புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
64 Posts - 50%
heezulia
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_m10உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உறங்கும் பொழுதும் உணர்கிறேன்


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 27, 2011 11:15 am

உறங்கும் பொழுதும் உணர்கிறேன்

உனது சொந்தங்கள்
எனக்கும் சொந்தங்கள் !
உனது வாழ்வே
எனக்கான வாழ்வு !
இது காதலென்றால் - நாம்
காதலிக்கிறோம் !

உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட கண்டதில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !

* அகம் கலந்து
கரு வளர்ந்து
நம்மில் நாம் பிறந்த பின்பு
தேகத்தில் என்ன தேடல் ?

* நிறம் கண்டு
நிற்கிற வண்டு
மலரை விரும்புமா ?
மதுவைத்தானே விரும்பும். !
உன் எண்ணத்தால் ஈர்த்த பின்
வண்ணம் எதற்க்கு ?

* உனது அழகினை
முகத்தில் பார்க்க _நான்
உள்ளத்தை அறியமுடியாத
உணர்வுக் குருடனா ?

உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட தேவையில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !

நமக்கான சங்கமத்தில்
படிப்பதிலும் , படிக்க வைப்பதிலும்
காலம் கரைகிறது !- ஆனாலும்
நாம் சந்திக்காத நாளில்
உறங்கும் பொழுது கூட
உன் பெயரை சொல்கிறேன் .
ஈகரை.. ஈகரை.. ஈகரை.. என்று


ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 27, 2011 11:34 am


நீங்களும் இப்படித்தானா ? இல்லை நான் மட்டுமா ?



உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 12:18 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
உனது
உடலும் வடிவும்
நிறமும் பொலிவும் - ஏன்
முகமும் கூட கண்டதில்லை - ஆனாலும்
நாம் காதலர்கள் !


நமக்கான சங்கமத்தில்
படிப்பதிலும் , படிக்க வைப்பதிலும்
காலம் கரைகிறது !- ஆனாலும்
நாம் சந்திக்காத நாளில்
உறங்கும் பொழுது கூட
உன் பெயரை சொல்கிறேன் .
ஈகரை.. ஈகரை.. ஈகரை.. என்று[/color] [/b][/justify]

ஈகரைன் பெருமையாயை அருமையாக கவிதையில் சொல்லி உள்ளீர் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
தொடருங்கள் உங்கள் படைப்புகளை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jul 27, 2011 12:21 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 12:29 pm

அய்யம் பெருமாள் .நா wrote:
நீங்களும் இப்படித்தானா ? இல்லை நான் மட்டுமா ?

அருமையான வரிகள்..! எங்களுக்கும் இதே போன்ற உணர்வுதான் ஒரு நாளைக்கு ஈகரைக்கு வர முடியவில்லை என்றால் ஏதோ தொலைத்து போன்ற உணர்வு..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 12:36 pm

நானும் அப்படி தான் கவிதை அருமை உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் 224747944 உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் 224747944 உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் 224747944



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 12:39 pm

சூப்பருங்க சூப்பருங்க
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Jul 27, 2011 5:10 pm

பெரிதும் அனுபவித்து எழுதியது . அது அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. நன்றிகளும் கூட



உறங்கும் பொழுதும்  உணர்கிறேன் Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக