புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
3 Posts - 5%
viyasan
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
2 Posts - 3%
prajai
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
2 Posts - 3%
Baarushree
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
2 Posts - 3%
manikavi
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
1 Post - 2%
Rutu
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
1 Post - 2%
சிவா
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
2 Posts - 9%
manikavi
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
1 Post - 4%
viyasan
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
1 Post - 4%
Rutu
எது நன்மை? Poll_c10எது நன்மை? Poll_m10எது நன்மை? Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது நன்மை?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 27, 2011 8:53 am

ஒருவரிடம் அபரிமிதமான அறிவு காணப்படுகிறது. மகா ஞானியாக அவர் பரிமளிக்கிறார். எதைப் பற்றியும் எப்போதும் எங்கேயும் அவரால் பேச முடியும்; எளிதில் புரியாத தத்துவங்களெல்லாம் அவருக்குக் கைவந்தவை. ஐந்தே ஐந்து நிமிடங்கள் அவர் பேசினால் போதும், அவருக்குத் தெரியாதவை ஒன்றுமேயில்லை என்கிற எண்ணத்துக்குக் கூட இருப்பவர் கண்டிப்பாக வந்துவிடுவார். அவ்வளவென்ன, எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், அவரோடு பத்து நிமிடங்கள் பேசினால், தமக்கு ஒன்றுமே தெரியாது என்கிற தீர்மானத்தைக் கட்டாயம் எடுத்துவிடுவார். நிறையத் தெரியும் என்பது மாத்திரமில்லை; அவற்றைப் பற்றி அழகாக விளக்கவும் அவரால் முடியும். அவர் பேசப் பேசக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். ஒரே ஒரு நெருடலைத் தவிர! என்ன, பேசத் தொடங்கிய அடுத்த நொடியிலிருந்தே, தன்னெதிரில் இருக்கும் அத்தனை பேரும், அண்டை அயலில் உள்ள அனைவரும், உலகத்தின் மக்கள் எல்லோரும் "வடிகட்டின முட்டாள்கள்' என்னும் தொனியோடே பேசுவார். விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தில் போகிறவர்கள்கூட, அவருடைய குத்தல் பேச்சில் குன்றிப் போய் ஓடிவிடுவார்கள்.

இன்னொருவர். பலசாலி. மலையையே தூக்கக்கூடிய அளவுக்கு ஆற்றல் படைத்தவர். கிள்ளச் சொன்னால் அள்ளக் கூடியவர்; வெட்டிக் கொண்டுவரச் சொன்னால் கட்டிக் கொண்டு வரக்கூடியவர். ஆனாலென்ன, தம்முடைய பலத்தால், யாரை வேண்டுமானாலும் அடித்து நொறுக்கிவிடலாம் என்று எண்ணுபவர். தான் வலுவானவன் என்ற நினைப்பிலேயே, பலரையும் ஓட ஓட விரட்டுவார்.

மற்றும் ஒருவர். பிறருக்குக் கொடுப்பதில் சிறந்தவர். எதை வேண்டுமானாலும் கொடுப்பார். அவர் போட்டிருந்த புத்தம் புது சட்டையைப் பார்த்து "நன்றாக இருக்கிறது' என்று அவருடைய பணியாளர் ஒருவர் சொல்லிவிட்டார். பணியாளரின் கண்களில் ஏக்கம் தெரிவதாக உணர்ந்த நம்முடைய நல்ல மனிதர், உடனடியாக அந்தச் சட்டையை அவருக்கே கொடுத்தார். கொடுத்துவிட்டுச் சொன்னார்: "ஆஹா, கண்களில் பாருங்கள் எவ்வளவு மகிழ்ச்சி. அப்படியே சந்தோஷம் கொப்பளிக்கிறது.' முதலாளியின் மகிழ்ச்சியோடு தம்முடைய மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைத்த பணியாளர், அந்தச் சட்டையை அடிக்கடி அணிந்தார். ஆனாலும், இரண்டு மூன்று முறைகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆமாம், ஒவ்வொரு முறை அவர் அந்தச் சட்டையை அணியும்போதும், வருவோர் போவோர் நிற்பவர் நடப்பவர் என்று எல்லோரிடமும் "பணியாளரின் ஏக்கத்தைக் கண்டு, தான் பெருந்தன்மையோடு கொடுத்த கொடை அது' என்பதை விலாவாரியாக விளக்குவதற்கு நல்ல மனிதர் தயங்கியதில்லை. அது மட்டுமில்லை, இப்படியொரு புத்தம் புதுச் சட்டையை வேறு யார் கொடுப்பார்கள் என்றும், சுற்றியிருப்பவர்களிடம் தமக்கு அப்படியொரு அன்பு என்றும் அவர் பீற்றுகிற பீற்றல். அதன் பிறகு அந்தச் சட்டையை பார்த்தாலே பணியாளர், மாரடைப்பின் எல்லைக்குச் சென்றுவிடுவார்.

மேற்கூறியவர்களையெல்லாம் "நல்ல மனிதர்கள்' என்றுதான் சொல்ல வேண்டும்; ஏனெனில், ஒருவர் ஞானி, ஒருவர் சக்திமான், ஒருவர் கொடையாளி. ஆனாலும், இவர்களின் "நல்ல தன்மைகள்', உண்மையிலேயே நன்மைகளைச் செய்துள்ளனவா?

ஆனால், இதே நன்மைகளை, இரட்டிப்புச் சிறப்புகள் ஆக்கமுடியுமா? முடியுமாம். காளிதாசர் கூறுகிறார்.

ஞானே மௌனம் க்ஷமா ஷக்தௌ
த்யாகே ஷ்லாகாவிபர்யய:
குணா குணானுபந்தித்வாத்தஸ்ய
ஸபிரஸவா இவ
(காளிதாசர் - ரகுவம்சம் - பிரதம ஸர்கம் - 22)


திலீபன் என்கிற மன்னனைப் பற்றிப் பேசுகிற காளிதாசர், இப்படிக் கூறுகிறார். "திலீபனிடத்தில் ஞானம் இருந்தது; மௌனம் கலந்திருந்தது; சக்தி இருந்தது; மன்னிக்கும் மனப்பான்மை சேர்ந்ததாக இருந்தது; பெருந்தன்மையும் தியாகத் தன்மையும் இருந்தன; தம்மைத்தாமே தட்டிக் கொள்ளும் ஆர்ப்பாட்டம் இல்லாமல் இருந்தன. குணம் குணத்தோடு சேர்ந்த நிலையில், ஒவ்வொரு குணமும் இருமுறை பிறந்ததைப் போன்று சிறப்புத்தன்மை வாய்ந்து சிறந்தது.' மௌனத்தால் கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றல், ஆர்ப்பாட்டமின்மையால் கட்டுப்படுத்தப்பட்ட கொடைத்தன்மை, நல்ல குணங்களுக்கும் சரியான கடிவாளங்கள் இட்டால், அவை இரண்டு மடங்கு நன்மையாகும்.

- டாக்டர். சுதா சேஷய்யன்



எது நன்மை? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக