புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
29 Posts - 34%
prajai
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
3 Posts - 4%
Jenila
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
1 Post - 1%
M. Priya
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
1 Post - 1%
jairam
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
7 Posts - 5%
prajai
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
6 Posts - 4%
Jenila
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
4 Posts - 3%
Rutu
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
2 Posts - 1%
viyasan
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
1 Post - 1%
M. Priya
சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_m10சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு : Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சட்டக் கல்லூரி மாணவர்கள் மோதல்: விசாரணைக்கு உத்தரவு :


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 2:07 am

சென்னை : அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து விரிவாக விவாதித்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் துவங்கும் முன், அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறைச் சம்பவம் குறித்து விவாதிக்க வேண்டும் என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் குரல் கொடுத்தனர். "கேள்வி நேரம் முடிந்ததும் விவாதிக்கலாம்' என சபாநாயகர் கூறினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க.,வினர் வெளிநடப்பு செய்தனர். சில நிமிடங்களில் மீண்டும் உள்ளே வந்தனர். கேள்வி நேரம் முடிந்ததும் இப்பிரச்னை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, முதல்வர் கருணாநிதி சபையில் இல்லை.

விவாதத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது:


ஜெயக்குமார் - அ.தி.மு.க.,: அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் மண்வெட்டி, இரும்பு பைப், உருட்டுக் கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களுடன் தாக்கிக்கொண்டுள்ளனர். நான்கு மாணவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்துவதை போலீசார், சினிமா பார்ப்பது போல் பார்த்தது கொடூரமாக உள்ளது. வேடிக்கை பார்க்கவா போலீசார் சென்றனர்? அவர்களுக்கு எதற்கு அரசு சம்பளம்? சம்பந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். மொத்தத்தில் இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சியல்ல; காட்டாட்சி.


ஞானசேகரன் - காங்.,: சட்டக் கல்லூரி மாணவர்கள் கூலிப்படையினர் போல் தாக்குதல் நடத்தியுள்ளனர். தங்கள் கண் முன் குற்றம் நடந்தால் அதைத் தடுக்கும் அதிகாரம் போலீசுக்கு உண்டு. 10 அடி தொலைவில் நின்று போலீஸ் வேடிக்கை பார்த்துள்ளது. இதற்காகவா மக்களின் வரிப் பணத்தில் போலீசுக்கு சம்பளம் தருகிறோம்?


வேல்முருகன் - பா.ம.க.,: கல்லூரி அருகே பூக்கடை போலீஸ் நிலையம் உள்ளது. அங்கிருந்து துப்பாக்கி எடுத்து வந்து வானத்தை நோக்கிச் சுட்டிருந்தால் கூட சம்பவத்தைத் தடுத்திருக்க முடியும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்தக் கல்லூரியிலும் சேர்ந்து படிக்க முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 50 பேர் தாக்கியுள்ளனர்; எட்டு பேர் மீது மட்டுமே வழக்கு பதிவு செய்துள்ளனர்.


மகேந்திரன் - மார்க்சிஸ்ட்: எதிர்காலத்தில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் அமரக் கூடியவர்கள், இப்படி ஜாதியின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 14, 2008 2:08 am

சிவபுண்ணியம் - கம்யூனிஸ்ட்: வன்முறையை ஏன் தடுக்கவில்லை என கேட்டதற்கு, ஒரு போலீஸ் அதிகாரி, "எங்களுக்கு புகார் வரவில்லை' என்கிறார். யாரிடம் இருந்து புகாரை எதிர்பார்க்கிறார்? வன்முறை நடத்துபவர்களிடம் இருந்தா? தாக்குதலுக்கு ஆளானவர் எழுந்து வந்து புகார் கொடுத்த பின் நடவடிக்கை எடுப்பார்களா? இப்பிரச்னையில் போலீசாரின் நடவடிக்கை மிக மோசமான நடவடிக்கை. "போலீசின் ஈரல் கெட்டுவிட்டது' என்றார் முதல்வர் கருணாநிதி; ஈரல் மட்டுமல்ல இதயமே கெட்டுவிட்டது.


ராமகிருஷ்ணன் - ம.தி.மு.க.,: சட்டக் கல்லூரி வன்முறையைப் பார்த்து தமிழகமே அழுதது. இத்தகைய கொடூர சம்பவம் இனி மேலும் நடக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உறுப்பினர்களுக்கு பதிலளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: இச்சம்பவத்தை முதல்வர் கேள்விப் பட்டதும் எங்களை அழைத்து விசாரித் தார். அமைச்சரை அனுப்பி, பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இரவு முழுக்க டாக்டர்கள் உடனிருக்க உத்தரவிட்டார். இரவு விழித்திருந்ததால் அவருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் இங்கு வரவில்லை. நான் பதிலளிக்கிறேன். நடந்த நிகழ்ச்சிக்கு யாரும் வக்காலத்து வாங்க முடியாது; கண்டிக்கிறோம். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஏழு மாணவர்கள் மீது, பிரிவு 307 உட்பட பல பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நான்கு எஸ்.ஐ.,கள் ஒரு இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கெல்லீஸ் மாணவர் விடுதி மூடப்பட் டுள்ளது. சட்டக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க, அரசு மட்டுமின்றி, பெற்றோர், மாணவர்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு துரைமுருகன் கூறினார்.


கல்லூரி வளாகத்தில் நேற்றும் பரபரப்பு: மோதலில் கலந்து கொள்ளாத, சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்றும் கல்லூரி முன்பாகத் திரண்டனர். "மாணவர்கள் மீது கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, போலீசாரிடம் தெரிவித்தனர். நேற்றும் கல்லூரி வளாகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. வடசென்னை இணை கமிஷனர் அபய்குமார் சிங், மத்திய சென்னை இணை கமிஷனர் பாலசுப்ரமணியம் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ஆலோசனை முடிந்ததும் மாணவர்கள் நிருபர்களிடம் கூறும்போது, "சட்டக் கல்லூரியில் பாதுகாப்பான சூழல் இல்லை. மாணவர்கள் படிக்கும் கல்லூரி, தற்போது ரவுடிகளின் கூடமாக மாறிவிட்டது. கல்லூரி அமைதியாக நடைபெற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவழக்கு உள்ளவர்களை சட்டம் படிக்க அனுமதிக்கக் கூடாது. "அடிக்கடி பிரச்னைகள் ஏற்பட காரணமாக உள்ள கல்லூரி விடுதியை நிரந்தரமாக மூடவேண்டும். மாணவர்கள் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்த கல்லூரி முதல்வர், தடுக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர். நேற்று நடக்கவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக கல்லூரிகளில் அறிவிப்பு ஒட்டப்பட்டது. அங்கு வந்த இணை கமிஷனர் பாலசுப்ரமணியம், அபய்குமார் சிங் ஆகியோரை மாணவர்கள் முற்றுகையிட்டனர். "நேற்று நடந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்த போலீசார் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதியையும் மூட வேண்டும்' என சரமாரியாக கோரிக்கை எழுப்பினர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக