புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
4 Posts - 4%
prajai
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 3%
Baarushree
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 3%
Rutu
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
2 Posts - 2%
Jenila
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
1 Post - 1%
manikavi
பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_m10பம்பரம் நீ! சாட்டை யார்...? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பம்பரம் நீ! சாட்டை யார்...?


   
   
unmaitamilan
unmaitamilan
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 29/12/2010

Postunmaitamilan Thu Jun 23, 2011 8:17 am

பம்பரம் நீ! சாட்டை யார்...? 87273061images



டவுளின்
எண்ணபப்டியே உலகத்தின் எல்லா நிகழ்வுகளும் நடைபெறுகிறது என்றால் கொலை,
கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகளும் அவர் எண்ணப்படி தான் நடக்கிறாதா?

அவர் எண்ணப்படிதான் அவைகள் நடக்கின்றன என்றால் அதற்காக தண்டனைகளை கடவுள்
தானே அனுபவிக்க வேண்டும் நான் எதற்க்காக அனுபவிக்க வேண்டும் என சிலர்
எண்ணுகிறார்கள்



கடவுள் ஒருவரே உலகம் அனைத்திற்கும் காரணகர்த்தா என்று நாம் பேசுகிறோம். எழுதிகிறோம். பல புத்தகங்களிலும் படிக்கிறோம்.





நமது நினைவுகள் நிறைவேறாத போது நாம் நினைத்து பார்க்காததெல்லாம்
நடைபெறுகின்ற போது நம்மை மீறிய ஒரு சக்தியின் இயக்கத்தை அதன் வீரியத்தை
அனுபவமாகவும் உணர்கிறோம்.





பின்னர் எல்லாவற்றையும் மறந்து விட்டு நமது வேலைகளில் மூழ்கி போய் விடுகிறோம்.



முதலில் கடவுள் யார்? அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு?, அவர் செயல்
எப்படியிருக்கும்? என்பதை அனுபூதியில் உணர்ந்து இந்த கேள்வியை கேட்டோம்
என்றால் மிக சரியான பதில் நமக்கு கிடைக்கும்.



காலையில் எழுகிறேன். கடுமையாக உழைக்கிறேன். இரவில் உறங்குகிறேன்.
இடைவெளியில் உடை மாற்றுகிறேன், உணவு எடுத்துக் கொள்கிறேன் என்று எல்லா
செயலையும் நாம் செய்வதாக தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.



என் உடல் வழியாக கடவுள் காரியங்களை செய்கிறான் என்ற உணர்ச்சி நமக்கு
இருக்குமேயானால் பக்கத்து வீட்டுக்காரனின் வங்கி கணக்கை பார்த்து பெரு
மூச்சி விட மாட்டோம்.

அடுத்தவன் பெண்டாட்டியின் அழகை ரசிக்க மாட்டோம்.



இது என்னால் நிகழ்த்தப்படுகிறது என்ற எண்ணத்தில் செய்யப்படுகின்ற எல்லா வகையான கர்மாக்களுக்கும் நாமே கர்த்தா.



நல்ல செயலால் கிடைக்கும் பலன் பொன் விலங்கு, தீய செய்லால் கிடைக்கும் பயன் இரும்பு விலங்கு.



ஆதாவது நாம் என்ற அகந்தையுடன் செயலாற்றும் வரை நல்லதும் கெட்டதும் விலங்குகள் தான்.



அதன் பாரத்தை சுமக்க வேண்டியது நாம் மட்டும் தான்.



இந்த உலகம் இதனுள் இருக்கின்ற ஜட வஸ்துக்கள் ஜீவன்கள் எல்லாமே கடவுளின்
சொரூபம் என்ற உணர்வு மேலோங்கும் போது நமக்குள் உள்ள காம குரோத குப்பைகள்
ஞான நெருப்பால் எரிந்து சாம்பல் ஆகி விடுகிறது.




அப்போது நமது ஒவ்வொரு அசைவும் ஈஸ்வர அசைவாகிறது.



நமது செயல்களுக்கு எந்த விதமான பந்தங்களும் கிடையாது. அப்போது தான்,
அப்போது மட்டும் தான் நமது செயல் எல்லாம் கடவுளின் செயலாகிறது.



அந்த செயலால் ஒரு உயிர் பிரிக்கப்பட்டால் கூட கொலை பாதகம் நமது தலையில் விழாது.



நான் ஈஸ்வரனின் கருவி அவனே கர்த்தா என்ற எண்ணத்தால் போர் புரிந்த அர்ஜுனன் எந்த கர்ம தளையிலும் அகப்பட்டு கொள்ளவில்லை.



அகந்தையோடு பசித்தவனுக்கு உணவு அளித்தால் கூட வினை சக்கரத்தில் சிக்கி கொள்வோம்.



இந்த உலகம் நாடக மேடை தான். நாம் எல்லோரும் கதாப்பாத்திரங்கள் தான் இந்த நாடகத்தின் இயக்குநர் கடவுள் தான்.



அவன் அழச் சொன்னால் அழுகிறோம். சிரிக்க சொன்னால் சிரிக்கிறோம்.



நன்றாக அழுதால் கைத்தட்டும் பாராட்டுதலும், நடிப்பவனுக்கு கிடைக்கிறதா, இயங்குபவனுக்கு கிடைக்கிறதா?

எனவே கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் எல்லாம் தான் என்ற அகங்ஹாரத்தால் நடப்பவைகள்.





அதில் கடவுள் சித்தம். உன்னை பரிசோதிப்பது மட்டுமே.

நன்றி http://ujiladevi.blogspot.com/2011/06/blog-post_23.html


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக