புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
32 Posts - 56%
heezulia
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
1 Post - 2%
rajuselvam
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
17 Posts - 3%
prajai
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
9 Posts - 1%
Jenila
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
4 Posts - 1%
jairam
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_m10தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 2:14 pm

சாலையைக் கடக்க முயன்ற தன் தந்தை மீது அவ்வழியாகச் சென்ற கார் ஓட்டுநர் மோதி கொலை செய்த நபரை, மூன்று மாதங்கள் தன்னந்தனியாகத் துப்புதுலக்கி நீதிமன்ற்தில் நிறுத்தியுள்ளார் மகன்.



மதுரை மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மீராலெப்பை என்பவர், கடந்த 2011 எப்ரல் 17ஆம் தேதி, சாலையைக் கடக்க முயன்றார். அப்போது திருச்சியை நோக்கிச் சென்ற டாடா இண்டிகா கார் அவர் மீது மோதி, அந்த இடத்திலேயே மீரா லெப்பை இறந்தார். இடித்த அந்த கார் நிற்காமல் சென்று விட்டது. அடையாளம் தெரியாத வாகம் மோதி விபத்து என மீரா லெப்பையின் மரணத்தை காவல்துறையினர் முடிக்க முயன்றுள்ளனர்.

இதை ஒப்புக் கொள்ளாத மீரா லெப்பையின் மகன் ராஜாமுகமது, இடித்த காரின் நிறம் மற்றும் விபத்து நடந்த இடத்தில் கிடந்த காரின் இண்டிகேட்டர் ஆகியவற்றை மட்டும் வைத்துக் கொண்டு துப்பு துலக்கத் தொடங்கினார். கத்தப்பட்டி டோல்கேட்டில் அந்த நேரத்தில் வந்த, கிரே கலர் இண்டிகா கார்களின் எண்களை சேகரித்துள்ளார். டோல்கேட் அலுவலர்களின் யோசனைப்படி, விராலிமலை சுங்க சாவடிக்கும் சென்று, அது வழியாக கடந்த இண்டிகா கார் எண்களை சரி பார்த்துள்ளார். அங்கு எடுக்கப்பட்டிருந்த வீடியோவை பார்த்த போது, அதில் கிரே கலர் இண்டிகா காரின் முன்பகுதி இண்டிகேட்டர் உடைந்துள்ளது தெரிய வந்தது.

ஆதாரத்திற்கு அந்த வீடியோவை, திருச்சியில் உள்ள நான்கு வழிச்சாலையின் தலைமையகத்திற்குச் சென்று பெற்றார். காரின் எண் டி.என்.69 கியூ. 2035 என்பதும் அது தூத்துக்குடி பகுதியை சேர்ந்தது என்பதும் தெரிந்தது. தூத்துக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், சிறிது நாட்கள் அலைந்து அந்த காரின் உரிமையாளர் முகவரியை ராஜாமுகமது கண்டுபிடித்தார்.

தன்னுடைய புலணாய்வு விவரங்களை மேலூர் காவல்துறையினரிடம் ராஜா முகம்மது எடுத்துரைத்தார். ஆதாரங்களையும் கண்ட அவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த கார் டிரைவர் பாண்டியராஜன், கார் உரிமையாளர் சஞ்சீவ் குமாரை விசாரணைக்கு அழைத்துள்ளனர். மேலூருக்கு வர மறுத்த அவர்கள்,நேற்று முன் தினம் வந்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் மாடசாமி, டிரைவரை நீதிமன்றத்தில் ரிமாண்ட் செய்துள்ளார்.

திருப்பூரில் டெய்லராக வேலை பார்த்து வரும் ராஜா முகமது, தன் தந்தையைக் கொன்றவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக, 3 மாத வருமானத்தை இழந்து, சுயமாகப் புலணாய்வு செய்து கொலையாளிகளைக் கண்டுபிடித்துள்ளார்.

அண்மையில் சாலை விபத்தில் கொல்லப்பட்ட அமைச்சர் மரியம் பிச்சையின் கார் மீது மோதிவிட்டுச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டுபிடிக்க ஏராளமான காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரசே முன்னின்று செய்தது.

சாமானியன் ஒருவன் அரசு அலுவலகங்களில் தகவல் பெற்று, புலணாய்வு செய்து குற்றவாளியைப் பிடிப்பதென்பது அசாத்தியமான ஒரு நிகழ்வாகும். அதனை சாத்தியமாக்கியுள்ள ராஜா முகமதை நாமும் பாராட்டுவோம்
.


inneram



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Bதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Dதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Uதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   H
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jul 12, 2011 5:02 pm

இது ஏற்கனவே இருக்கிறேதே



அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 12, 2011 5:06 pm

அப்படியா மன்னியுங்கள் எஸ்‌கே. நான் கவனிக்கவில்லை நீக்கிவிட்டால் நல்லது...



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

தந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Bதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Dதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Uதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Lதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   Aதந்தையைக் கொன்றவரை தேடி சட்டத்தின் முன் நிறுத்திய மகன்   H
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக