புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_m10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10 
60 Posts - 48%
heezulia
உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_m10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_m10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_m10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_m10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_m10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10 
1 Post - 1%
rajuselvam
உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_m10உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி:


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 12:22 pm

தேனி மாவட்டம் உத்தம பாளையம் தென்னஞ்சாலையை சேர்ந்தவர் மாயாண்டி, இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 36). கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயாண்டி மாடு வாங்க வேண்டும் என்ற மனைவியிடம் கூறினார்.

உடனே முருகேஸ்வரி தனது கணவரிடம் ரூ.20 ஆயிரம் ரொக்க பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கி சென்ற மாயாண்டி மாடு வாங்குவதற்காக சந்தைக்கு சென்றார். ஆனால் நினைத்தபடி மாடு கிடைக்காததால் மாயாண்டி வீடு திரும்பினார். அப்போது முருகேஸ்வரியிடம் அவர் ரூ.14 ஆயிரம் மட்டும் கொடுத்தார்.

உடனே முருகேஸ்வரி தனது கணவரிடம் உங்களிடம் நான் ரூ.20 ஆயிரம் கொடுத்தேன் மீதி ரூ.6 ஆயிரத்தை எங்கே என்று கேட்டார். இதனால் கணவர்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் சமரசம் செய்தனர்.

ஆனாலும் நேற்றும் இது தொடர்பாக பிரச்சினை வெடித்தது. ஆத்திரம் அடைந்த மாயாண்டி தனது மனைவி என்று கூட பாராமல் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து முருகேஸ்வரி மீது ஊற்றி தீ வைத்தார். இதில் முருகேஸ்வரி உடல் முழுவதும் தீ பரவியது. வேதனையால் அங்கும் இங்கும் அலறி துடித்தவாறு ஓடினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர்.

உயிருக்கு போராடிய முருகேஸ்வரியை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை தேடிவருகின்றனர்.



ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Postஈழமகன் Thu Sep 17, 2009 12:26 pm

ஆகா! அப்ப கணவனிடம் குடுத்த பணத்திற்கு கணக்கு கேட்க கூடாது என்று சொலுறார் அந்த உத்தம புருசன். ஆம மீனு அந்த 6000ரூபாக்கும் ஒரே நாளில் என்ன செய்திருப்பா

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 12:30 pm

ஈழமகன் wrote:ஆகா! அப்ப கணவனிடம் குடுத்த பணத்திற்கு கணக்கு கேட்க கூடாது என்று சொலுறார் அந்த உத்தம புருசன். ஆம மீனு அந்த 6000ரூபாக்கும் ஒரே நாளில் என்ன செய்திருப்பா

அது தண்ணிக்கே போதாதே ஷைலு ..அடுத்து தன காதலன் ஷைலு கிட்டேதான் வர போறாளாம்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 12:32 pm

சைலு உசாருப்பா அப்புறம் சொல்லிப்புட்டேன்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Sep 17, 2009 12:40 pm

ஏன் ரூபன் அவர பயப்புடுத்திரீங்க



உத்தமபாளையத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி: Skirupairajahblackjh18
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 12:41 pm

ரூபன் பயமுறுத்திதான் மீனு இப்படி ஆயிட்ட கிருபை..சில நேரம் கவிதை என்று கட்டுரைவரும் பயனதிடுவா மீனு ..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 12:42 pm

மேல இவங்க கதைக்கிறதை பார்த்தால் எனக்கே பயமாஇருக்கு ஒரே கொலைகார கும்பல்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 12:44 pm

meenuga wrote:ரூபன் பயமுறுத்திதான் மீனு இப்படி ஆயிட்ட கிருபை..சில நேரம் கவிதை என்று கட்டுரைவரும் பயனதிடுவா மீனு ..

அடிப்பாவி நேரம்பாத்து காலை வாரிவிட்டாளே இந்த மீனு
இப்படியா பப்பிளைக்கிலை மொட்டைஅடிக்கிரது

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Sep 17, 2009 12:45 pm

மொட்டை எப்படி அடிப்பது..ரூபன்..முடி இருக்கா ..இப்போ.



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 12:46 pm

அதுசரி மினுவின் கதையை கேட்டே எனக்கு முடியெல்லாம் கொட்டியிருச்சு

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக