புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேவன் நம்மை விசாரிக்கிறார்
Page 1 of 1 •
- jesudossதளபதி
- பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011
நாம் செய்துகொண்டிருக்கும் காரியத்தில் நம் மனதைச்
செலுத்தும்படியாக, ‘‘நம் நடையைக் காத்துக் கொள்ள வேண்டும்’’ என்று வேதாகமம்
கூறுகிறது. அதாவது, வாழ்க்கையில் நாம் சமநிலையைக் காத்துக்கொள்ள வேண்டும்
என்று பொருள். அவ்வாறு காத்துக் கொள்ளாவிடில், நம் வாழ்க்கை அர்த்தமற்றதாகி
விடும். நாம் செய்துகொண்டிருக்கிற காரியத்தில் நம் கவனத்தைச்
செலுத்துவதற்கு
நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, நேற்றைய அல்லது நாளைய
பிரச்னைகளையே மனசுக்குள் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் கவலையையும்
சஞ்சலத்தையுமே முடிவில் பெறுவோம்.
யோவான் 8:58ல் இயேசு, ‘‘நான் இருக்கிறேன்’’ என்று தம்மைக் குறிப்பிடுகிறார். அவருடைய சீடர்கள் என்ற முறையில் நாம் கடந்த
காலம்
அல்லது எதிர்காலத்தைக் குறித்த சிந்தையிலேயே வாழ முயற்சித்தோமானால்,
வாழ்க்கை நமக்கு எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஏனெனில் இயேசு
எப்போதுமே நிகழ்காலத்தில்தான் இருக்கிறார். இயேசு, ‘‘நாளைக்காக
கவலைப்படாதிருங்கள்; அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்’’ என்று
இதைத்தான் குறிப்பிடுகிறார். (மத்தேயு 6:34)
நாம் எதைக் குறித்தும்
கலைப்பட வேண்டியதில்லை என்று இயேசு நம்மிடம் சொல்லியிருக்கிறார். நாம்
செய்ய வேண்டியதெல்லாம் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவதே. அப்போது அவர்
நமக்குத் தேவையானது என்னவாயிருப்பினும், உணவோ, உடையோ, உறைவிடமோ அல்லது
ஆவிக்குரிய வளர்ச்சியோ, எதுவாயினும் அவற்றை அவர் நமக்குத்
தருவார் (வச. 25&33)
நாளைய
தினப் பிரச்னைகள் நமக்குத் தெரியாததாகையால் நாளையை குறித்துக் கவலைப்பட
வேண்டியதில்லை. நாம் இன்றைய தினத்தின் மீதே நம் முழு கவனத்தையும் செலுத்த
வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் மன அமைதி கொண்டு, மனதை லேசாக்கிக் கொள்வோம்.
நன்றாக சிரித்துப் பேசி, கவலைப்
படாதிருப்போம். நேற்றைய அல்லது நாளைய தினத்தைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இன்றைய தினத்தை வீணடிக்காதிருப்போம்.
தேவையற்ற
கவலையினாலும் சஞ்சலத்தினாலும் நம்மை நாமே வேதனைப்படுத்திக் கொண்டும், நாம்
கையாளத் தேவையில்லாத காரியங்களை கையிலெடுத்தும் நம் வாழ்க்கையில் எவ்வளவு
வருடங்களை வீணடித்திருக்கிறோம்! வேதாகமத்தின்படி நாம் நம் பொறுப்புகளை
கையாள வேண்டும். ஆனால் ஆண்டவர் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நம் கவலைகளை
அவர் மீது வைத்திட வேண்டும்(1 பேதுரு 5:7).
தேவன் நம்மை விசாரிக்கிறார்.
நம்மைக் குறித்த ஒவ்வொரு காரியத்தின் மீதும் அவர் கரிசனம்
கொண்டிருக்கிறார். நாம் மேற்கொள்ளும் காரியம் முழுமையாக பூரணமடைந்தபின்
நாம் மகிழ்ச்சியாயிருப்போம் என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சிக்குக்
காத்திருப்போமானால், நாம் காலத்தை வீணடிக்கிறோம் என்றுதான் பொருள். நேற்றைய
அல்லது நாளைய தினத்தைக் குறித்து
கவலைப்பட்டு, விலைமதிப்பில்லாத
நிகழ்காலத்தை வீணடிக்காதிருப்போம்.
செலுத்தும்படியாக, ‘‘நம் நடையைக் காத்துக் கொள்ள வேண்டும்’’ என்று வேதாகமம்
கூறுகிறது. அதாவது, வாழ்க்கையில் நாம் சமநிலையைக் காத்துக்கொள்ள வேண்டும்
என்று பொருள். அவ்வாறு காத்துக் கொள்ளாவிடில், நம் வாழ்க்கை அர்த்தமற்றதாகி
விடும். நாம் செய்துகொண்டிருக்கிற காரியத்தில் நம் கவனத்தைச்
செலுத்துவதற்கு
நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, நேற்றைய அல்லது நாளைய
பிரச்னைகளையே மனசுக்குள் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் கவலையையும்
சஞ்சலத்தையுமே முடிவில் பெறுவோம்.
யோவான் 8:58ல் இயேசு, ‘‘நான் இருக்கிறேன்’’ என்று தம்மைக் குறிப்பிடுகிறார். அவருடைய சீடர்கள் என்ற முறையில் நாம் கடந்த
காலம்
அல்லது எதிர்காலத்தைக் குறித்த சிந்தையிலேயே வாழ முயற்சித்தோமானால்,
வாழ்க்கை நமக்கு எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஏனெனில் இயேசு
எப்போதுமே நிகழ்காலத்தில்தான் இருக்கிறார். இயேசு, ‘‘நாளைக்காக
கவலைப்படாதிருங்கள்; அந்தந்த நாளுக்கு அதனதன் பாடு போதும்’’ என்று
இதைத்தான் குறிப்பிடுகிறார். (மத்தேயு 6:34)
நாம் எதைக் குறித்தும்
கலைப்பட வேண்டியதில்லை என்று இயேசு நம்மிடம் சொல்லியிருக்கிறார். நாம்
செய்ய வேண்டியதெல்லாம் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவதே. அப்போது அவர்
நமக்குத் தேவையானது என்னவாயிருப்பினும், உணவோ, உடையோ, உறைவிடமோ அல்லது
ஆவிக்குரிய வளர்ச்சியோ, எதுவாயினும் அவற்றை அவர் நமக்குத்
தருவார் (வச. 25&33)
நாளைய
தினப் பிரச்னைகள் நமக்குத் தெரியாததாகையால் நாளையை குறித்துக் கவலைப்பட
வேண்டியதில்லை. நாம் இன்றைய தினத்தின் மீதே நம் முழு கவனத்தையும் செலுத்த
வேண்டும். உணர்ச்சிவசப்படாமல் மன அமைதி கொண்டு, மனதை லேசாக்கிக் கொள்வோம்.
நன்றாக சிரித்துப் பேசி, கவலைப்
படாதிருப்போம். நேற்றைய அல்லது நாளைய தினத்தைக் குறித்து கவலைப்பட்டுக் கொண்டு இன்றைய தினத்தை வீணடிக்காதிருப்போம்.
தேவையற்ற
கவலையினாலும் சஞ்சலத்தினாலும் நம்மை நாமே வேதனைப்படுத்திக் கொண்டும், நாம்
கையாளத் தேவையில்லாத காரியங்களை கையிலெடுத்தும் நம் வாழ்க்கையில் எவ்வளவு
வருடங்களை வீணடித்திருக்கிறோம்! வேதாகமத்தின்படி நாம் நம் பொறுப்புகளை
கையாள வேண்டும். ஆனால் ஆண்டவர் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நம் கவலைகளை
அவர் மீது வைத்திட வேண்டும்(1 பேதுரு 5:7).
தேவன் நம்மை விசாரிக்கிறார்.
நம்மைக் குறித்த ஒவ்வொரு காரியத்தின் மீதும் அவர் கரிசனம்
கொண்டிருக்கிறார். நாம் மேற்கொள்ளும் காரியம் முழுமையாக பூரணமடைந்தபின்
நாம் மகிழ்ச்சியாயிருப்போம் என்று எண்ணிக்கொண்டு மகிழ்ச்சிக்குக்
காத்திருப்போமானால், நாம் காலத்தை வீணடிக்கிறோம் என்றுதான் பொருள். நேற்றைய
அல்லது நாளைய தினத்தைக் குறித்து
கவலைப்பட்டு, விலைமதிப்பில்லாத
நிகழ்காலத்தை வீணடிக்காதிருப்போம்.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நேற்றைய
அல்லது நாளைய தினத்தைக் குறித்து
கவலைப்பட்டு, விலைமதிப்பில்லாத
நிகழ்காலத்தை வீணடிக்காதிருப்போம்.
உண்மைதான் நல்ல அறிவுரை!
- ஷீ-நிசிபண்பாளர்
- பதிவுகள் : 145
இணைந்தது : 19/05/2011
கடவுளுக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்!
அருமையான பதிவு நண்பரே!
அருமையான பதிவு நண்பரே!
ஷீ-நிசி wrote:கடவுளுக்கு பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்!
அருமையான பதிவு நண்பரே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|