புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Yesterday at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எல்லை தாண்டியதாக தமிழக மீனவர்களை மட்டும் இலங்கை ராணுவம் சுடுவது ஏன்?
Page 1 of 1 •
தேவகோட்டை, ஜுலை.10- இலங்கை ராணுவம் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் தமிழர்களை மட்டும் சுடுவது ஏன்? என்று நாம் தமிழர் கட்சி நிறுவன தலைவர் சீமான் கேள்வி எழுப்பி யுள்ளார்.
பொதுக்கூட்டம்
சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது. தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகள் மற்றும் கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி நடை பெற்ற இந்த கூட்டத்திற்கு சிவ கங்கை மாவட்ட ஒருங் கிணைப்பாளர் மாறன் தலைமை தாங்கினார். ஆரோக்கியராஜா, சுப.கார்த்திகேயன், சிந்துதேவன், நகர் இளை ஞரணி ஒருங்கிணைப்பாளர் சங்கர்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். தேவ கோட்டை நகர ஒருங்கிணைப் பாளர் பா.முருகன் வரவேற் றார். கூட்டத்தில் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பா ளர் சீமான் பேசியதாவது:-
தமிழருக்கான உரிமை
நதி நீர் உரிமைகேட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக் கொண்டு இருக்கி றோம். இது ஒரு பெரும் துயரம். நாம் இந்தியநாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட் பட்டு நமக்கான உரிமைகளைத் தானே கேட்கிறோம். தமிழகத் தில் இருந்து மின்சாரம் மற் றும் அனைத்து வளங்களையும் எடுத்துக் கொள்கிற பிற மாநி லங்கள் தமிழருக்கு கிடைக்க வேண் டிய உரிமைகளை தர மறுக்கிறது. இந்தியாவில் ஆளுகின்ற காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி கொள்கை அளவில் வேறுபட்டு இருந்தா லும் இந்த நதிநீர்பிரச்சினையில் இரு கட்சிகளும் மாற்று கருத் துக்களை கொண்டுள்ளது. அதற்கு காரணம் அரசியல் செய்யவேண்டும் என்பதற் காக. கேரளாவில் மானம் உள்ள மலையாளிகள் வாழு கின் றனர். கர்நாடகாவில் ஒற் றுமையாக இருக்கிறார்கள்.
தமிழக மக்கள் உணர்வோடு வாழ்ந்தால் நாமும் சாதிக்க முடியும். தமிழ்நாட்டு அரசி யல் வாதிகள் ஆளவேண்டும் என நினைக்கிறார்கள். வாழ வேண்டும் என நினைக்க வில்லை. ஆந் திராவில் தனி தெலுங்கான கேட்டு போராட் டங்கள் உலக அளவில் பேசப் படுகிறது. ஆனால் கச்சத்தீவை மீட்க வேண்டும். எந்த தவறையும் செய்யாத 554 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார் கள் என்று சுட்டுக் கொல் லப்படுகிறார் கள்.
ஈழ விடுதலை
கேரள மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும்போது சுடுவதில்லை. எந்த அளவிற்கு பாரபட்சமாக உள்ளது என் பதை புரிந்து கொள்ள வேண் டும். தமிழ்நாட்டு மக்கள் நமது பிரச்சினைக்காக போராட வேண்டும். அது புரட்சியாக மாறும். இதற்காக நாம் தமிழர் கட்சி போராட்டங்களை முன் னெடுக்கிறது. சேனல்-4 என்ற தொலைக்காட்சி இங்கிலாந் தில் இருந்து இலங்கை கொடுமைகளை 48நிமிடங்கள் ஒளிபரப்பியது. அந்த செய்தியை பார்த்த நாடுகள் ராஜபக்சேவை போர்குற்ற வாளியாக அறிவிக்க கோரு கிறது. தமிழக முதல்வர் ஜெயல லிதா சட்டமன்றத்தில் இலங் கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக் சேவை போர்குற்ற வாளியாக அறிவிக்க வேண் டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு வந்தார். மத்திய அரசு ஏன் இதுவரை பதில் சொல்ல வில்லை. எனவே இன்னும் 5 ஆண்டு களில் இந்த அ.தி.மு. க.அரசு தமிழர் அரசாக மாறும். இந்த அரசின் உதவி யுடன் ஈழ விடு தலை என்பது வரலாறாக மாறும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஐகோர்ட் மூத்த வக்கீல் தடா சந்திரசேகர், கோட்டை குமார், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, காரைக் குடி நகர் செயலாளர் சாயல் ராம், ஜெயசீலன், துரைப் பாண்டி யன், மதிவாணன், பிரபாகரன், சுரேஷ், சின்னையா, தேவ கோட்டை ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.
காரைக்குடி
முன்னதாக சீமான் காரைக் குடி தளக்காவூர், பருப்பூரணி, சாமியார் தோட்டம், பர்மா காலனி, கண்டனூர், புது வயல், அரியக்குடி ஆகிய இடங்களில் கொடியேற்றி னார். புதுவயல் நகரத்தார் மண்டபத்தில் கட்சியின ருடன் ஆலோசனை நடத் தினர். கூட்டத்தில் புதுக் கோட்டை மாவட்ட அமைப் பாளர் சத்தியமூர்த்தி, சிவ கங்கை மாவட்ட அமைப் பாளர் மாறன், மாநில வக்கீல் பிரிவு சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினதந்தி
பொதுக்கூட்டம்
சிவகங்கை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டம் தேவகோட்டையில் நடைபெற்றது. தமிழகத்தின் ஆற்று நீர் உரிமைகள் மற்றும் கச்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தி நடை பெற்ற இந்த கூட்டத்திற்கு சிவ கங்கை மாவட்ட ஒருங் கிணைப்பாளர் மாறன் தலைமை தாங்கினார். ஆரோக்கியராஜா, சுப.கார்த்திகேயன், சிந்துதேவன், நகர் இளை ஞரணி ஒருங்கிணைப்பாளர் சங்கர்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தார். தேவ கோட்டை நகர ஒருங்கிணைப் பாளர் பா.முருகன் வரவேற் றார். கூட்டத்தில் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பா ளர் சீமான் பேசியதாவது:-
தமிழருக்கான உரிமை
நதி நீர் உரிமைகேட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக் கொண்டு இருக்கி றோம். இது ஒரு பெரும் துயரம். நாம் இந்தியநாட்டின் சட்டத்திட்டங்களுக்கு உட் பட்டு நமக்கான உரிமைகளைத் தானே கேட்கிறோம். தமிழகத் தில் இருந்து மின்சாரம் மற் றும் அனைத்து வளங்களையும் எடுத்துக் கொள்கிற பிற மாநி லங்கள் தமிழருக்கு கிடைக்க வேண் டிய உரிமைகளை தர மறுக்கிறது. இந்தியாவில் ஆளுகின்ற காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி கொள்கை அளவில் வேறுபட்டு இருந்தா லும் இந்த நதிநீர்பிரச்சினையில் இரு கட்சிகளும் மாற்று கருத் துக்களை கொண்டுள்ளது. அதற்கு காரணம் அரசியல் செய்யவேண்டும் என்பதற் காக. கேரளாவில் மானம் உள்ள மலையாளிகள் வாழு கின் றனர். கர்நாடகாவில் ஒற் றுமையாக இருக்கிறார்கள்.
தமிழக மக்கள் உணர்வோடு வாழ்ந்தால் நாமும் சாதிக்க முடியும். தமிழ்நாட்டு அரசி யல் வாதிகள் ஆளவேண்டும் என நினைக்கிறார்கள். வாழ வேண்டும் என நினைக்க வில்லை. ஆந் திராவில் தனி தெலுங்கான கேட்டு போராட் டங்கள் உலக அளவில் பேசப் படுகிறது. ஆனால் கச்சத்தீவை மீட்க வேண்டும். எந்த தவறையும் செய்யாத 554 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார் கள் என்று சுட்டுக் கொல் லப்படுகிறார் கள்.
ஈழ விடுதலை
கேரள மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கும்போது சுடுவதில்லை. எந்த அளவிற்கு பாரபட்சமாக உள்ளது என் பதை புரிந்து கொள்ள வேண் டும். தமிழ்நாட்டு மக்கள் நமது பிரச்சினைக்காக போராட வேண்டும். அது புரட்சியாக மாறும். இதற்காக நாம் தமிழர் கட்சி போராட்டங்களை முன் னெடுக்கிறது. சேனல்-4 என்ற தொலைக்காட்சி இங்கிலாந் தில் இருந்து இலங்கை கொடுமைகளை 48நிமிடங்கள் ஒளிபரப்பியது. அந்த செய்தியை பார்த்த நாடுகள் ராஜபக்சேவை போர்குற்ற வாளியாக அறிவிக்க கோரு கிறது. தமிழக முதல்வர் ஜெயல லிதா சட்டமன்றத்தில் இலங் கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக் சேவை போர்குற்ற வாளியாக அறிவிக்க வேண் டும் என்று வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானத்தை கொண்டு வந்தார். மத்திய அரசு ஏன் இதுவரை பதில் சொல்ல வில்லை. எனவே இன்னும் 5 ஆண்டு களில் இந்த அ.தி.மு. க.அரசு தமிழர் அரசாக மாறும். இந்த அரசின் உதவி யுடன் ஈழ விடு தலை என்பது வரலாறாக மாறும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஐகோர்ட் மூத்த வக்கீல் தடா சந்திரசேகர், கோட்டை குமார், புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி, காரைக் குடி நகர் செயலாளர் சாயல் ராம், ஜெயசீலன், துரைப் பாண்டி யன், மதிவாணன், பிரபாகரன், சுரேஷ், சின்னையா, தேவ கோட்டை ஒன்றிய ஒருங்கி ணைப்பாளர் முருகதாஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.
காரைக்குடி
முன்னதாக சீமான் காரைக் குடி தளக்காவூர், பருப்பூரணி, சாமியார் தோட்டம், பர்மா காலனி, கண்டனூர், புது வயல், அரியக்குடி ஆகிய இடங்களில் கொடியேற்றி னார். புதுவயல் நகரத்தார் மண்டபத்தில் கட்சியின ருடன் ஆலோசனை நடத் தினர். கூட்டத்தில் புதுக் கோட்டை மாவட்ட அமைப் பாளர் சத்தியமூர்த்தி, சிவ கங்கை மாவட்ட அமைப் பாளர் மாறன், மாநில வக்கீல் பிரிவு சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜெகதீஸ்வரன்.இரா wrote:
ஆனால் இதற்க்காக சுடுவதும், கீழ்தரமாக கொடுமைப் படுத்துவதும் இலங்கை காடையர்களின் திமிரு. நம் நாட்டு ஆட்சிக்கட்டிலில் இருப்போரின் கையாலாகத தனம். இதுவரை இப்பிரச்சினையை தீர்க்க யாரும் நேரடியாக களமிறங்கியதாக தெரியவில்லை.
நாலு வார்த்தையானாலும், சும்மா நச்சுன்னு சொல்லியிருக்கீங்க ஜெகா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- positivekarthickதளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
"நம் நாட்டு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி எனப்படும் மிக நுண்ணிய துளைகள் கொண்ட வலைகள் கொண்டு இலங்கையின் மீன்பிடிப் பகுதிகளில் உள்ள மீனின் முட்டைவரை கொண்டு வந்து விடுகின்றனர்.
வியாபார போட்டிகாரணமாக நம் நாட்டு மீனவர்கள் செய்யும் தவறு ஒருவகையில் இலங்கை மீனவர்களையும் பாதிக்கிறது. "
இதுதான் உண்மை!!!!!!!!!!!!!! நன்றி ஜெகா!!!!!!!!!!!!!!
வியாபார போட்டிகாரணமாக நம் நாட்டு மீனவர்கள் செய்யும் தவறு ஒருவகையில் இலங்கை மீனவர்களையும் பாதிக்கிறது. "
இதுதான் உண்மை!!!!!!!!!!!!!! நன்றி ஜெகா!!!!!!!!!!!!!!
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
ஜெகதீஸ்வரன்.இரா wrote:நானும் இராமேஸ்வரம்தான், எனக்குத் தெரிந்தவரை நம் நாட்டு மீனவர்கள் எல்லைதாண்டிச் சென்று இலங்கை மீனவர்களின் பகுதிகளில் உள்ள மீன்வளங்களை கொண்டுவந்து விடுகின்றனர். மேலும் நம் நாட்டு மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டை மடி எனப்படும் மிக நுண்ணிய துளைகள் கொண்ட வலைகள் கொண்டு இலங்கையின் மீன்பிடிப் பகுதிகளில் உள்ள மீனின் முட்டைவரை கொண்டு வந்து விடுகின்றனர்.
வியாபார போட்டிகாரணமாக நம் நாட்டு மீனவர்கள் செய்யும் தவறு ஒருவகையில் இலங்கை மீனவர்களையும் பாதிக்கிறது.
ஆனால் இதற்க்காக சுடுவதும், கீழ்தரமாக கொடுமைப் படுத்துவதும் இலங்கை காடையர்களின் திமிரு. நம் நாட்டு ஆட்சிக்கட்டிலில் இருப்போரின் கையாலாகத தனம். இதுவரை இப்பிரச்சினையை தீர்க்க யாரும் நேரடியாக களமிறங்கியதாக தெரியவில்லை.
நன்றி இலவளே .தெளிவான பதிலுக்கு .
Similar topics
» இலங்கை ராணுவம் மீனவர்களை தாக்குவதை நிறுத்த உறுதியான நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
» தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
» 23 தமிழக மீனவர்களை சிறைபிடித்தது இலங்கை
» 22 தமிழக மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை
» தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படையினர் சித்ரவதை
» எல்லை தாண்டி மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு பரிசீலனை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|