புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
4 Posts - 5%
Rutu
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
3 Posts - 3%
Baarushree
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
2 Posts - 2%
prajai
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
2 Posts - 2%
Jenila
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
2 Posts - 2%
viyasan
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_m10இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 8:30 am

“திருமணம் என்பது என்ன?’

“அது இரண்டு பேருக்கிடையில் உள்ள உறவு’

இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பதாக உறுதியெடுத்துக் கொள்கின்றவர்கள் அவர்கள். ஆனால், அவர்கள் மட்டும் இந்த உலகம் முழுவதும் தனியாக வாழும் இரண்டு உயிரினங்களாக இருந்துவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் உலகில் மற்றவர்களும் இருக்கிறார்களே.

மாமனார், மாமியார், அம்மா, அப்பா, மைத்துன மைத்துனிகள்... அவர்களோடு நிற்கவில்லை. நண்பர்கள் என்பவர்களும் அவர்கள் வாழ்வில் குறுக்கிடுவர்.

கணவன் என்பவருக்கு மனைவி மீது ஒரு விஷயத்தில் கோபம் வரக்கூடும். மனைவி அவரைப் பற்றித் தன் பிறந்தகத்து மனிதர்களிடம் ஏதோ குறைப்பட்டுக் கொள்வதாக அவருக்கு எரிச்சல் ஏற்படும் விஷயத்தில்தான்... மனைவி பெரும்பாலும் தன்னைப் போன்ற பெண்களுடன்தான் இம்மாதிரி குறைப்பட்டுக் கொள்வது நமது இந்தியப் பண்பாட்டுச் சூழல்.

ஆனால், கணவர்கள் இதில் அழுத்தக்காரர்கள் தாங்கள் எது நேரினும், உள்ளுக்குள்ளேயே விழுங்கிக் கொள்வார்கள். அடக்கிக் கொள்வார்கள். ஆண் பிள்ளைக்கு அழுத்தமான மனம் அல்லவா...?

ஆனால், சில ஆண்பிள்ளைகளும் எது நடந்தாலும் உள்ளுக்குள் விழுங்கிக் கொள்வார்கள்தான். அடக்கிக் கொள்வார்கள்தான். ஆனால், அதைத் தாங்க முடியாமல், வேறு எதையாவது விழுங்கி வைத்து, எங்கேயாவது தெருவோரத்தில் கூட விழுந்து கிடந்து உள்ளுக்குள் விழுங்கிக் கொண்டதையெல்லாம் அவர்கள் வெளியே கக்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போது ஆண் உள்ளுக்குள் விழுங்கிக் கொள்வதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

ஆண் இந்தப் பிரச்சினைகள் ஒரு வரம்பைத் தாண்டும் போது, புதியதாக ஒரு காபிப் பழக்கத்தையோ அல்லது ஒரு “ஹாபி’ப் பழக்கத்தையோ நாடிப் போகிறான். அல்லது, ஒரு “கேர்ல் பிரண்டு’ கூட அவன் நாடும் “ஹாபி’யாகக் கூட இருக்கலாம்.

குடும்பத்திற்குள்ளே தம்பதியர்க்கிடையில் மட்டுமே இருக்கவேண்டிய புனித ரகசியம் - அதாவது - ஸ்ரீலஷ்மணக்கோடு இருக்கின்றதே, அது இப்படியாகக் கூட வெளியே வந்துவிடலாம்.

ஆண் விஷயத்தில் இவ்வாறு சாதாரணமாக உள்ள விஷயம், பெண் விஷயத்தில் அவ்வளவு சீக்கிரம் வெளிப்படுவதில்லை.

அவள் தன் குறை வரம்புதாண்டும் போதுதான், தனக்கு நம்பிக்கையான தாயிடமோ, தமக்கை தங்கையரிடமோ, அல்லது தோழி முதலியோரிடமோ முறையிடும் அளவுக்கு இயல்பாகவே போய்விட நேரிடுகின்றது. ஆனால், அதுவேகூட ஆணினுடைய கண்ணுக்கு நம்பிக்கைத் துரோகம் என்பதாகத் தோன்றிவிடும்.

உண்மை என்னவென்றால், நல்ல திருமண வாழ்க்கை என்பது, ஸ்ரீ சீதாதேவியிடம் அன்று தம்பி லக்ஷ்மணன் வகுத்தவிட்டுச் சென் லக்ஷ்மணக் கோடு போல பெண் மட்டுமல்ல, ஆண்கூடத் தாண்டக்கூடாது என்பதே அது!

தம்பதிகளுக்கிடையில் உள்ள அந்தரங்கம், அவர்கள் இருவருக்கும் இடையில் மட்டும் இருக்க வேண்டும். மூன்றாவது நபர் அப்போதுதான் அவர்களை மதிப்பான். அதுவே சத்தியமான இல்லறம்.

பல்லவ சூரியன்



இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jun 27, 2011 8:35 am

இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 224747944 அருமையான தகவல் அண்ணா இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 04, 2011 12:45 pm

இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196 இல்லறத்தில் ஒரு எல்லைக்கோடு 677196

சூப்பர் தல



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக