புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
59 Posts - 41%
mohamed nizamudeen
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
4 Posts - 3%
bala_t
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
prajai
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%
Kavithas
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
290 Posts - 42%
heezulia
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
6 Posts - 1%
prajai
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
5 Posts - 1%
manikavi
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_m10என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்


   
   

Page 1 of 2 1, 2  Next

திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 1:20 pm

நீ என்னை பிரிந்து செல்லும் போது
என் கண்ணீர் துளி
உன்னை பேச வைத்தது
நீ நாடகமாடுகிறாய் என்று...

என் கல்லறை முன்பும் வந்து சொல்லிவிடாதே
உன் இரக்கமில்லாத அந்த கொடிய வார்த்தையை
"அவள் நாடகமாடுகிறாள் என்று"
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்...



என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dove_branch
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Iஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Vஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Yஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Aஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Empty
திவ்யா
திவ்யா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1322
இணைந்தது : 02/05/2011

Postதிவ்யா Tue Jul 12, 2011 1:22 pm

உன் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டுமே
என்ற கர்வத்தில் இருந்தேனடா........

உன் சின்ன அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டும்
என்ற அகம்பாவம்........

உன்னை எனக்கு மட்டுமே
சொந்தமாக்கி கொள்ள
எத்தனை போராட்டம்.......

எங்கோ நான் செய்த சிறு
தவறு உன்னை இறுதி வரை சந்திக்க
முடியாதவளாய்......

உனக்காகவே வாழும் என்னை
ஒருமுறை திரும்பி பாரடா
உன் ஆயுட்காலம் நீடிக்கும்.........



என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dove_branch
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Dஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Iஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Vஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Yஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Aஎன் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Empty
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 12, 2011 1:50 pm

சூப்பருங்க சூப்பருங்க
ரேவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரேவதி



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 12, 2011 2:19 pm

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 12, 2011 4:54 pm

இரண்டு கவிதையும் அருமை திவ்யா சூப்பருங்க

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Tue Jul 12, 2011 5:53 pm

இரண்டு கவிதைகளும் சூப்பர் அருமையிருக்கு அருமையிருக்கு



என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0011என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0001என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0010என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0005என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0014என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0020என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0008என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0009என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0014என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Tue Jul 12, 2011 9:44 pm

திவ்யா wrote:உன் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டுமே
என்ற கர்வத்தில் இருந்தேனடா........

உன் சின்ன அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டும்
என்ற அகம்பாவம்........

உன்னை எனக்கு மட்டுமே
சொந்தமாக்கி கொள்ள
எத்தனை போராட்டம்.......

எங்கோ நான் செய்த சிறு
தவறு உன்னை இறுதி வரை சந்திக்க
முடியாதவளாய்......

உனக்காகவே வாழும் என்னை
ஒருமுறை திரும்பி பாரடா
உன் ஆயுட்காலம் நீடிக்கும்.........
காதலின் உணர்வுகள் கவிதையாய் பிரதிபலிக்கின்றன...
அன்புநிறைந்த காதலுக்கு என்றும் அழிவில்லை..வாழ்த்துக்கள்..திவ்யா..
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944 என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 224747944[b]



அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் Friendshipcomment54என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 00fq051jst
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 11:26 pm

திவ்யா wrote:நீ என்னை பிரிந்து செல்லும் போது
என் கண்ணீர் துளி
உன்னை பேச வைத்தது
நீ நாடகமாடுகிறாய் என்று...

என் கல்லறை முன்பும் வந்து சொல்லிவிடாதே
உன் இரக்கமில்லாத அந்த கொடிய வார்த்தையை
"அவள் நாடகமாடுகிறாள் என்று"
என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும்...

பலநேரங்களில் கண்ணீர்த்துளிகள் வலுவிழந்து போகின்றன.. செய்கைகளின் தாக்கங்களை உணர்ந்து அதனை இனிச் செய்வதில்லை என்னும் உறுதி பூணுதலே கண்ணீரை விட சக்தி வாய்ந்தது..! ஆயினும் மீண்டும் மீண்டும் அதையே செய்து கண்ணீர் வடிப்பதால் கண்ணீருக்குள்ள மகத்துவம் குன்றிவிடுகிறது..!

நெஞ்சைத் தொட்ட கவிதை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 11:33 pm

திவ்யா wrote:உன் ஒவ்வொரு அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டுமே
என்ற கர்வத்தில் இருந்தேனடா........

உன் சின்ன அசைவிற்கும் அர்த்தம்
அறிந்தவள் நான் மட்டும்
என்ற அகம்பாவம்........

உன்னை எனக்கு மட்டுமே
சொந்தமாக்கி கொள்ள
எத்தனை போராட்டம்.......

எங்கோ நான் செய்த சிறு
தவறு உன்னை இறுதி வரை சந்திக்க
முடியாதவளாய்......

உனக்காகவே வாழும் என்னை
ஒருமுறை திரும்பி பாரடா
உன் ஆயுட்காலம் நீடிக்கும்.........

அசைவை உணர்ந்த நீ அவனது
ஆசையை உணர்ந்தாயா..?

சின்ன அசைவை அளவெடுத்த நீ
அவனது ஏக்கம் உணர்ந்தாயா..?

சொந்தமாக்கிக்கொள்ள போராடிய நீ
நொந்த நெஞ்சை உணர்ந்தாயா..?

நீ நினைக்கும் சிறு தவறு
தீவைத்த விதம் அறிந்தாயா..?

அவனுக்காக வாழும் நீ
அவனை மதித்தாயா..?


உனது இந்த அருமையான கவிதை என்னுள் எழுப்பிய தாக்கம் இது திவ்யா... எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jul 12, 2011 11:58 pm

சோகம்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

என் கல்லறையும் கண்ணீர் வடிக்கும் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக