புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
11 Posts - 50%
heezulia
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
53 Posts - 60%
heezulia
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_m10துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

துறவியின் பதில் என்னவாக இருக்கும்...?


   
   

Page 1 of 2 1, 2  Next

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jul 12, 2011 1:29 am

முற்றும் துர்ந்த துறவி ஒருவரிடம், துறவறம் கற்றுக் கொள்ள ஒரு அன்பர் வந்தார்.
அதற்கென்ன பரவாயில்லை கற்றுக் கொள்ளலாம், இங்கே அமருங்கள் என்று கூறிவிட்டு அவரிடம் தேநீர் குடிப்போமா? என்று துறவி கேட்டார்.
வந்த அன்பரும் சரி தாருங்கள் என்றதும், துறவி அந்தக் கோப்பையை எடுங்கள் என்று கூறி தேநீரை ஊற்றினார்.
துறவி ஊற்றிக் கொண்டே இருந்தார், தேநீர் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
இதைப் பார்த்த அந்த அன்பர், தேநீர் நிரம்பி வழிகிறது நிறுத்துங்கள். என்று 2,3 தடவைகள் கூறிவிட்டார், ஆனால் துறவி அதை கண்டு கொள்ளாமல் ஊற்றிக் கொண்டே இருந்தவர் ஒரு கட்டத்தில் நிறுத்தினார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அன்பர், துறவி என் இப்படிச் செய்தார் என்று சிந்தித்தவராக துறவியிடம் தனது சந்தேகத்தைக் கேட்டுவிட்டார்.
அதை கேட்ட துறவி ஒரு பதிலைச் சொன்னார்.
அந்தப் பதில் என்னவாக இருக்கும் எழுதுங்கள் பின்னோட்டமாக...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 12, 2011 7:58 am

இது ஓஷோ சொன்ன கதை .

நாம் ஒன்றை கற்றுக்கொள்ள மனதை காலியாக வைத்திருக்க வேண்டும் , நாம் முன் முடிவுகளால் மனதை நிரப்பி வைத்திருந்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. காலிக் கோப்பையில் தான் நிரப்ப முடியுமே தவிர , நிறைந்த கோப்பயில் எதையும் ஊற்றமுடியாது . ஆகவே என்னிடம் வரும்போது மனதை காலியாக வைத்திரு, உன் சொந்த கருத்துக்களால் நிரப்பிக்கொள்ளாதே என்று துறவி சொல்லியிருப்பார்.



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 12, 2011 8:10 am

ஓஷோ சொன்ன கதை சிந்திக்க வைக்கிறது.....

நன்றி பாலா அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 12, 2011 11:19 am

கே. பாலா wrote:இது ஓஷோ சொன்ன கதை .

நாம் ஒன்றை கற்றுக்கொள்ள மனதை காலியாக வைத்திருக்க வேண்டும் , நாம் முன் முடிவுகளால் மனதை நிரப்பி வைத்திருந்தால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது. காலிக் கோப்பையில் தான் நிரப்ப முடியுமே தவிர , நிறைந்த கோப்பயில் எதையும் ஊற்றமுடியாது . ஆகவே என்னிடம் வரும்போது மனதை காலியாக வைத்திரு, உன் சொந்த கருத்துக்களால் நிரப்பிக்கொள்ளாதே என்று துறவி சொல்லியிருப்பார்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 18, 2011 6:13 pm

அனைவருக்கும் நன்றிகள்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 6:17 pm

நல்ல கதை



றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 18, 2011 6:41 pm

SK wrote:நல்ல கதை

நன்றி நண்பா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 18, 2011 8:29 pm

சிந்திக்க வைக்கும் கதையை பகிர்ந்த றீனா அண்ணனுக்கும் சிறப்பான விளக்கத்தை பாலா அண்ணனுக்கும் நன்றி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 8:33 pm

அருண் wrote:சிந்திக்க வைக்கும் கதையை பகிர்ந்த றீனா அண்ணனுக்கும் சிறப்பான விளக்கத்தை பாலா அண்ணனுக்கும் நன்றி

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,துறவியின் பதில் என்னவாக இருக்கும்...? Image010ycm
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Jul 21, 2011 9:38 pm

நன்றி கிச்சா



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக