புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
by ayyasamy ram Today at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கங்கை - ஒரு துயரம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
என் இனிய தோழர்களே !
இந்த தேசத்தின் வற்றாத ஜீவ நதியாகவும், புனித தீர்த்தமாகவும் கருதப் படும் கங்கையின் நிலை கவலைக்கிடம் தான்.
தூய்மை அற்று போன நதியாக மாறிவருகிறது.
"கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
இங்கே குளிக்கும் மனிதன் அலுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவ கறையை இங்கே கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது " மகாநதி படத்தில் வரும் பாடல் போல், இன்று அதிகமாக
மாசு பட்டு தன்னிலை திரிந்து வருகிறது.
புனித நதியாம் கங்கை இன்று பாதி எரிந்து போன பிணங்களாலும், பிளாஸ்டிக் கழிவுகள், நகர சாக்கடை, மற்றும் எண்ணற்ற குப்பைகளினாலும் மாசுபாடு அடைந்து வருகிறது. மத உணர்வுகளை நீந்திப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். நம் புனிதம் நம்மால் சீர்கெட கூடாது என்பது மட்டுமே நோக்கம்.
இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை காண சகியாமல் வெளிப்பட்டதே இந்த எண்ணம். உங்களால் ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? முடியாது ஆகவே அதை அழிப்பதற்க்கு அல்லது மாசுபடுத்த உங்களுக்கு தகுதி இல்லை. இயற்கை உங்களை பயன் படுதிக்கொள்ள மட்டுமே வாய்பளிக்கிறது. இந்த இயற்கையை சீர்கெடுப்பது நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமம்.
கங்கையின் பிரவாகம் பிரம்மாண்டமானது அதை அசிங்கப்படுதாமல் அனுபவித்து பாருங்கள். ஊடகங்கள் மீது சிறு கோபம் எனக்கு உள்ளது. சுவாமி நிகமானந்தா கங்கை நலம் பேணிய அவர் ஏன் மதிக்கப்படவில்லை காரணம் பண பலம் அற்ற மிக சாதாரண துறவி என்பதாலா? அவர் என்ன தனது வீட்டையா பாதுகாக்க வேண்டினார்?
இந்து மத புனித அடயாளமாக கருதப்படும் கங்கையின் தூய்மைக்காக தானே. மதம் தாண்டி நம் தேசத்தின் இயற்கை வளம்
அல்லவா இந்த கங்கை. இதை யார் காப்பாற்ற போகிறார்?. அரசியல் முதலைகள் தன்னை வளப்படுதிக்கொள்ள மட்டுமே அரசியலுக்கு வருகின்றனர். இயற்கை வளம் பற்றி கவலை கொள்வதே இல்லை.
கங்கை மட்டும் அல்ல தென் இந்தியாவின் புனித நதியான காவிரியும் தான் காணாமல் போய்விடுமோ என்ற பயம் உள்ளது. ஒரு நவீன கவிதை படித்தேன்.
" இனி காவிரியை கடக்க ஓடம் தேவை இல்லை
ஒட்டகம் தான் தேவை" என்று ஆனால் இங்கு மணலும் காணாமல் போய் கொண்டு உள்ளது.
நல்லது நடக்க நாமாவது சிந்தித்து அசுத்தப்படுதாமல் புனிதம் காப்போம். மாற்றம் நிகழட்டும்.
இந்த தேசத்தின் வற்றாத ஜீவ நதியாகவும், புனித தீர்த்தமாகவும் கருதப் படும் கங்கையின் நிலை கவலைக்கிடம் தான்.
தூய்மை அற்று போன நதியாக மாறிவருகிறது.
"கங்கா நதியை காணும் பொழுது உண்மை விளங்குது
இங்கே குளிக்கும் மனிதன் அலுக்கில் கங்கை கலங்குது
சில பொல்லா மனங்கள் பாவ கறையை இங்கே கழுவுது
இந்த முட்டாள் தனத்தை எங்கே சொல்லி நானும் அழுவது " மகாநதி படத்தில் வரும் பாடல் போல், இன்று அதிகமாக
மாசு பட்டு தன்னிலை திரிந்து வருகிறது.
புனித நதியாம் கங்கை இன்று பாதி எரிந்து போன பிணங்களாலும், பிளாஸ்டிக் கழிவுகள், நகர சாக்கடை, மற்றும் எண்ணற்ற குப்பைகளினாலும் மாசுபாடு அடைந்து வருகிறது. மத உணர்வுகளை நீந்திப்பதாக யாரும் எண்ணிவிட வேண்டாம். நம் புனிதம் நம்மால் சீர்கெட கூடாது என்பது மட்டுமே நோக்கம்.
இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை காண சகியாமல் வெளிப்பட்டதே இந்த எண்ணம். உங்களால் ஒரு ஆற்றை உருவாக்க முடியுமா? முடியாது ஆகவே அதை அழிப்பதற்க்கு அல்லது மாசுபடுத்த உங்களுக்கு தகுதி இல்லை. இயற்கை உங்களை பயன் படுதிக்கொள்ள மட்டுமே வாய்பளிக்கிறது. இந்த இயற்கையை சீர்கெடுப்பது நம்மையே அழித்துக்கொள்வதற்கு சமம்.
கங்கையின் பிரவாகம் பிரம்மாண்டமானது அதை அசிங்கப்படுதாமல் அனுபவித்து பாருங்கள். ஊடகங்கள் மீது சிறு கோபம் எனக்கு உள்ளது. சுவாமி நிகமானந்தா கங்கை நலம் பேணிய அவர் ஏன் மதிக்கப்படவில்லை காரணம் பண பலம் அற்ற மிக சாதாரண துறவி என்பதாலா? அவர் என்ன தனது வீட்டையா பாதுகாக்க வேண்டினார்?
இந்து மத புனித அடயாளமாக கருதப்படும் கங்கையின் தூய்மைக்காக தானே. மதம் தாண்டி நம் தேசத்தின் இயற்கை வளம்
அல்லவா இந்த கங்கை. இதை யார் காப்பாற்ற போகிறார்?. அரசியல் முதலைகள் தன்னை வளப்படுதிக்கொள்ள மட்டுமே அரசியலுக்கு வருகின்றனர். இயற்கை வளம் பற்றி கவலை கொள்வதே இல்லை.
கங்கை மட்டும் அல்ல தென் இந்தியாவின் புனித நதியான காவிரியும் தான் காணாமல் போய்விடுமோ என்ற பயம் உள்ளது. ஒரு நவீன கவிதை படித்தேன்.
" இனி காவிரியை கடக்க ஓடம் தேவை இல்லை
ஒட்டகம் தான் தேவை" என்று ஆனால் இங்கு மணலும் காணாமல் போய் கொண்டு உள்ளது.
நல்லது நடக்க நாமாவது சிந்தித்து அசுத்தப்படுதாமல் புனிதம் காப்போம். மாற்றம் நிகழட்டும்.
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
சரிதான்...
கங்கை சமநிலையை அடையும் ஹரித்வார் வரைதான் நல்ல கங்கை ஓடுகிறது.. பிறகு மாசடைய துவங்கி காசியிலிருந்து கூவம் போல் செல்கிறது...
கங்கை சமநிலையை அடையும் ஹரித்வார் வரைதான் நல்ல கங்கை ஓடுகிறது.. பிறகு மாசடைய துவங்கி காசியிலிருந்து கூவம் போல் செல்கிறது...
கபாலி wrote:எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?
நல்லா கேளு மாமு... எனக்கு தெரிஞ்சு கங்காணு ஒரு ஆக்கிடறு இருந்தாரு... நதியானும் ஒரு பொண்ணு நடிசுகிணு இருந்துச்சுப்பா... ஆனா கங்காவும் நதியாவும் சேர்ந்து ஒரு படத்துலயும் நடிக்ளேன்றே...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
கபாலி wrote:அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?
நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..!
ஆமாம் மாமு தொண்டைல ஒரு கோலிக்குண்டு தொங்கிகிணு இருக்குமே அதே ஹிரோதான்
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
ranhasan wrote:கபாலி wrote:அட ஆமாம் கண்ணு... ஓந்தானுக்கு கையும் காலும் மொளச்சமாதிரி ஒரு ஆக்குட்டரு... அவுரு தானெ கங்கா...?
நதியா அந்த காலத்து செம்ம ஃபிகரு கண்ணு..!
ஆமாம் மாமு தொண்டைல ஒரு கோலிக்குண்டு தொங்கிகிணு இருக்குமே அதே ஹிரோதான்
நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
- அருண்வினோபண்பாளர்
- பதிவுகள் : 119
இணைந்தது : 03/08/2011
ஹலோ பாஸ்... கங்கை இல்லாட்டி இந்திய பொருளாதாரமே ஆட்டம் கண்டு நட்டுக்கும் தெரியாதா....கபாலி wrote:எலலா நதி போல அதும் ஒரு நதி தானே... அதுக்கு ஏன்பா இம்மாம் பில்டப்பு..? வடநாட்டானுங்கதான் தலையில தூக்கி ஆடுறானுவன்னா நம்மாளுவளுக்கு எங்கே போச்சு..?
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஒரு ஆக்க பூர்வமான கட்டுரை. இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்து விடும் என்பதை நினைவூட்டுகிறது இக்கட்டுரை.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|