புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
by mohamed nizamudeen Today at 12:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 11:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
M. Priya | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
M. Priya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது நாட்டுக்கு நல்லதல்ல!
Page 1 of 1 •
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
கிராமங்களில் முக்கிய பிரச்சனைகளை விவாதித்து முடிவெடுக்க பஞ்சாயத்து கூடுவார்கள்
எல்லா விதமான கருத்துக்களும் காரசாரமாக விவாதிக்கப் படும் ஆனால் கூட்டத்தை
சுமுகமாக நடத்த முடியாமல் யாரும் குந்தகம் செய்ய மாட்டார்கள் செய்யவும்
முடியாது ஊர் கட்டுப்பாடு அப்படி இருக்கும்
ஆனால் நமது நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தின்
நடவடிக்கைகள் சரிவர நடத்த முடியாமல் மன்ற உறுப்பினர்களாலேயே இடைஞ்சல்கள்
தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது
முக்கிய கட்சிகள் தாங்கள் கொண்டு வரும் தேச நலம் சார்ந்த விஷயங்களை
விவாதிக்க தடை ஏற்ப்படும் போது அதை எதிர்த்து போராடுவது ஜனநாயகத்தின்
முக்கிய அம்சம் தான்
ஆனால் நின்றால் குற்றம் நிழல் பட்டால் தோஷம் என்பது போல் எல்லா விவகாரங்களுக்கும் சபையை நடத்த முடியாமல்முட்டுக் கட்டை போடுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை
இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சவால்களை
விவாதித்து நல்ல முறையில் தீர்வு காணத்தான் உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு
டெல்லிக்கு அனுப்பப் படுகிறார்கள்
ஆனால் அவர்கள் கட்சியின் தலைமைக்கு கட்டுப் பட்டோ அல்லது கட்சி
நலத்திற்காகவோ செயல் படுபவர்களாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலனை பற்றி
கிஞ்சித்தும் கவலை பட வில்லை
கடந்த சில ஆண்டுகளாகவே நமது நாடாளுமன்றம் ஒத்திவைப்பு மன்றமாக தான் இருந்து வருகிறது
பொறுப்பு மிக்க எதிர்கட்சியான பாஜக மக்கள் நலனுக்கு ஏற்படும் இடையூறுகளை நாடாளுமன்றத்தில் மட்டுமே பேசி சண்டை போட்டு விவகாரத்தை கிளப்புகிறதே தவிர மன்ற கூட்டம் நடைபெறாத நாளில்
மக்களுக்கான அறப்போரட்டங்களை கண்டு கொள்ளாமல் கும்பகர்ண உறக்கத்தில்
ஆழ்ந்து விடுகிறது
இப்போது எல்லாம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது மட்டும் தான்
பாஜக என்ற கட்சி இருப்பதே நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வருகிறது
அதாவது இவர்கள் எதற்ககெடுத்தாலும் சபையை நடத்த முடியாமல் செய்வதனால் மக்கள் மிகவும் வெறுத்து போய் இருக்கிறார்கள்
இந்த கூட்டத் தொடரில் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமரும் உள்துறை
அமைச்சரும் சந்தேக நிழலுக்குள் அகப்பட்டு கொண்டதை விவாதிக்க வேண்டிய
முக்கிய பணி உள்ளது
மேலும் கருப்பு பண விவகாரம் விலைவாசி உயர்வு பெட்ரோலிய பொருட்களின் தாறுமாறான விலை ஏற்றம்
போன்றவைகளும் விவாதிக்க வேண்டிய விஷயமாகும்
இவைகளை பற்றிய மக்களின் கருத்தை அரசுக்கு சொல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு உள்ளது
இதுவும் அல்லாமல் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சர்வதேச
விதிமுறைகளை மீறி தொழில் நடத்த விடாமல் பல இடைஞ்சல்களையும் இன்னல்களையும்
கொடுத்து வருகிறார்கள்
இதனால் இந்திய பொருளாதாரம் நஷ்டம் அடைவதோடு இல்லாமல் விலைமதிக்க முடியாத இந்திய மீனவர்களின் உயிர்களும் பறிபோகிறது
இதுவரை ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த அரசும் இந்திய மீனவர்களை கண்டு கொண்டதாக தெரிய வில்லை
அரசாங்கத்தின் அலட்சிய போக்கை மாற்றி அமைக்க வேண்டிய கடமையும் எதிர்கட்சிகளுக்கு உண்டு
அடிக்கடி நாடாளுமன்ற விவகாரங்களை தடைசெய்வதினால் இந்த பிரச்சனைகளை மன்றத்தின் முன்னால் கொண்டுவர முடியாத பாதக நிலை ஏற்படுகிறது
அவை நடவடிக்கைகள் தடைப்படாமல் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க ஜனநாயக
மரபில் எத்தனையோ வழிகள் உண்டு வேறு வழியே இல்லாத போது தான் சபையை முடக்கும்
காரியத்தை செய்ய வேண்டும் இது தான் ஜனநாயகத்தின் நாகரிக நெறியாகும்
ஆளும் தரப்புக்கு எப்படி மக்கள் மீது அக்கறை இல்லையோ அதை போலவே தான்
எதிர்தரப்பும் நடந்து கொள்கிறது என்று இந்த செயல்களை பார்த்தாலே தெரிந்து
கொள்ள முடிகிறது
மிக முக்கியமாக பாஜக வெளியில் அதாவது வீதியில் கட்சியை வளர்க்க எந்த
வகையும் இல்லாமல் தனது இருப்பை காட்டிக் கொள்ள இப்படி நடந்து கொள்கிறதோ
என்று தோன்றுகிறது
எல்.கே.அத்வானி,சுஷ்மா ஸ்வராஜ்,ஜோஷி போன்ற முக்கிய தலைவர்கள் இருக்கும்
போது பாஜகவின் இத்தகைய செயல்பாடுகள் நடை பெறுகிறது என்றால் அந்த கட்சி
இன்னும் தனது உள் வீட்டு சண்டையை முடிக்க வில்லை தொடர்ந்து கொண்டு
இருக்கிறது என்பது தான் நிஜ பொருளாக இருக்கும்
இன்று நம்மை ஆளுகின்ற கட்சி மக்கள் மீதோ தேசத்தின் மீதோ அக்கறை கொண்ட எந்த செயலையும் செய்ய வில்லை
பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்தினர்களுக்கும் சாதகமான செயல்களை செய்து கொண்டு இருக்கிறது
தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சி எப்படி ஒவ்வொரு நலத்திட்டத்தின்
உள்ளேயும் கொள்ளை அடிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி செயல் பட்டதோ அதே
போலவே தான் மத்திய அரசும் தனது ஆட்சி கலையை நடைமுறைப் படுத்தி வருகிறது
இதை தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சிகள் அதாவது பாஜக,கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் சொந்த வலிகளை நீக்கி கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றன
நிச்சயம் இது நாட்டுக்கு நல்லதல்ல
எனவே இவர்கள் பாராளுமன்றத்தை சந்தைக்கடை ஆக்காமல் அரசாங்கத்தின் கொடூர முகத்தை தோலுரித்து காட்டும் பணியை சபையில் செய்ய வேண்டும்
இதற்கு மன்ற நடவடிக்கைகள் தடைபடாமலும் கவனிக்க வேண்டும் அதை விட்டு விட்டு
வீணான முடக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டால் தேசத்தின் குப்பை கூடை
இவர்களை ஏற்க்க தயாராக இருக்கிறது.
அரசியல் பதிவுகளை படிக்க இங்கு செல்லவும்
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_02.html
எல்லா விதமான கருத்துக்களும் காரசாரமாக விவாதிக்கப் படும் ஆனால் கூட்டத்தை
சுமுகமாக நடத்த முடியாமல் யாரும் குந்தகம் செய்ய மாட்டார்கள் செய்யவும்
முடியாது ஊர் கட்டுப்பாடு அப்படி இருக்கும்
ஆனால் நமது நாட்டின் தலை எழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தின்
நடவடிக்கைகள் சரிவர நடத்த முடியாமல் மன்ற உறுப்பினர்களாலேயே இடைஞ்சல்கள்
தொடர்ச்சியாக ஏற்பட்டு வருகிறது
முக்கிய கட்சிகள் தாங்கள் கொண்டு வரும் தேச நலம் சார்ந்த விஷயங்களை
விவாதிக்க தடை ஏற்ப்படும் போது அதை எதிர்த்து போராடுவது ஜனநாயகத்தின்
முக்கிய அம்சம் தான்
ஆனால் நின்றால் குற்றம் நிழல் பட்டால் தோஷம் என்பது போல் எல்லா விவகாரங்களுக்கும் சபையை நடத்த முடியாமல்முட்டுக் கட்டை போடுவது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை
இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சவால்களை
விவாதித்து நல்ல முறையில் தீர்வு காணத்தான் உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு
டெல்லிக்கு அனுப்பப் படுகிறார்கள்
ஆனால் அவர்கள் கட்சியின் தலைமைக்கு கட்டுப் பட்டோ அல்லது கட்சி
நலத்திற்காகவோ செயல் படுபவர்களாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலனை பற்றி
கிஞ்சித்தும் கவலை பட வில்லை
கடந்த சில ஆண்டுகளாகவே நமது நாடாளுமன்றம் ஒத்திவைப்பு மன்றமாக தான் இருந்து வருகிறது
பொறுப்பு மிக்க எதிர்கட்சியான பாஜக மக்கள் நலனுக்கு ஏற்படும் இடையூறுகளை நாடாளுமன்றத்தில் மட்டுமே பேசி சண்டை போட்டு விவகாரத்தை கிளப்புகிறதே தவிர மன்ற கூட்டம் நடைபெறாத நாளில்
மக்களுக்கான அறப்போரட்டங்களை கண்டு கொள்ளாமல் கும்பகர்ண உறக்கத்தில்
ஆழ்ந்து விடுகிறது
இப்போது எல்லாம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் போது மட்டும் தான்
பாஜக என்ற கட்சி இருப்பதே நாட்டு மக்களுக்கு நினைவுக்கு வருகிறது
அதாவது இவர்கள் எதற்ககெடுத்தாலும் சபையை நடத்த முடியாமல் செய்வதனால் மக்கள் மிகவும் வெறுத்து போய் இருக்கிறார்கள்
இந்த கூட்டத் தொடரில் அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமரும் உள்துறை
அமைச்சரும் சந்தேக நிழலுக்குள் அகப்பட்டு கொண்டதை விவாதிக்க வேண்டிய
முக்கிய பணி உள்ளது
மேலும் கருப்பு பண விவகாரம் விலைவாசி உயர்வு பெட்ரோலிய பொருட்களின் தாறுமாறான விலை ஏற்றம்
போன்றவைகளும் விவாதிக்க வேண்டிய விஷயமாகும்
இவைகளை பற்றிய மக்களின் கருத்தை அரசுக்கு சொல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு உள்ளது
இதுவும் அல்லாமல் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சர்வதேச
விதிமுறைகளை மீறி தொழில் நடத்த விடாமல் பல இடைஞ்சல்களையும் இன்னல்களையும்
கொடுத்து வருகிறார்கள்
இதனால் இந்திய பொருளாதாரம் நஷ்டம் அடைவதோடு இல்லாமல் விலைமதிக்க முடியாத இந்திய மீனவர்களின் உயிர்களும் பறிபோகிறது
இதுவரை ஆட்சி பொறுப்பில் உள்ள எந்த அரசும் இந்திய மீனவர்களை கண்டு கொண்டதாக தெரிய வில்லை
அரசாங்கத்தின் அலட்சிய போக்கை மாற்றி அமைக்க வேண்டிய கடமையும் எதிர்கட்சிகளுக்கு உண்டு
அடிக்கடி நாடாளுமன்ற விவகாரங்களை தடைசெய்வதினால் இந்த பிரச்சனைகளை மன்றத்தின் முன்னால் கொண்டுவர முடியாத பாதக நிலை ஏற்படுகிறது
அவை நடவடிக்கைகள் தடைப்படாமல் தங்களது எதிர்ப்புகளை தெரிவிக்க ஜனநாயக
மரபில் எத்தனையோ வழிகள் உண்டு வேறு வழியே இல்லாத போது தான் சபையை முடக்கும்
காரியத்தை செய்ய வேண்டும் இது தான் ஜனநாயகத்தின் நாகரிக நெறியாகும்
ஆளும் தரப்புக்கு எப்படி மக்கள் மீது அக்கறை இல்லையோ அதை போலவே தான்
எதிர்தரப்பும் நடந்து கொள்கிறது என்று இந்த செயல்களை பார்த்தாலே தெரிந்து
கொள்ள முடிகிறது
மிக முக்கியமாக பாஜக வெளியில் அதாவது வீதியில் கட்சியை வளர்க்க எந்த
வகையும் இல்லாமல் தனது இருப்பை காட்டிக் கொள்ள இப்படி நடந்து கொள்கிறதோ
என்று தோன்றுகிறது
எல்.கே.அத்வானி,சுஷ்மா ஸ்வராஜ்,ஜோஷி போன்ற முக்கிய தலைவர்கள் இருக்கும்
போது பாஜகவின் இத்தகைய செயல்பாடுகள் நடை பெறுகிறது என்றால் அந்த கட்சி
இன்னும் தனது உள் வீட்டு சண்டையை முடிக்க வில்லை தொடர்ந்து கொண்டு
இருக்கிறது என்பது தான் நிஜ பொருளாக இருக்கும்
இன்று நம்மை ஆளுகின்ற கட்சி மக்கள் மீதோ தேசத்தின் மீதோ அக்கறை கொண்ட எந்த செயலையும் செய்ய வில்லை
பணக்காரர்களுக்கும் அதிகார வர்க்கத்தினர்களுக்கும் சாதகமான செயல்களை செய்து கொண்டு இருக்கிறது
தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சி எப்படி ஒவ்வொரு நலத்திட்டத்தின்
உள்ளேயும் கொள்ளை அடிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி செயல் பட்டதோ அதே
போலவே தான் மத்திய அரசும் தனது ஆட்சி கலையை நடைமுறைப் படுத்தி வருகிறது
இதை தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சிகள் அதாவது பாஜக,கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் சொந்த வலிகளை நீக்கி கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றன
நிச்சயம் இது நாட்டுக்கு நல்லதல்ல
எனவே இவர்கள் பாராளுமன்றத்தை சந்தைக்கடை ஆக்காமல் அரசாங்கத்தின் கொடூர முகத்தை தோலுரித்து காட்டும் பணியை சபையில் செய்ய வேண்டும்
இதற்கு மன்ற நடவடிக்கைகள் தடைபடாமலும் கவனிக்க வேண்டும் அதை விட்டு விட்டு
வீணான முடக்குதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டால் தேசத்தின் குப்பை கூடை
இவர்களை ஏற்க்க தயாராக இருக்கிறது.
நன்றி http://ujiladevi.blogspot.com/2011/08/blog-post_02.html
சதீஷ்குமார்
- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
அதிபொண்ணு wrote:
சதீஷ்குமார்
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்க
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்,
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!
சதீஷ்குமார்
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
''தேடி சோறு நிதம் தின்று
பலசின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பலவேடிக்கை மனிதரை போலே
நான்வீழ்வேனென்று நினைத்தாயோ?''
balakarthikநன்றி கார்த்திக்
சதீஷ்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|