புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேங்கை விமர்சனம் - பாலா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஆற்காடு வீராசாமி என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த மின்தடையால் திருமணமான அன்பர்களுக்கு பல நன்மைகள் நடந்துள்ளதாக வரலாறு கூறுகிறது. சிலர் அவர் மீது உண்மையான நன்றி கொண்டு ”அச்சம்பவத்தால்” பிறந்த குழந்தைக்கு வீராசாமி எனவும், சில பீட்டர் மாமாக்கள் Bravo God என்பதை சுருக்கி Broad எனவும் பெயரிட்டு மகிழ்ந்த சம்பவங்கள் நம் செவிப்பறையையும், ரெட்டீனாவையும் தாக்குகின்றன. மொட்டைப் பையனான எனக்கு இந்த ஊரில் அது போல வியத்தகு வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், அவ்வபோது சிற்சில லாபகரமான விஷயங்கள் நடைபெறுவதுண்டு. அதில் ஒன்றாக நேற்று அலுவகம் அரை நாள் விடுமுறை கண்டது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் காலையில் அலுவலகம் வரும்போது கண்ட போஸ்டர் நினைவுக்கு வந்தது. நல்ல, ஆறடி நீள அரிவாள் ஒன்று தனுஷை தூக்கி வைத்திருந்தது போல இருந்தது அப்போஸ்டர். இன்று அலுவலகம் விடுமுறை என்பதால்தான் வியாழன் அன்றே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும் என்று பட்டாம்பூச்சி விளைவை நினைத்துக் கொண்டு, அதில் என் குருவான உலக நாயகனுக்கு நன்றி சொல்லிக் கொண்டு யமஹா என்னும் பஞ்ச கல்யாணியை தேட்டர் நோக்கி விரட்டினேன். ரஜினிக்கு லட்சுமியைப் போல, எனக்கு பஞ்ச கல்யாணி. நான் ஆக்ஸிலேட்டரை திருகும் முறையை வைத்தே நான் தேடிப்போவது சினிமாவா, நண்பர்களா , வீடா என தெரிந்துக் கொள்ளும். அதற்கேற்ப சீறும்.
தனுஷின் மாஸ் என்னை நிலைகுலைய செய்தது. தேட்டரில் படம் ஹவுஸ் ஃபுல் இல்லை. சிலர் 180க்கு சென்றார்கள். படத்தைப் பற்றி பேசும்முன் தேவையே இல்லாத சில விஷயங்களை பேசி விடுவோம். வீட்டிற்கு வந்தவுடன் நண்பன் சொன்னான் “வேங்கை ஹரி படமா? சண்டைலாம் சூப்பரா இருக்கும்”. நண்பனுக்கு தெரிந்த விஷயம் கூட தெரியாத சிலர் வேங்கைக்கு “முன்பழமைத்துவ காவியம்”, “பின்நவீன பிஞ்ச செருப்பு” என விமர்சனம் எழுதலாம். நான் எந்த அடிப்படையில் இப்பதிவை எழுதுகிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன். ஹரி இப்படத்தை கான்ஸ் திரைப்படவிழாவிற்கோ, சீனாவிற்கோ அனுப்ப போவதில்லையாம். தேனியிலும், அம்பாசமுத்திரத்திலும் தானாம். அதே போல் புதுமையாக எதுவும் இல்லையாம். இது ஹரி படம். குத்துப்பாட்டுக்கும், டாட்டா சுமோவிற்கும் குத்தாளமிடும் மனநிலை கொண்டவர்களுக்கானது. அதில் ஏதும் ஏமாற்றமிருக்கிறதா என்பதை மட்டும் பார்ப்போம்.
ஹீரோ தனுஷ். அவர் அப்பா ராஜ்கிரன், ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர். அவர் சொன்னால் ஈகரயிலும், இண்ட்லியும், ஃபேஸ் புக்கிலும் கூட வோட்டு போட தயாராக இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள். ராஜ்கிரணிடம் நல்லவனாய் வாழ்வேன் என்று சத்யம் செய்து எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர்தான் வில்லன் என யூகித்தற்கெல்லம் ஷொட்டு கிடையாது. கதை மட்டும் கேளுங்கள். தனுஷ் அடங்காமல் திரிகிறார். நோ ஷொட்டு. அவர் வேலை கற்றுக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்றும், ராஜ்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காகாவும் அவரை வெளியூருக்கு அனுப்புகிறார்கள். அங்கே தனுஷின் மாமா ரியல் எஸ்டேட் அதிபர். நோ ஷொட்டு. அந்த ஊரில்தான் தனுஷ் தமன்னாவை பார்க்கிறார். காதல் வருகிறது.பாடல் வருகிறது. நோ ஷொட்டு. தனுஷை கொல்ல பிரகாஷ்ராஜ் ஆள் ஏற்பாடு செய்கிறார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வில்லன்கள் குழு அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். ஆனால் தந்தை சொல்படி தனுஷ் அடங்கி போகிறார். நோ ஷொட்டு. ராஜ்கிரன் பிரகாஷ்ராஜ் ஒரு “ராசா” என்பதை கண்டுபிடித்துவிடுகிறார். அவரின் சொத்துகளை மக்களுக்கே கிடைக்குமாறு செய்துவிடுகிறார் தனுஷ். கோவம் பீறிட்டு வருகிறது பிரகாஷ்ராஜுக்கு. நோ ஷொட்டு. இடைவேளைக்கு முன் ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் தனுஷ் இறங்கி அதகளம் செய்ய, தமன்னா அதைப் பார்த்து வந்த காதலை விழுங்க, விஷயம் கேள்விப்பட்டு ராஜ்கிரன் சிலபல குவாலீஸ்களோடு வர, வில்லன்கள் குழு சிதற.. இடைவேளை.. நோ ஷொட்டு. நன்றி கேபிள் சங்கர்.
இடைவேளையில் அனுஷ்கா படம் டிரெயிலர்
இப்போது பிரகாஷ்ராஜ் மந்திரி ஆகிவிடுகிறார். ராஜ்கிரனின் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்து “பருப்பில் சிறந்தது முந்திரி. பதவியில் சிறந்தது மந்திரி” என பன்ச் அடிக்கிறார். ராஜ்கிரன் சிரிக்கிறார். தனுஷ் பொங்குகிறார். அவர் வீட்டிற்கே சென்று “கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு எல்லாம் கிலோல வாங்குவாங்க. முந்திரி மட்டும் கிராம்லதான் வாங்குவாங்க” என்று எதிர் பன்ச் அடிக்கிறார். இருவரும் 30 நாட்களுக்குள் யாராவது ஒருவர் தலையை எடுப்பதாக சவால் விடுகிறார்கள். அதன் பின் தனுஷ் தமன்னாவை தேடியும், பிரகாஷ்ராஜ் வேறு படத்தில் நடிக்கவும் போய் விடுகிறார்கள். அவ்வபோது இருவரும் சீண்டி சீண்டி விளையாடுகிறார்கள். கடைசியில் தனுஷ் வெல்கிறார்/ இதற்கு நிச்சயம் நோ ஷொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.
மெட்ராஸ் –மதுரை என போர்டு போட்டி வண்டி ஓட்டுபவர் ஹரி. இவர் படத்தில் மதுரைக்கு அடுத்து திருச்சி, திருச்சிக்கு அடுத்து திண்டிவனம், என யூகிப்பதில் அர்த்தமேயில்லை. அதனால் நான் சொன்ன கதையில் எந்த பிரச்சினையும் இல்லை. அது டெம்ப்ளேட் கதை. சண்டைக்கோழியில் இருந்து கதையை திருடும்போது ராஜ்கிரனை இலவசமாக எடுத்திருக்க வேண்டாம். அவரும் வழக்கம் போல அஷ்ட கோணலில் முகபாவனைகள் காட்டி மிளிர்கிறார். புத்திசாலித்தனமான திரைக்கதையாலும், வேகமான இயக்கத்தாலும் ஹரி எக்ஸ்பிரஸ் எப்போதும் வேகமாக ஊர் சேரும். வேங்கை எவ்வளவு வேகத்தில் சேர்ந்தது என்பதுதான் முக்கியம். எளிதில் சொன்னால் சாமி, சிங்கம் அளவிற்கு எக்ஸ்பிரஸ் வேகமும் இல்லை. அருள், சேவல் அளவிற்கு பேசஞ்சரும் இல்லை. 60கிமீ வேகத்தில் வேங்கை ஓடுகிறது. பிரச்சினை என்னவென்றால் சீரான வேகமில்லை. முதல் பாதியில் நிதானமாக ஓடிய படம் இடைவேளைக்கு 15 நிமிடம் முன்பு சடாரென ராக்கெட் வேகத்தில் பாய்ந்தது.
சார்மினர் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களுக்கு தெரியும். 8.10க்கு செண்ட்ரல் வர வேண்டுமென்றால் 6.55க்கே திருவொற்றியூர் வந்துவிட்டு ஆமை வேகத்தில் நகரும். அது போல க்ளைமேக்ஸை நோக்கி ஓடிய வேங்கை அங்கே தொங்கிவிட்டது. தமன்னாவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் சொருகி, அதை நிகழ்காலத்தில் தீர்க்க முனைந்து பஞ்சர் ஆகிறது. மீண்டும் வேகமெடுக்கும்போது இன்னுமா தாம்பரம் வரலை என்கிறான் பயணி. எனக்கு படம் பைசா வசூல். நல்ல டைம் பாஸ் என்றுதான் சொல்வேன்.
ஹரியின் ஆளுமை எனக்கு பிடிக்கிறது. சினிமா ஒரு கலை, வலை என்று சொல்வார்கள். நாம் எல்லோரும் செய்யும் வேலையே ஒரு கலைதான். அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அல்லது தொழில்நுட்பம் மிளிரும். ஆனால் நாம் அதை எப்படி செய்கிறோம்? கிளையண்ட் தரும் பிரஷரால் சரியான நேரத்தில் முடித்தால் போதுமென்போமா? அல்லது அதில் 100% வரும் வரை பொறுத்து தருவோமா? எந்த ஒரு வடிவமும் வியாபரமயமாகி வரும் காலம் இது. விளையாட்டு, கலை, எழுத்து,தொழில்நுட்பம் என எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் சினிமாவும். ஹரி அதை தொழிலாக பார்க்கிறார். அதற்கு எந்த பங்கமும் அவர் வைப்பதில்லை. சரியான திட்டமிடல், அயராத உழைப்பு, வேகமான செயல்பாடுகள் என அழகாக வேலை செய்கிறார். ஒளிப்பதிவாளர், எடிட்டர், நாயகன் என யார் மாறினாலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஹரியின் முத்திரை ஆழமாக இருக்கிறது. இந்த ஆளுமையைத்தான் நான் ரசிப்பதாக சொல்கிறேன். இதை பலரும் ஆமோதிக்க மறுக்கலாம். ஆனால் சினிமாவில் ஒரு பகுதி வணிக சினிமாவாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். எல்லா சினிமாவும் கலை நோக்கோடுதான் எடுக்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
பெரிதாக படம் பற்றி நான் எழுதவில்லை. காரனம் திரைப்படம் பற்றிய என் எல்லாப் பதிவுகளுமே நான் சினிமா பார்த்த அனுபவம் குறித்துதானே ஒழிய, திரைப்பட விமர்சனமில்லை. இறுதியாக வேங்கை சிங்கத்திடமும், சாமியிடமும் தோற்கும். அருளிடமும், சேவலிடமும் ஜெயிக்கும். தாமிரபரணியோடும், வேலிடமும் பரிசை பகிர்ந்துக் கொள்ளும் என்று சொல்லி முடிக்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.
தனுஷின் மாஸ் என்னை நிலைகுலைய செய்தது. தேட்டரில் படம் ஹவுஸ் ஃபுல் இல்லை. சிலர் 180க்கு சென்றார்கள். படத்தைப் பற்றி பேசும்முன் தேவையே இல்லாத சில விஷயங்களை பேசி விடுவோம். வீட்டிற்கு வந்தவுடன் நண்பன் சொன்னான் “வேங்கை ஹரி படமா? சண்டைலாம் சூப்பரா இருக்கும்”. நண்பனுக்கு தெரிந்த விஷயம் கூட தெரியாத சிலர் வேங்கைக்கு “முன்பழமைத்துவ காவியம்”, “பின்நவீன பிஞ்ச செருப்பு” என விமர்சனம் எழுதலாம். நான் எந்த அடிப்படையில் இப்பதிவை எழுதுகிறேன் என்பதை சொல்லிவிடுகிறேன். ஹரி இப்படத்தை கான்ஸ் திரைப்படவிழாவிற்கோ, சீனாவிற்கோ அனுப்ப போவதில்லையாம். தேனியிலும், அம்பாசமுத்திரத்திலும் தானாம். அதே போல் புதுமையாக எதுவும் இல்லையாம். இது ஹரி படம். குத்துப்பாட்டுக்கும், டாட்டா சுமோவிற்கும் குத்தாளமிடும் மனநிலை கொண்டவர்களுக்கானது. அதில் ஏதும் ஏமாற்றமிருக்கிறதா என்பதை மட்டும் பார்ப்போம்.
ஹீரோ தனுஷ். அவர் அப்பா ராஜ்கிரன், ஊரில் நல்ல பெயர் எடுத்து 50000 ஃபாலோயர் கொண்டவர். அவர் சொன்னால் ஈகரயிலும், இண்ட்லியும், ஃபேஸ் புக்கிலும் கூட வோட்டு போட தயாராக இருக்கிறார்கள் சிவகங்கை மாவட்ட மக்கள். ராஜ்கிரணிடம் நல்லவனாய் வாழ்வேன் என்று சத்யம் செய்து எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர்தான் வில்லன் என யூகித்தற்கெல்லம் ஷொட்டு கிடையாது. கதை மட்டும் கேளுங்கள். தனுஷ் அடங்காமல் திரிகிறார். நோ ஷொட்டு. அவர் வேலை கற்றுக் கொண்டு நல்ல வாழ்க்கை வாழ வேண்டுமென்றும், ராஜ்கிரனால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை எதுவும் செய்துவிடக் கூடாது என்பதற்காகாவும் அவரை வெளியூருக்கு அனுப்புகிறார்கள். அங்கே தனுஷின் மாமா ரியல் எஸ்டேட் அதிபர். நோ ஷொட்டு. அந்த ஊரில்தான் தனுஷ் தமன்னாவை பார்க்கிறார். காதல் வருகிறது.பாடல் வருகிறது. நோ ஷொட்டு. தனுஷை கொல்ல பிரகாஷ்ராஜ் ஆள் ஏற்பாடு செய்கிறார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக வில்லன்கள் குழு அவரை வம்புக்கு இழுக்கிறார்கள். ஆனால் தந்தை சொல்படி தனுஷ் அடங்கி போகிறார். நோ ஷொட்டு. ராஜ்கிரன் பிரகாஷ்ராஜ் ஒரு “ராசா” என்பதை கண்டுபிடித்துவிடுகிறார். அவரின் சொத்துகளை மக்களுக்கே கிடைக்குமாறு செய்துவிடுகிறார் தனுஷ். கோவம் பீறிட்டு வருகிறது பிரகாஷ்ராஜுக்கு. நோ ஷொட்டு. இடைவேளைக்கு முன் ஒரு தவிர்க்க முடியாத காரணத்தால் தனுஷ் இறங்கி அதகளம் செய்ய, தமன்னா அதைப் பார்த்து வந்த காதலை விழுங்க, விஷயம் கேள்விப்பட்டு ராஜ்கிரன் சிலபல குவாலீஸ்களோடு வர, வில்லன்கள் குழு சிதற.. இடைவேளை.. நோ ஷொட்டு. நன்றி கேபிள் சங்கர்.
இடைவேளையில் அனுஷ்கா படம் டிரெயிலர்
இப்போது பிரகாஷ்ராஜ் மந்திரி ஆகிவிடுகிறார். ராஜ்கிரனின் வீட்டிற்கு ஹெலிகாப்டரில் வந்து “பருப்பில் சிறந்தது முந்திரி. பதவியில் சிறந்தது மந்திரி” என பன்ச் அடிக்கிறார். ராஜ்கிரன் சிரிக்கிறார். தனுஷ் பொங்குகிறார். அவர் வீட்டிற்கே சென்று “கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு எல்லாம் கிலோல வாங்குவாங்க. முந்திரி மட்டும் கிராம்லதான் வாங்குவாங்க” என்று எதிர் பன்ச் அடிக்கிறார். இருவரும் 30 நாட்களுக்குள் யாராவது ஒருவர் தலையை எடுப்பதாக சவால் விடுகிறார்கள். அதன் பின் தனுஷ் தமன்னாவை தேடியும், பிரகாஷ்ராஜ் வேறு படத்தில் நடிக்கவும் போய் விடுகிறார்கள். அவ்வபோது இருவரும் சீண்டி சீண்டி விளையாடுகிறார்கள். கடைசியில் தனுஷ் வெல்கிறார்/ இதற்கு நிச்சயம் நோ ஷொட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு.
மெட்ராஸ் –மதுரை என போர்டு போட்டி வண்டி ஓட்டுபவர் ஹரி. இவர் படத்தில் மதுரைக்கு அடுத்து திருச்சி, திருச்சிக்கு அடுத்து திண்டிவனம், என யூகிப்பதில் அர்த்தமேயில்லை. அதனால் நான் சொன்ன கதையில் எந்த பிரச்சினையும் இல்லை. அது டெம்ப்ளேட் கதை. சண்டைக்கோழியில் இருந்து கதையை திருடும்போது ராஜ்கிரனை இலவசமாக எடுத்திருக்க வேண்டாம். அவரும் வழக்கம் போல அஷ்ட கோணலில் முகபாவனைகள் காட்டி மிளிர்கிறார். புத்திசாலித்தனமான திரைக்கதையாலும், வேகமான இயக்கத்தாலும் ஹரி எக்ஸ்பிரஸ் எப்போதும் வேகமாக ஊர் சேரும். வேங்கை எவ்வளவு வேகத்தில் சேர்ந்தது என்பதுதான் முக்கியம். எளிதில் சொன்னால் சாமி, சிங்கம் அளவிற்கு எக்ஸ்பிரஸ் வேகமும் இல்லை. அருள், சேவல் அளவிற்கு பேசஞ்சரும் இல்லை. 60கிமீ வேகத்தில் வேங்கை ஓடுகிறது. பிரச்சினை என்னவென்றால் சீரான வேகமில்லை. முதல் பாதியில் நிதானமாக ஓடிய படம் இடைவேளைக்கு 15 நிமிடம் முன்பு சடாரென ராக்கெட் வேகத்தில் பாய்ந்தது.
சார்மினர் எக்ஸ்பிரஸில் பயணித்தவர்களுக்கு தெரியும். 8.10க்கு செண்ட்ரல் வர வேண்டுமென்றால் 6.55க்கே திருவொற்றியூர் வந்துவிட்டு ஆமை வேகத்தில் நகரும். அது போல க்ளைமேக்ஸை நோக்கி ஓடிய வேங்கை அங்கே தொங்கிவிட்டது. தமன்னாவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக அவருக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் சொருகி, அதை நிகழ்காலத்தில் தீர்க்க முனைந்து பஞ்சர் ஆகிறது. மீண்டும் வேகமெடுக்கும்போது இன்னுமா தாம்பரம் வரலை என்கிறான் பயணி. எனக்கு படம் பைசா வசூல். நல்ல டைம் பாஸ் என்றுதான் சொல்வேன்.
ஹரியின் ஆளுமை எனக்கு பிடிக்கிறது. சினிமா ஒரு கலை, வலை என்று சொல்வார்கள். நாம் எல்லோரும் செய்யும் வேலையே ஒரு கலைதான். அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அல்லது தொழில்நுட்பம் மிளிரும். ஆனால் நாம் அதை எப்படி செய்கிறோம்? கிளையண்ட் தரும் பிரஷரால் சரியான நேரத்தில் முடித்தால் போதுமென்போமா? அல்லது அதில் 100% வரும் வரை பொறுத்து தருவோமா? எந்த ஒரு வடிவமும் வியாபரமயமாகி வரும் காலம் இது. விளையாட்டு, கலை, எழுத்து,தொழில்நுட்பம் என எதுவுமே இதற்கு விதிவிலக்கல்ல. அப்படித்தான் சினிமாவும். ஹரி அதை தொழிலாக பார்க்கிறார். அதற்கு எந்த பங்கமும் அவர் வைப்பதில்லை. சரியான திட்டமிடல், அயராத உழைப்பு, வேகமான செயல்பாடுகள் என அழகாக வேலை செய்கிறார். ஒளிப்பதிவாளர், எடிட்டர், நாயகன் என யார் மாறினாலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் ஹரியின் முத்திரை ஆழமாக இருக்கிறது. இந்த ஆளுமையைத்தான் நான் ரசிப்பதாக சொல்கிறேன். இதை பலரும் ஆமோதிக்க மறுக்கலாம். ஆனால் சினிமாவில் ஒரு பகுதி வணிக சினிமாவாக இருப்பதை நான் ஆதரிக்கிறேன். எல்லா சினிமாவும் கலை நோக்கோடுதான் எடுக்கப்பட வேண்டுமென்பதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
பெரிதாக படம் பற்றி நான் எழுதவில்லை. காரனம் திரைப்படம் பற்றிய என் எல்லாப் பதிவுகளுமே நான் சினிமா பார்த்த அனுபவம் குறித்துதானே ஒழிய, திரைப்பட விமர்சனமில்லை. இறுதியாக வேங்கை சிங்கத்திடமும், சாமியிடமும் தோற்கும். அருளிடமும், சேவலிடமும் ஜெயிக்கும். தாமிரபரணியோடும், வேலிடமும் பரிசை பகிர்ந்துக் கொள்ளும் என்று சொல்லி முடிக்கிறேன். தட்ஸ் ஆல் யுவர் ஹானர்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011
படம் சூப்பரோ,மொக்கையோ தெரியவில்லை ஆனால் உங்கள் விமர்சனம் அருமை அண்ணா...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
அது எப்படி படத்தில் ஹீரோ மட்டும் புத்திசாலி மத்தவங்க எல்லாம் முட்டாளா..!
வழக்கம் போல் உங்கள் உங்கள் விமர்சனம் ..!
வழக்கம் போல் உங்கள் உங்கள் விமர்சனம் ..!
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
படம் சுமார் ரகம்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
balakarthik wrote:kitcha wrote:படம் சுமார் ரகம்
மீண்டும் விமர்சனத்தை படிக்கவும்
திரைப்படத்தை ஏற்கனேவே பார்த்தாச்சு .....பார்த்தாச்சு
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|