Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by சிவா Today at 6:03 am
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
சிவா |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha | ||||
Baarushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நிலா நிலா ஓடிவா
+3
அருண்
அதி
balakarthik
7 posters
Page 1 of 1
நிலா நிலா ஓடிவா
அபியும் நானும் படத்தில் ஒருகாட்சி. த்ரிஷா வீட்டில் இருக்கும் வேலைக்காரன், பிரகாஷ்ராஜிடம் பேச வருவார். தன் மகள் இன்னொருவனை காதலிக்கிறாள் என தெரிந்து ஒருவித கலக்கத்தில் இருப்பார் பிரகாஷ்ராஜ். மனதில் தோன்றியதை பேசியபின் முடிவில் வேலைக்காரன் சொல்வார்
“உனக்குத்தான் சார் அது பொண்ணு.. எனக்கு அம்மா சார்”.
வசனத்தின் முடிவில் சில நொடிகள் மெளனத்தை பேசவிட்டு பின் ஒரு இசை சேர்த்திருப்பார் வித்யாசாகர். அந்த குறிப்பின் முடிவில் பாடல் தொடங்கும். இசை ஆரம்பிக்கும் புள்ளியில்தான் அந்த சிலிர்ப்பு நமக்கு ஏற்படும். அடுத்தமுறை படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் கவனியுங்கள்.
செல்லுலாய்டின் வழி உணர்ச்சிகளை கடத்தும் யுத்தி எல்லோருக்கும் தெரிவதில்லை. கதையோ, நடிகர்களோ,இசையோ எதுவோ ஒன்று இயக்குனருக்கு உதவி செய்யும், அஞ்சலி போன்ற ஒரு சில திரைப்படங்களில் மட்டும் எல்லாமே நிறைவாய் அமையும். தெய்வத்திருமகளில் இசையைத் தவிர மற்ற அனைத்தும் துணை புரிந்திருக்கிறது.
பெண்களே தேவதைகள். பெண் குழந்தைகளை என்னவென்று சொல்ல! தேவதைகளின் தேவதை எனலாமா? ஆம் என்றால் நிலா தேவதைகளின் தேவதைகளின் தேவதை. இந்தக்கனம் இதயம் முழுவதும் நிறைந்திருக்கிறாள். கைவிரித்து, அகல கண்விரித்து நிலா செய்யும் அந்த கடைசி காட்சியில் உறைந்த நான் இன்னும் மீளவில்லை. திரையரங்கில் இருந்து வீடு வரை சாலையை பார்த்து வண்டி ஓட்டவேயில்லை. வானில் இருந்த நிலவிடம் ஏதேனும் அவசரம் என்றால் சொல்ல சொல்லியிருக்கிறாள் நிலா. வீடு சேரும்வரை சிலபல விஷயங்களை சொல்லியிருக்கிறேன்.
”ஷ்வேதா” என்று அழைக்கும்போது அவள் முகம் போகும் கோணலை கவனித்தீர்களா? விக்ரம் கதை சொல்கிறேன் என்று படுத்தும்போது அவள் கண்கள் பேசியதை கவனித்தீர்களா? விக்ரம் சாவியை கொடுக்காமல் தாமதமாக வரும்போது காரணம் தெரியாமல் கோவப்பட்டுவிட்டு, பின்பு உண்மை தெரிந்து “சாரி” கேட்கும் காட்சியில் அவள் உடல்மொழியை கவனித்தீர்களா? நீண்ட நாட்களுக்கு பின்பு விக்ரமை கோர்ட்டில் பார்த்த நொடியில் சாப்பிடாம ஒல்லியாயிட்ட என்று சைகை காட்டும்பொழுது.. .. இப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தால் பதிவு முழுவதும் கவனித்தீர்களா மட்டும்தான் இருக்கும். நிலா என்னுள் நீக்கமற நிறைந்துவிட்டாள்.
இதை தட்டச்சும் பொழுது கூட கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து நிலா வந்தாச்சு என்று சொல்லிப்பார்த்து விட்டுதான் தொடர்கிறேன். படம் பார்க்கும்பொழுது எங்கேயும் நான் கலங்கவில்லை. படம் முடிந்துவிட்டது போடா டேய் என்று பெயர் போட்டபொழுதுதான் லேசாக கலங்கினேன். அப்போது நிலா தூங்கிக் கொண்டிருந்தாள். நானும் கிருஷ்ணாவும் சத்தம் போடாமல் வந்துவிட்டோம்.
படத்தை பற்றி எழுத நிறைய இருக்கலாம்.இது சுட்டது. திருடியது. எனக்கு அதெல்லாம் கவலையில்லை. எனக்கிருக்கும் ஒரே ஒரு பிரச்சினை நானும் கிருஷ்ணாவும் நிலாவை பிரிந்து கவலைப்படுகிறோம். ஆனால் நிலா கிருஷ்ணாவை மட்டும்தானே தேடுவாள். ???
“உனக்குத்தான் சார் அது பொண்ணு.. எனக்கு அம்மா சார்”.
வசனத்தின் முடிவில் சில நொடிகள் மெளனத்தை பேசவிட்டு பின் ஒரு இசை சேர்த்திருப்பார் வித்யாசாகர். அந்த குறிப்பின் முடிவில் பாடல் தொடங்கும். இசை ஆரம்பிக்கும் புள்ளியில்தான் அந்த சிலிர்ப்பு நமக்கு ஏற்படும். அடுத்தமுறை படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் மறக்காமல் கவனியுங்கள்.
செல்லுலாய்டின் வழி உணர்ச்சிகளை கடத்தும் யுத்தி எல்லோருக்கும் தெரிவதில்லை. கதையோ, நடிகர்களோ,இசையோ எதுவோ ஒன்று இயக்குனருக்கு உதவி செய்யும், அஞ்சலி போன்ற ஒரு சில திரைப்படங்களில் மட்டும் எல்லாமே நிறைவாய் அமையும். தெய்வத்திருமகளில் இசையைத் தவிர மற்ற அனைத்தும் துணை புரிந்திருக்கிறது.
பெண்களே தேவதைகள். பெண் குழந்தைகளை என்னவென்று சொல்ல! தேவதைகளின் தேவதை எனலாமா? ஆம் என்றால் நிலா தேவதைகளின் தேவதைகளின் தேவதை. இந்தக்கனம் இதயம் முழுவதும் நிறைந்திருக்கிறாள். கைவிரித்து, அகல கண்விரித்து நிலா செய்யும் அந்த கடைசி காட்சியில் உறைந்த நான் இன்னும் மீளவில்லை. திரையரங்கில் இருந்து வீடு வரை சாலையை பார்த்து வண்டி ஓட்டவேயில்லை. வானில் இருந்த நிலவிடம் ஏதேனும் அவசரம் என்றால் சொல்ல சொல்லியிருக்கிறாள் நிலா. வீடு சேரும்வரை சிலபல விஷயங்களை சொல்லியிருக்கிறேன்.
”ஷ்வேதா” என்று அழைக்கும்போது அவள் முகம் போகும் கோணலை கவனித்தீர்களா? விக்ரம் கதை சொல்கிறேன் என்று படுத்தும்போது அவள் கண்கள் பேசியதை கவனித்தீர்களா? விக்ரம் சாவியை கொடுக்காமல் தாமதமாக வரும்போது காரணம் தெரியாமல் கோவப்பட்டுவிட்டு, பின்பு உண்மை தெரிந்து “சாரி” கேட்கும் காட்சியில் அவள் உடல்மொழியை கவனித்தீர்களா? நீண்ட நாட்களுக்கு பின்பு விக்ரமை கோர்ட்டில் பார்த்த நொடியில் சாப்பிடாம ஒல்லியாயிட்ட என்று சைகை காட்டும்பொழுது.. .. இப்படிக் கேட்டுக் கொண்டேயிருந்தால் பதிவு முழுவதும் கவனித்தீர்களா மட்டும்தான் இருக்கும். நிலா என்னுள் நீக்கமற நிறைந்துவிட்டாள்.
இதை தட்டச்சும் பொழுது கூட கட்டை விரலையும் ஆட்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து நிலா வந்தாச்சு என்று சொல்லிப்பார்த்து விட்டுதான் தொடர்கிறேன். படம் பார்க்கும்பொழுது எங்கேயும் நான் கலங்கவில்லை. படம் முடிந்துவிட்டது போடா டேய் என்று பெயர் போட்டபொழுதுதான் லேசாக கலங்கினேன். அப்போது நிலா தூங்கிக் கொண்டிருந்தாள். நானும் கிருஷ்ணாவும் சத்தம் போடாமல் வந்துவிட்டோம்.
படத்தை பற்றி எழுத நிறைய இருக்கலாம்.இது சுட்டது. திருடியது. எனக்கு அதெல்லாம் கவலையில்லை. எனக்கிருக்கும் ஒரே ஒரு பிரச்சினை நானும் கிருஷ்ணாவும் நிலாவை பிரிந்து கவலைப்படுகிறோம். ஆனால் நிலா கிருஷ்ணாவை மட்டும்தானே தேடுவாள். ???
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நிலா நிலா ஓடிவா
நிலா தேடாவிட்டால் என்ன.....அது தான் நீங்கள் தேடி தேடி கண்டெடுத்திருக்கிறீர்களே அவளை பற்றி....அது போதாதா
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: நிலா நிலா ஓடிவா
சிறு வயதிலே முதிர்ச்சியான நடிப்பு,,!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நிலா நிலா ஓடிவா
பாலா நீ எழுதிய இந்த வரிகள் கண்டிப்பா இந்த படம் பார்க்கனும்னு சொல்லவைக்கிறது... இந்த குழந்தையின் பேச்சை கேட்கவேண்டும்...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....
உண்மையே பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர் ரொம்பவே அதிர்ஷ்டம் செய்தவர்கள். தேவதையை பெற்றவர்களாச்சே....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....
உண்மையே பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர் ரொம்பவே அதிர்ஷ்டம் செய்தவர்கள். தேவதையை பெற்றவர்களாச்சே....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: நிலா நிலா ஓடிவா
மிக மிக சிறப்பான நடிப்பு .. கோர்ட் காட்சிகளில் கண்கள் பணிக்கின்றன..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நிலா நிலா ஓடிவா
உங்களுக்கு தேவதை இருக்குதா அக்காமஞ்சுபாஷிணி wrote:பாலா நீ எழுதிய இந்த வரிகள் கண்டிப்பா இந்த படம் பார்க்கனும்னு சொல்லவைக்கிறது... இந்த குழந்தையின் பேச்சை கேட்கவேண்டும்...
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு....
உண்மையே பெண் குழந்தைகள் இருக்கும் பெற்றோர் ரொம்பவே அதிர்ஷ்டம் செய்தவர்கள். தேவதையை பெற்றவர்களாச்சே....
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: நிலா நிலா ஓடிவா
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» தங்க நிலா ஓடிவா..!! - சிறுவர் பாடல்
» நிலா நிலா ஓடிவா.......!!!!!
» கல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா…
» மன்மதா நீ ஓடிவா
» இறால் குடமிளகாய் தொக்கு... (பாலா உனக்கு தான் ஓடிவா...)
» நிலா நிலா ஓடிவா.......!!!!!
» கல்யாண தேன் நிலா, காய்ச்சாத பால் நிலா…
» மன்மதா நீ ஓடிவா
» இறால் குடமிளகாய் தொக்கு... (பாலா உனக்கு தான் ஓடிவா...)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|