புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Today at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Today at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Today at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Today at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Today at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
31 Posts - 55%
heezulia
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
1 Post - 2%
rajuselvam
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
17 Posts - 3%
prajai
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
9 Posts - 1%
Jenila
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
4 Posts - 1%
jairam
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_m10என்னுடன் மொழி..உரையாடிய போது... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடன் மொழி..உரையாடிய போது...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 3:38 pm

இன்று நான் கவிதை எழுதத் துவங்கிய போது
என் காலடியில் அமர்ந்து ..
அழுது கொண்டிருந்தது மொழி.

எழுப்பி அமரவைத்து..ஆசுவாசப் படுத்தியவுடன்..
பேசத் துவங்கியது மொழி..வேதனையுடன்.

"உளியை எடுத்தவனெல்லாம்
உடைத்துச் சிதைத்து விட்டீர்கள்..

மூளியாகி விட்டது என் முகம்.

எனக்கும் கனவுகள் உண்டு..
ஆனால்-அவை உங்களால்
கருச் சிதைவு ஆனதுதான் அதிகம்.

உங்களின் முகவரியே நான்தான்.

"முதல்" படியிலிருந்து
"முற்றும்" படி வரை
என் தோளில்தான் உங்களின் திரு உலா.

இருந்தும்-
விரல்களே கண்களைக் குத்துவது போல்
உங்களின் கீழான கற்பனையால்
நீங்கள்
தாயை விற்கும் தரகர்களானீர்கள்..

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

எனது-
வரங்கள் சாபங்கள் ஆகி விடக் கூடாத
வேண்டுதல்களுடன்...
நான்-எனது
சேலை அவிழாத எழுத்துக்களுக்காகத்
தவமிருக்கிறேன்.

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 5:07 pm

rameshnaga wrote:இன்று நான் கவிதை எழுதத் துவங்கிய போது
என் காலடியில் அமர்ந்து ..
அழுது கொண்டிருந்தது மொழி.

எழுப்பி அமரவைத்து..ஆசுவாசப் படுத்தியவுடன்..
பேசத் துவங்கியது மொழி..வேதனையுடன்.

"உளியை எடுத்தவனெல்லாம்
உடைத்துச் சிதைத்து விட்டீர்கள்..

மூளியாகி விட்டது என் முகம்.

எனக்கும் கனவுகள் உண்டு..
ஆனால்-அவை உங்களால்
கருச் சிதைவு ஆனதுதான் அதிகம்.

உங்களின் முகவரியே நான்தான்.

"முதல்" படியிலிருந்து
"முற்றும்" படி வரை
என் தோளில்தான் உங்களின் திரு உலா.

இருந்தும்-
விரல்களே கண்களைக் குத்துவது போல்
உங்களின் கீழான கற்பனையால்
நீங்கள்
தாயை விற்கும் தரகர்களானீர்கள்..

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

எனது-
வரங்கள் சாபங்கள் ஆகி விடக் கூடாத
வேண்டுதல்களுடன்...
நான்-எனது
சேலை அவிழாத எழுத்துக்களுக்காகத்
தவமிருக்கிறேன்.

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 28, 2011 5:14 pm

தயவு செய்து -
என்னைக் கற்போடு எழுதுங்கள்.
சீதையான திருப்தியுடன்
தீக்குளித்து விடுகிறேன்!".

கவிதை கவிதை
அருமை எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944 என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944 என்னுடன் மொழி..உரையாடிய போது... 224747944
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:39 pm

தமிழ் பற்றை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ?
கவிதை படித்தவுடன் மறைமலை அடிகள் வந்துவிட்டாரா என யோசித்தேன்.




என்னுடன் மொழி..உரையாடிய போது... Thank-you015
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:50 pm

அய்யம் பெருமாள் .நா wrote:தமிழ் பற்றை இப்படியும் வெளிப்படுத்த முடியுமா ?
கவிதை படித்தவுடன் மறைமலை அடிகள் வந்துவிட்டாரா என யோசித்தேன்.

அவரின் கவிதைகள் தனி சிறப்புடனே இருக்கும் பெருமாள்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 28, 2011 5:51 pm

அருமையிருக்கு அருமையிருக்கு
அனைத்து வரிகளுமே அருமை...
அதிலே தெரிகிறது உங்கள் திறமை.
நீங்கள் கவி எழுதுவது எங்களுக்கு பெருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Jul 28, 2011 5:59 pm

உமா wrote: அருமையிருக்கு அருமையிருக்கு
அனைத்து வரிகளுமே அருமை...
அதிலே தெரிகிறது உங்கள் திறமை.
நீங்கள் கவி எழுதுவது எங்களுக்கு பெருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
வாழ்த்துப்பா இயற்றுவதில் வல்லவராகி விட்டீர்களே !

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jul 28, 2011 6:06 pm

மிக அருமையான கவிதை ... சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 28, 2011 6:22 pm

ஆபாச எழுத்துக்களால்..
உங்கள் குழந்தைகளின் கற்பை
நீங்களே திருடினீர்கள்..

நல்ல வரிகள்..! கவிதை அருமை அய்யா..! அருமையிருக்கு

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 28, 2011 6:38 pm

ரொம்பவும் நன்றி! அருண்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக