புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
4 Posts - 27%
சிவா
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
310 Posts - 42%
heezulia
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
6 Posts - 1%
prajai
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
4 Posts - 1%
manikavi
மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_m10மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரூயா – தயா?


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 17, 2011 11:14 am

ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் இன்னும் சில நாட்களில் மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதில் சிக்கப் போகும் இருவர் யார் என்பதுதான் டெல்லியில் பரபரப்பான விவாதம். இதில் முதலிடத்தில் இருப்பவர் ரூயா. அடுத்தது தயா.



இதில் தயா என்பது யாரென்று தெரியும். அதாவது தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன். அது யார் ரூயா?

ரூயா! வேறு யாருமில்லை. எஸ்ஸார் குழுமத்தின் தலைமை நிர்வாக செயல் அதிகாரியாக இருப்பவர் பிரசாந்த் ரூயா என்பவர் தான் அவர்.

ஏன் இவர் சிக்குகிறார் என்பது சில நாட்களாக பத்திரிகைகளில் படித்து இருப்பீர்கள். எஸ்ஸார் குழுமம், பெட்ரோல் மற்றும் டீசல் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த குழுமம், மெல்ல மெல்ல தொலைத்தொடர்புத்துறையில் கால் வைத்தது. வோடா போன் குழுமத்தில் 33 சதவிகித பங்குகளை வாங்கியது.



பிறகு, லூப் டெலிகாம் என்ற நிறுவனத்தையும் எஸ்ஸார் தொடங்கியது. இங்கே தான் சிக்கல்கள் தொடங்குகிறது. தொலைத்தொடர்புத்துறையில் குறிப்பாக மொபைல் சேவையில் ஒரு நிறுவனம் 10 சதவிகித பங்குகளுக்கு மேல் வைத்திருந்தால், அதே நிறுவனம் இன்னொரு மொபைல் நிறுவனத்தில் பத்து சதவிகிதத்திற்கு குறைவாகவே, பங்குகள் வைத்திருக்க வேண்டும் என்பது விதி.

வோடா போன் நிறுவனத்தில் 33 சதவிகித உரிமம் பெற்ற எஸ்ஸார் நிறுவனம், லூப் டெலிகாம் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியது எதற்காக? இந்த லூப் டெலிகாம் தொடங்குவதற்கு உரிமம் கொடுக்கப்பட்ட ஆண்டு 2008. அதுவும், லூப் டெலிகாம் நிறுவனம் 21 பகுதிகளில் செயல்பட ஸ்பெக்டரம் லைசென்ஸ் வாங்கி இருக்கிறது. லூப் டெலிகாம் நிறுவனத்தில் மொரீசியஸ் நாட்டிலிருந்து பெரும்பான்மையான பணம் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதே முறையில்தான், ரிலையன்ஸ் நிறுவனமும் ஸ்வான் டெலிகாம் என்ற நிறுவனத்தை தொடங்கி, மொரீசியஸ் நாட்டிலிருந்து முதலீடு செய்தது. இந்த மோசடி குறித்து, ரிலையன்ஸ் மற்றும் எஸ்ஸார் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கும் அனில் அம்பானியையும், பிரசாந்த் ரூயாவையும் சி.பி.ஐ. விசாரித்து இருக்கிறது.

மொரீசியஸ் நாட்டிலிருந்து லூப் டெலிகாம் நிறுவனத்தில் 431 கோடி ரூபாய் முதலீடு செய்தது எப்படி என்பது குறித்து சி.பி.ஐ. தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை இரண்டு முறை சி.பி.ஐ குழுவினர் மொரீசியஸ் நாட்டுக்கு சென்று வந்திருக்கிறார்கள்.

இந்த விசாரணையின் போது, ஸ்வான் நிறுவனத்தில், மொரீசியஸ் நாட்டிலிருந்து 12 கம்பெனிகள் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில், ஆ.ராசாவின் நண்பராக இருந்து தற்கொலை செய்து கொண்ட கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் அதிபர் சாதிக் பாட்சாவும் அவரது கூட்டாளிகள் செய்த முதலீடுகள் குறித்த விவரங்களும் தெரிய வந்துள்ளன.

இரண்டு முறை மொரீசியஸ் நாட்டில் நடத்திய விசாரணையில், சாதிக் செய்த முதலீடுகளை கண்டு சி.பி.ஐ. ஆடிப்போயிருக்கிறது. அங்கே கிட்டத்தட்ட இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தனை கோடிகளை வைத்திருக்கும் பினாமியான சாதிக், கடைசியில் எதையுமே சாதிக்காமல் இறந்துவிட்டதுதான் சோகம்.

மேலும், லூப் டெலிகாம் நிறுவனத்தில், ரூயா குடும்பத்தினருக்கு உறவினர்கள் என்று சொல்லப்படும் துபாய் கெய்தான் நிறுவன அதிபர்களும் முதலீடு செய்துள்ளார்கள். விரைவில் கெய்தான் அதிபர்களும் வளைக்கப்படுவார்கள் என்று சி.பி.ஐ. வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதற்கிடையே, மூன்றாவது குற்றப்பத்திரிகையில் தயாநிதி மாறனும் இடம் பெறுவார் என்று டெல்லி வட்டாரம் பரபரப்பாக பேசி வருகிறது. தயாநிதி மாறன் மீது, ஸ்டெர்லிங் சிவசங்கரன் கொடுத்த புகாரின் பேரில் ஏகப்பட்ட விசாரணைகள் நடந்து வருகின்றன. இதுதவிர, எஸ்ஸார் குழுமத்தின் தலைமை நிர்வாகி பிரசாந்த் ரூயாவை விசாரிக்கும் போதும், தயாநிதிக்கு எதிரான சில தகவல்கள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

தயாநிதியை எப்படியும், மூன்றாவது குற்றப்பத்திரிகையில் சி.பி.ஐ. சேர்த்துவிடுவார்கள் என்று சொல்லப்படுவதால், அவர் விரைவில் ராஜினாமா செய்ய நேரிடும்.

அடுத்து, மூன்றாவது குற்றப்பத்திரிகையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீதும் குற்றம் சாட்டப்பட இருக்கிறது. அதே போல, கலைஞர் டிவி மீதும் குற்றப்பத்திரிகையில் கடும் குற்றச்சாட்டுக்கள் வர இருக்கின்றன. அப்படி கலைஞர் டிவி மீது குற்றப்பத்திரிகையில் குற்றச்சாட்டுகள் வந்தால், கலைஞர் டிவி முடக்கப்படும் அபாயம் இருக்கிறது. அதற்காகவே, கலைஞர் டிவி நிர்வாகிகள், முரசு டிவி என்ற பெயரில் ஏற்கனவே உரிமம் வாங்கிய டிவி சேனலுக்கு உயிர் கொடுத்து வருகிறார்கள்.

இதற்கிடையில் சுப்ரீம் கோர்ட்டில் கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் பெயில் கிடைத்துவிடும் என்று தி.மு.க. தலைமை நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், ரூயாவும் தயாவும் சிக்கிக்கொண்டால், கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் பெயில் கிடைப்பது கடினம் என்றே டெல்லி சி.பி.ஐ. வட்டாரம் சொல்கிறது. காரணம், இந்த வழக்கில் தொடர்ந்து கைதுகள் செய்ய வேண்டி இருப்பதால், இவர்களுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று சி.பி.ஐ. வாதாடும்.

ஆக, அடுத்த பரபரப்பான திருப்பம் வர இருக்கிறது. அதிலே சிக்கப் போகிறவர்கள் ரூயாவும் தயாவும்.

தயாவை விசாரணைக்கு அழைத்தாலே, ஏற்கனவே சரிந்து கொண்டிருக்கும் தி.மு.க.வின் இமேஜ் இன்னும் சரியத் தொடங்கும்.


http://tamilleader.in/news/291-2011-06-16-08-03-50.html





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக