புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சமச்சீர் கல்வி திட்டத்தை கைவிட்டால் மாணவர்களுக்கு தான் பாதிப்பு
Page 1 of 1 •
சென்னை: ""சமச்சீர் கல்வித் திட்டத்தை கைவிட, அரசு எடுக்கும் நடவடிக்கையால் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். அரசின் இந்த நடவடிக்கை, தனியார் பள்ளிகளைத் தான் வாழ வைக்கும்,'' என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் எழுதிய, "அரசியலாக்கப்பட்ட சமச்சீர் கல்வி, உண்மை நிலை என்ன?' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
விழாவில், ச[மச்சீர் கல்விக் குழு தலைவர், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் மறைய, அனைவரும் கல்வி பெற வேண்டும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி என்று சட்டம் பிறப்பித்து விட்டு, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அனுமதிப்பது ஏன்? அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். கல்வித் துறையில் அரசு, அரசியல்வாதிகள் குறுக்கீடு இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்தத் துறை வீழ்ந்து விடும். இன்று அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடரவிடுவது நமக்கு நல்லதல்ல. ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல.
இவ்வாறு முத்துக்குமரன் பேசினார்.
மனோன்மணியம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது: ஒரு பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி நடுநிலையாக எழுதுவது என்பது, சாதாரண விஷயமல்ல. இந்தப் புத்தகத்தை மிகவும் தைரியத்துடன், சாவித்திரி கண்ணன் எழுதியுள்ளார். முந்தைய அரசு, இன்றைய அரசின் குறைபாடுகளை எடுத்துக் கூறி, மாணவர்கள் பக்கம் நின்று இதை எழுதியுள்ளார்.
கல்வியில் அரசியல் போராட்டம் கலப்பது புதிதல்ல. ஆனால், எப்போதும் பார்க்காத, மோசமான, பொறுப்பற்ற அவலம் தமிழகத்தில் இன்று நிலவுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஸ்தம்பித்து நிற்கின்றனர். பொதுப் பாடத்திற்குப் பதிலாக ஆறு, ஏழு ஆண்டிற்கு முந்தைய பாடத்திட்டத்தைக் கொண்டு வர, இந்த அரசு முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. இந்த பொதுப் பாடத் திட்டத்தில், ஏதாவது குறை இருந்தால், அதை களைந்து, வருகிற ஆண்டுகளில் சரிசெய்து கொள்ளலாம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னையின் முழு விவரம், கல்வியாளர்களுக்குத் தான் தெரியும். தமிழே தெரியாத உறுப்பினர்களை, நிபுணர்களாக குழுவில் நியமித்து, அவர்களுடைய பரிந்துரைகளைக் கூட கோர்ட்டில் கொடுக்காமல், அறிக்கை ஒன்றை இந்த அரசு சமர்ப்பித்துள்ளது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் தரம் பற்றி கூறுவதற்கு, என்.சி.இ.ஆர்.டி.,க்கு தான் உரிமை உள்ளது. அவர்கள் கூட இந்த பொதுப்பாடத் திட்டத்தின் பல பகுதிகளைப் பாராட்டி இருக்கின்றனர். தனியார் பள்ளிகள், தரமான கல்வியைக் கொடுப்பதாகக் கூறி, பெற்றோரை ஏமாற்றி, அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
அவர்கள் தரம் என்று குறிப்பிடுவது, பாடச்சுமையை மட்டும் தான். பொதுப்பாடத் திட்டம், தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும். பாடத் திட்டத்திலாவது சமத்துவம் வரட்டுமே என்ற நோக்கோடு சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வி என்ற இலக்கை அடைய, கட்டப்பட்ட முதல்படியான பொதுப்பாடத் திட்ட முறையைக் காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட, அனைவருக்கும் கல்விச் சட்டம் பெயரளவில் தான் உள்ளது. அதை செயல்படுத்துவதில், இந்த அரசு ஆர்வம் காட்டலாம். அதை விடுத்து, பொதுப் பாடத்திட்ட முறையைக் கைவிட்டு, அரசு எடுக்கும் நடவடிக்கை, மாணவர்களுக்கு உதவாது. இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளைத் தான் வாழ வைக்கும். இவ்வாறு வசந்திதேவி பேசினார்.
விழாவில், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், "ஜி.ஏ., பப்ளிகேஷன்ஸ்' அசோகன் வரவேற்றுப் பேசினர். சமச்சீர் கல்விக் குழு உறுப்பினர் ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர்
விழாவில், ச[மச்சீர் கல்விக் குழு தலைவர், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன், புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது: நாட்டில் ஏற்றத் தாழ்வுகள் மறைய, அனைவரும் கல்வி பெற வேண்டும். அனைவருக்கும் கட்டாயக் கல்வி, இலவசக் கல்வி என்று சட்டம் பிறப்பித்து விட்டு, கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளை அனுமதிப்பது ஏன்? அவரவர் வேலையை அவரவர் செய்ய வேண்டும். கல்வித் துறையில் அரசு, அரசியல்வாதிகள் குறுக்கீடு இருக்கக் கூடாது. அவ்வாறு இருந்தால், அந்தத் துறை வீழ்ந்து விடும். இன்று அது தான் நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தொடரவிடுவது நமக்கு நல்லதல்ல. ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல.
இவ்வாறு முத்துக்குமரன் பேசினார்.
மனோன்மணியம் பல்கலை முன்னாள் துணைவேந்தர் வசந்திதேவி புத்தகத்தைப் பெற்றுக் கொண்டு பேசியதாவது: ஒரு பிரச்னை பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது, அதைப் பற்றி நடுநிலையாக எழுதுவது என்பது, சாதாரண விஷயமல்ல. இந்தப் புத்தகத்தை மிகவும் தைரியத்துடன், சாவித்திரி கண்ணன் எழுதியுள்ளார். முந்தைய அரசு, இன்றைய அரசின் குறைபாடுகளை எடுத்துக் கூறி, மாணவர்கள் பக்கம் நின்று இதை எழுதியுள்ளார்.
கல்வியில் அரசியல் போராட்டம் கலப்பது புதிதல்ல. ஆனால், எப்போதும் பார்க்காத, மோசமான, பொறுப்பற்ற அவலம் தமிழகத்தில் இன்று நிலவுகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் ஸ்தம்பித்து நிற்கின்றனர். பொதுப் பாடத்திற்குப் பதிலாக ஆறு, ஏழு ஆண்டிற்கு முந்தைய பாடத்திட்டத்தைக் கொண்டு வர, இந்த அரசு முயற்சி செய்வது ஏற்புடையதல்ல. இந்த பொதுப் பாடத் திட்டத்தில், ஏதாவது குறை இருந்தால், அதை களைந்து, வருகிற ஆண்டுகளில் சரிசெய்து கொள்ளலாம். இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்னையின் முழு விவரம், கல்வியாளர்களுக்குத் தான் தெரியும். தமிழே தெரியாத உறுப்பினர்களை, நிபுணர்களாக குழுவில் நியமித்து, அவர்களுடைய பரிந்துரைகளைக் கூட கோர்ட்டில் கொடுக்காமல், அறிக்கை ஒன்றை இந்த அரசு சமர்ப்பித்துள்ளது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல் தரம் பற்றி கூறுவதற்கு, என்.சி.இ.ஆர்.டி.,க்கு தான் உரிமை உள்ளது. அவர்கள் கூட இந்த பொதுப்பாடத் திட்டத்தின் பல பகுதிகளைப் பாராட்டி இருக்கின்றனர். தனியார் பள்ளிகள், தரமான கல்வியைக் கொடுப்பதாகக் கூறி, பெற்றோரை ஏமாற்றி, அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
அவர்கள் தரம் என்று குறிப்பிடுவது, பாடச்சுமையை மட்டும் தான். பொதுப்பாடத் திட்டம், தனியார் பள்ளியின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும். பாடத் திட்டத்திலாவது சமத்துவம் வரட்டுமே என்ற நோக்கோடு சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. சமச்சீர் கல்வி என்ற இலக்கை அடைய, கட்டப்பட்ட முதல்படியான பொதுப்பாடத் திட்ட முறையைக் காப்பாற்ற வேண்டும். ஏற்கனவே கொண்டு வரப்பட்ட, அனைவருக்கும் கல்விச் சட்டம் பெயரளவில் தான் உள்ளது. அதை செயல்படுத்துவதில், இந்த அரசு ஆர்வம் காட்டலாம். அதை விடுத்து, பொதுப் பாடத்திட்ட முறையைக் கைவிட்டு, அரசு எடுக்கும் நடவடிக்கை, மாணவர்களுக்கு உதவாது. இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளைத் தான் வாழ வைக்கும். இவ்வாறு வசந்திதேவி பேசினார்.
விழாவில், குறும்பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார், "ஜி.ஏ., பப்ளிகேஷன்ஸ்' அசோகன் வரவேற்றுப் பேசினர். சமச்சீர் கல்விக் குழு உறுப்பினர் ராஜகோபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர்
- santhamuraliபுதியவர்
- பதிவுகள் : 33
இணைந்தது : 26/06/2011
சமச்சீர் கல்வியில் பாத்தாவது வரை பயின்ற பிறகு உயர்நிலை மற்றும் மேல்நிலை கல்வி பயில தகுந்த அடிப்படை கிடைக்குமா? ஏதேனும் ஒரு கல்வி கிடைத்தால் போதும் ! என்று இ றுகிக்கிறது பெற்றோர்களின் நிலை .
சமைத்தவர்களே தமது சமையலைப்பற்றிப் புகழாமல் வேறெவர் புகழ்வார்கள்..?
சமத்துவ உணவு என்னும் பெயரில் ஒரு கலவை சாதம் கலந்துவிட்டு அதை உண்டால் நோஞ்சான் குழந்தை மாரத்தானில் வெற்றி பெறும் என்பதைப்போல இருக்கிறது இவர்களின் வாதம்..
என் சி இ ஆர் டி யில் இருந்து எத்தனை பேரை இந்த சமையல் குழுவில் சேர்த்தார்கள் என்று கூற இயலுமா..?
இந்த கலவைச்சாத வல்லுனர்கள் அனைவருமே கருணாநிதி அடிவருடிகள் என்பதைத் தவிர வேறேதும் உண்மை இல்லை இங்கே..!
சமத்துவ உணவு என்னும் பெயரில் ஒரு கலவை சாதம் கலந்துவிட்டு அதை உண்டால் நோஞ்சான் குழந்தை மாரத்தானில் வெற்றி பெறும் என்பதைப்போல இருக்கிறது இவர்களின் வாதம்..
என் சி இ ஆர் டி யில் இருந்து எத்தனை பேரை இந்த சமையல் குழுவில் சேர்த்தார்கள் என்று கூற இயலுமா..?
இந்த கலவைச்சாத வல்லுனர்கள் அனைவருமே கருணாநிதி அடிவருடிகள் என்பதைத் தவிர வேறேதும் உண்மை இல்லை இங்கே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Similar topics
» 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டத்தை நடப்பாண்டில் செயல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்
» சமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழகத்தின் அப்பீல் தள்ளுபடி
» கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்
» புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
» சமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு- தமிழகத்தின் அப்பீல் தள்ளுபடி
» கருணாநிதி செய்த ஒரே அரும்பணி சமச்சீர் கல்வி தான்: நாஞ்சில் சம்பத்
» புதிய விமான நிலைய திட்டத்தை கைவிட்டால் இழப்பு தமிழகத்திற்கே : முதல்வர் எச்சரிக்கை
» Samcheer Kalvi – சமச்சீர் கல்வி பாட புத்தகங்கள் சரியில்லை என்று கூற மூன்று வாரம் எடுத்துக்கொண்ட ‘கல்வி முதலாளிகள்’ மற்றும் ‘அரசு அதிகாரிகள்’
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|