புதிய பதிவுகள்
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் !
Page 1 of 1 •
மூன்று இளைஞர்கள் கேள்விக்குரிய சூழ்நிலைகளில் மரணமடைந்த கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என போலீஸ், சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்குப் பரிந்துரை செய்யும்.
அந்த விவகாரம் மீது போலீஸ் இன்னும் புலனாய்வை முடிக்கவில்லை என்று சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் துன் ஹிசான் துன் ஹம்சா சொன்னார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
“நாங்கள் மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என யோசனை கூறுவதால் அது குறித்து போலீஸ் கருத்துரைப்பது பொருத்தமாக இருக்காது”, என துன் ஹிசான் தெரிவித்தார்.
“என்றாலும் சந்தேகத்துக்குரியவர்களை கைது செய்வதற்காக போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அதற்கு மேல் நான் கருத்துரைக்க விரும்பவில்லை. ஏனெனில் அது உத்தேச மரண விசாரணையை பாதிக்கக் கூடும்.”
“நாங்கள் புலனாய்வை முடித்துக் கொண்டதும் கூடிய விரைவில் டிபிபி அலுவலகத்துக்கு அறிக்கைகளை அனுப்புவோம்”, என்றும் துன் ஹிசான் தெரிவித்தார்.
புலனாய்வுக்கு ஏன் இவ்வளவு காலம் பிடிக்கிறது என்னும் கேள்விக்குப் பதில் அளித்த சிலாங்கூர் போலீஸ் படைத் தலைவர் பல்வேறு துறைகளிடமிருந்து தகவல்களைப் பெற்றுத் தொகுக்க வேண்டியிருந்ததாக சொன்னார்.
அந்த மூன்று இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட சவப் பரிசோதனைகள் “சுட்டுக் கொல்லப்படும் பாணியில்” அவர்கள் போலீசாரால் சுடப்பட்டிருப்பதைக் காட்டுவதாக விடுதலைக்கான வழக்குரைஞர் அமைப்பின் பேராளரும் பிகேஆர் உதவித் தலைவருமான என் சுரேந்திரன் நேற்று கூறியிருந்தார்.
அந்த மூன்று இளைஞர்களும் மண்டியிட்ட நிலையில் இருந்த போது அருகில் இருந்து போலீசாரால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது.
22 வயதான முகமட் ஹனாபி ஒமார், 15 வயதான முகமட் ஷமில் ஹபிஸ் ஷாபியி, 20 வயதான முகமட் ஹைருல் நிஜாம் துவா ஆகிய அந்த மூவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் தேதி ஷா அலாம், கிளன்மேரியில் அதி வேகமாகச் சென்ற காரை விரட்டிச் சென்ற போது போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த இளைஞர்கள் தங்களை பாராங்கத்திகளைக் கொண்டு தாக்க வந்ததாகவும் அப்போது அவர்கள் சுடப்பட்டதாகவும் போலீஸ் இதற்கு முன்னர் கூறியது.
மலேசியாஇன்று
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மலேசியா: கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் !
#551128கிளன்மேரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மீது மரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என போலீஸ் யோசனை கூறும்
டபிள்யூசிபி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இப்போது தான் மரண விசாரணையா? “நாங்கள் அந்த விவகாரத்தை திறந்துள்ளோம். அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றி புலனாய்வைத் தொடங்கியுள்ளோம்” என்பது அதன் பொருளா?
பொது மக்கள் கண்டனம் தெரிவிக்கா விட்டால் புலனாய்வு ஏதும் இருக்காது. அந்த விவகாரம் “மேல் நடவடிக்கை தேவை இல்லை” முத்திரை குத்தப்பட்டிருக்கும்.
அங்ஸ்வாக்: கொல்லப்பட்ட மூவரும் மலாய்க்காரர்கள் ஆனால் இப்ராஹிம் அலி மௌனமாக இருக்கிறார். அவர் தமது அரசியல் எஜமானர்கள் உயிர்வாழ்வது பற்றி மட்டுமே பேசுகின்றார்.
சரியானவன்: அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் முஸ்லிம்கள். ஆனால் முஸ்லிம் வழக்குரைஞர்கள் மூச்சுக் கூட விடவில்லை. அம்னோ ஆட்சியால் ஒதுக்கப்பட்ட ஏழை மலாய்க்காரர்களை “மற்ற இனங்கள்” பாதுகாக்கும் மற்றொரு விவகாரம் இதுவாகும்.
பெர்ட் தான்: பரந்த சிந்தனைகளைக் கொண்ட மலாய்க்காரர்கள் ஆத்திரமடைந்து போலீஸ் மீது நெருக்குதல் தொடுக்க மாட்டார்களா? மலாய்க்காரர்களுடைய உயிர் என்ன சாதாரணமானதா? அரசு சாரா மலாய் அமைப்புக்கள் எங்கே போயின? இப்ராஹிம் அலி எங்கே போனார்?
டிஎன்எ: அந்தக் “கொல்லப்பட்ட சம்பவம்” நிகழ்ந்து ஏழு மாதங்களாகி விட்டன. போலீசார் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கின்றனரா? நீல நிற சீருடை அணிந்த மனிதர்களின் திறமையை அது காட்டுகிறது.
உண்மையில் அரசு ஊழியர்கள் பலர் வேலை செய்யும் முறையே அதுதான். பல பொது விடுமுறைகள், வாரத்திற்கு ஐந்து நாள் மட்டுமே வேலை. ஆண்டு விடுமுறை,”‘பயிற்சி” என்பது உண்மையில் விடுமுறையே. எந்த மன உளைச்சலும் இல்லாமல் கோப்பிக் கடைகளில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம். நமது இளைஞர்கள் அரசாங்கத்தில் வேலை செய்ய விரும்புவதற்கான காரணங்களும் அவையே.
உங்கள் அடிச் சுவட்டில்: மரண விசாரணை ஏன் தேவை? சவப் பரிசோதனை முடிவுகள் தயாராக இருக்கின்றன. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுவதா இல்லையா என்பதை முடிவு சட்டத்துறைத் தலைவருடைய கடமையாகும்.
அடையாளம் இல்லாதவன்_40f4: மரண விசாரணையின் நோக்கமே உண்மையை மறைப்பதும் தாமதத்தை ஏற்படுத்துவதுமாகும். மறைப்பதற்கு காலத்தைக் கடத்தும் முயற்சியே அது. மற்ற சம்பவங்கள் அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பின்னுக்குத் தள்ளி விடும் என்றும் அதனால் இறுதியில் அது மறக்கப்பட்டு விடும் என்றும் போலீஸ் நம்புகிறது. பின்னர் கொலைகாரர்கள் சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழலாம்.
டபிள்யூசிபி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இப்போது தான் மரண விசாரணையா? “நாங்கள் அந்த விவகாரத்தை திறந்துள்ளோம். அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பற்றி புலனாய்வைத் தொடங்கியுள்ளோம்” என்பது அதன் பொருளா?
பொது மக்கள் கண்டனம் தெரிவிக்கா விட்டால் புலனாய்வு ஏதும் இருக்காது. அந்த விவகாரம் “மேல் நடவடிக்கை தேவை இல்லை” முத்திரை குத்தப்பட்டிருக்கும்.
அங்ஸ்வாக்: கொல்லப்பட்ட மூவரும் மலாய்க்காரர்கள் ஆனால் இப்ராஹிம் அலி மௌனமாக இருக்கிறார். அவர் தமது அரசியல் எஜமானர்கள் உயிர்வாழ்வது பற்றி மட்டுமே பேசுகின்றார்.
சரியானவன்: அந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் முஸ்லிம்கள். ஆனால் முஸ்லிம் வழக்குரைஞர்கள் மூச்சுக் கூட விடவில்லை. அம்னோ ஆட்சியால் ஒதுக்கப்பட்ட ஏழை மலாய்க்காரர்களை “மற்ற இனங்கள்” பாதுகாக்கும் மற்றொரு விவகாரம் இதுவாகும்.
பெர்ட் தான்: பரந்த சிந்தனைகளைக் கொண்ட மலாய்க்காரர்கள் ஆத்திரமடைந்து போலீஸ் மீது நெருக்குதல் தொடுக்க மாட்டார்களா? மலாய்க்காரர்களுடைய உயிர் என்ன சாதாரணமானதா? அரசு சாரா மலாய் அமைப்புக்கள் எங்கே போயின? இப்ராஹிம் அலி எங்கே போனார்?
டிஎன்எ: அந்தக் “கொல்லப்பட்ட சம்பவம்” நிகழ்ந்து ஏழு மாதங்களாகி விட்டன. போலீசார் இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கின்றனரா? நீல நிற சீருடை அணிந்த மனிதர்களின் திறமையை அது காட்டுகிறது.
உண்மையில் அரசு ஊழியர்கள் பலர் வேலை செய்யும் முறையே அதுதான். பல பொது விடுமுறைகள், வாரத்திற்கு ஐந்து நாள் மட்டுமே வேலை. ஆண்டு விடுமுறை,”‘பயிற்சி” என்பது உண்மையில் விடுமுறையே. எந்த மன உளைச்சலும் இல்லாமல் கோப்பிக் கடைகளில் உட்கார்ந்து கொண்டிருக்கலாம். நமது இளைஞர்கள் அரசாங்கத்தில் வேலை செய்ய விரும்புவதற்கான காரணங்களும் அவையே.
உங்கள் அடிச் சுவட்டில்: மரண விசாரணை ஏன் தேவை? சவப் பரிசோதனை முடிவுகள் தயாராக இருக்கின்றன. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுவதா இல்லையா என்பதை முடிவு சட்டத்துறைத் தலைவருடைய கடமையாகும்.
அடையாளம் இல்லாதவன்_40f4: மரண விசாரணையின் நோக்கமே உண்மையை மறைப்பதும் தாமதத்தை ஏற்படுத்துவதுமாகும். மறைப்பதற்கு காலத்தைக் கடத்தும் முயற்சியே அது. மற்ற சம்பவங்கள் அந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை பின்னுக்குத் தள்ளி விடும் என்றும் அதனால் இறுதியில் அது மறக்கப்பட்டு விடும் என்றும் போலீஸ் நம்புகிறது. பின்னர் கொலைகாரர்கள் சுதந்திரமாக மகிழ்ச்சியாக வாழலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» மலேசியா: அவசரகால சட்டம் அகற்றப்பட்ட பிறகு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இரு மடங்காக அதிகரித்துள்ளன
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
» மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» விசாரணை குழுவின் அறிக்கை நகலை எனக்கு தராதது விசித்திரம் - தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் எழுப்பிய பெண், விசாரணை குழுவுக்கு கடிதம்
» மலேசியா: மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் தொடர்பில் அறுவர் மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டு
» மதுரையில் தலித்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம்- இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|