புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_m10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 
69 Posts - 52%
heezulia
 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_m10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_m10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_m10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_m10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_m10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_m10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_m10 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம்


   
   
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Mon Jun 20, 2011 2:17 am

இன்று ஒரு தகவல் என்றால் தெரியாதவர்களே இருக்கமுடியாது.அந்த அளவுக்கு சகல வயதினரையும் கவர்ந்திளுத்த ஒரு பயனுள்ள நிகழ்ச்சி அது.
எனக்கு அறிவு தெரிந்த நாள்முதலாய் சென்னை வானொலி நிலையத்தில் காலை 7.35 க்கு ஒலிபரப்பாகும் இன்று ஒரு தகவலைக் கேட்காத நாளே இல்லை எனலாம்-சுவாமிநாதன் அவர்கள் தொகுத்தளித்த காலத்தில்.
காலையில் பள்ளிக்கு ஆயத்தமாகும் வேளை அப்பா வானொலியைக்கொண்டுவந்து என்னருகில் வைத்து விட்டு சாப்பிட,அம்மா எனக்கு ஊட்டிவிட,ரசித்து ரசித்து கேட்ட நிகழ்ச்சி.
அது மட்டுமன்றி,பிறகு இடைநிலைக் கல்விக்காக வேறு உயர் பாடசாலைக்கு வந்த பிறகு அங்குள்ள நூல் நிலையத்தில் கண்டேன் அந்த பொக்கிசத்தை.கதை வாசிப்பதற்கென்று கதைப்புத்தகம் தேடிக்கொண்டிருக்கையில் கையில் அகப்பட்டது- தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல்,பாகம்-7 - என்ற ஒரு புத்தகம்.
எனக்கு வியப்பும்,மகிழ்ச்சியும் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.பெரிய சத்தம் போட்டுக் கத்தி, என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவேண்டும் போல இருந்தது.
அன்றிலிருந்து நூலகத்தில் இருந்த இன்று ஒரு தகவல் புத்தகத்தின் அனைத்து பாகங்களையும் படித்து முடித்தேன்.
குழந்தைப்பருவத்தினருக்கு மட்டுமன்றி வளர்ந்தவர்களுக்கும்கூட தேவையான எத்தனையோ விடயங்களை அழகாக கதைவடிவில் பழையகால புராண இதிகாச உதாரணங்களுடன் நகைச்சுவையும் கலந்து அளித்து அனைவரையும் கேட்கவைத்து,ரசிக்கவைத்தவர் சுவாமிநாதன் அவர்கள்.
அவரது இழப்பு தமிழ்ப்பிள்ளைகள் அனைவருக்கும் நேர்ந்த ஒரு அறிவின் இழப்பு.
இருந்தாலும் அவரது இன்று ஒரு தகவல் புத்தகங்களை வாங்கி வாசித்து பயன்பெற முடியும்.
இந்தியாவில் பல இடங்களில் நான் தேடிப்பார்த்துவிட்டேன்,இதுவரை கிடைக்கவேயில்லை.
சினிமா சார்ந்த புத்தகங்களும் ,வயதுவந்தவர்களுக்கான புத்தகங்களும் மட்டும் எங்கு வேண்டுமானாலும் வாங்க முடியும் என்ற நிலை இருக்கிறது.ஆனால் இப்படியான நல்ல நூல்களை வாங்கவே முடியவில்லை. காரணம்தான் விளங்கவில்லை.
அப்படி, நான் சில முக்கியமான தமிழ்நூல்களை தேடி அலைந்த நேரங்களில் கடைக்காரர்கள் என்னைப்பார்த்து-தமிழ் டிப்பார்ட்மெண்டில் இருந்து வர்றீங்களா?- என்று கேலியாகக் கேட்கிறார்கள்.இதற்கு என்ன பதிலை சொல்வது?
நல்ல, அறிவுசார்ந்த நூல்களையோ அல்லது இலக்கிய நூல்களையோ தேடினால் இப்படித்தான் கேட்கிறார்கள்,கேலி பேசுகிறார்கள்.ஆனாலும் நான் அதை அக்கறைப்படுத்தவே இல்லை.
எனக்கு புத்தகம்தானே தேவை.
உங்களில் யாருக்காவது தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் புத்தகம் எங்கேயாவது கிடைத்தால் அதை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்.
இணையத்தில் மென் நூலாகவோ அன்றி,கடைகளிலோ கண்டால் அதற்குரிய இணைய/கடை முகவரியையும் பகிர்ந்துகொள்வீர்களென்று நம்புகிறேன்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Jun 20, 2011 8:23 am

திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் தினமும் 8 மணிக்கு சுவாமிநாதன் ஐயாவின் இ.ஒ.தகவல் ஒலிபரப்பானாது. நானும் தொடர்ந்து கேட்டு வந்தேன். அவர் மறைந்தாலும் அவருடைய குரல் இன்னும் என் காதுகளில் ஒலிக்கிறது. இன்று ஒரு தகவல் புத்தகங்களை மணப்பாறை நூலகத்தில் பல முறை கண்டு படித்துள்ளேன். அந்த புத்தக பதிப்பர் முகவரியை கொண்டு அதை வாங்க முடியுமா?

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 20, 2011 12:27 pm

நானும் கேட்டு ரசித்துள்ளேன்  தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் 678642




 தென்கச்சி கோ.சுவாமிநாதனின் ஒரு ஞாபகம் Power-Star-Srinivasan
NAKKEERAN
NAKKEERAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 45
இணைந்தது : 18/01/2011

PostNAKKEERAN Mon Jun 20, 2011 12:29 pm

பதிப்பகம்/வெளியிட்ட நிறுவனத்தின் விபரம் தெரிந்தால் அவர்களைத் தொடர்புகொண்டு,வாங்கிக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.
புத்தகத்தில் குறிப்பிட்ட விபரங்கள் இருக்கும்.

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Aug 11, 2011 10:26 pm

தோழமைக்கு,
விரைவில் தகவல் திரட்டி பதிவிடுகிறேன்.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Aug 11, 2011 10:37 pm

இங்கே கிடைக்கும்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Aug 11, 2011 10:43 pm

தோழமைக்கு,
நன்றி, கல்வியாளர் அய்யா அவர்கள் இணைப்பு தந்துள்ளார். அவருக்கு மிக்க நன்றி.



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக