புதிய பதிவுகள்
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Today at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Today at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Today at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Today at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Today at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:25 pm

» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:52 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Yesterday at 6:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Yesterday at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Yesterday at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Yesterday at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
83 Posts - 51%
heezulia
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
62 Posts - 38%
T.N.Balasubramanian
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
6 Posts - 4%
prajai
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
125 Posts - 54%
heezulia
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
83 Posts - 36%
T.N.Balasubramanian
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
10 Posts - 4%
mohamed nizamudeen
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
8 Posts - 3%
prajai
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_m10தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Jul 12, 2011 6:00 pm

ஒரு சின்னக்குழந்தை தவறு செய்து விட்டது என்றால், பிரம்பைக்காட்டி பயமுறுத்தி மீண்டும் அத்தவறை செய்ய விடாமல் தடுக்கலாம். ஆனால், பெரிய குழந்தைகள் (இளைஞர்கள்) தவறு செய்தால், அவர்களை அடித்து திருத்த முடியாது. அன்பால் தான் திருத்த வேண்டும். அதனால் தான் தனக்கு துன்பம் இழைத்தவர்களுக்கும் அன்பைக் காட்டினார் இயேசுநாதர்.
உலகத்தின் பாவத்தை சிலுவையாகச் சுமந்தார். தவறு செய்தவர்களை நிந்தனை செய்து கொண்டிருக்காமல், அவர்கள் திருந்தி வாழ வகை செய்யுங்கள் என்றார். ஒரு பணக்காரனுக்கு இரண்டு புதல்வர்கள். ஒருவன் உழைப்பாளி, தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நல்வாழ்வு வாழ்ந்தான். மற்றொருவன் ஊதாரி. அவனது தொல்லை தாங்காமல் அவனுக்குரிய பங்கை தந்தை பிரித்துக் கொடுத்துவிட்டார். அவன் ஆடம்பரமாக செலவு செய்தான். ஒருமுறை அவ்வூரில் பஞ்சம் ஏற்பட எல்லாவற்றையும் இழந்த ஊதாரி மகன் பக்கத்து ஊருக்கு பிழைப்புக்குச் சென்றான். அங்குள்ள விவசாயியிடம் பன்றி மேய்க்கும் வேலை பெற்றான். ஆனால், விவசாயியோ அவனுக்கு சாப்பிட தவிடு கூட கொடுக்கவில்லை.
பசி தாங்காத அவன், தன் தந்தையின் சொல்லைக் கேட்காமல் அவஸ்தைப்படுகிறோமோ என்று வருத்தப்
பட்டான். கண்ணீர் விட்டு அழுதான். தந்தையிடம் வேலை செய்தாவது பிழைப்போம் என ஊர் திரும்பினான். அவன் மனம் திருந்தி வந்தது தந்தையை மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக அவர் தன் ஊழியர்களுக்கு விருந்தே கொடுத்தார். இது மூத்தவனுக்கு பிடிக்கவில்லை. தந்தையை கடிந்து கொண்டான்.
இந்தக்கதையை சொன்ன இயேசு சொல்கிறார், "" நான் நல்லவர்களைக் காக்க பூமிக்கு வரவில்லை. பாவத்தை சுமந்து கொண்டிருப்பவர்களை மனம்திருந்தச் செய்யவே வந்திருக்கிறேன்,'' என்று. நல்ல வர்கள் என்றும் நல்லவர்களாகவே இருப்பார்கள். ஆனால், தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும்.




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550 தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550 தவறு செய்பவன் திருந்தப் பார்க்கணும்!  154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 12, 2011 6:07 pm

// தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும். //

சூப்பருங்க



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 12, 2011 10:09 pm

ம்ஹூம்... தவறு செய்தவர்கள் திருந்தினால் ஏற்பது மிக நல்லது தான்... மீண்டும் மீண்டும் தவறுகள் செய்துகொண்டே இருப்பவர்களை என்ன செய்யலாம்..? சோகம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jul 12, 2011 10:15 pm

தவறு செய்தவர்கள் திருந்தி வந்தால் அவர்களை ஏற்றுக் கொள்வதே அவர்கள் நல்ல தன்மைக்கு ஏற்புடையதாகும்.
பகிர்வுக்கு நன்றி நண்பா .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக