புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
56 Posts - 50%
heezulia
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%
Shivanya
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
12 Posts - 2%
prajai
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
9 Posts - 2%
jairam
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கவலைப்படாதே சகோதரா! Poll_c10கவலைப்படாதே சகோதரா! Poll_m10கவலைப்படாதே சகோதரா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலைப்படாதே சகோதரா!


   
   

Page 1 of 2 1, 2  Next

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Wed Aug 10, 2011 2:05 pm

காட்டில் பலசாலியான ஒரு சிங்கம் இருந்தது. ஆனால், அது எப்போது பார்த்தாலும் கவலைப்பட்டுக்கொண்டே இருந்தது.

"எனக்கு இவ்வளவு பலம் இருந்தும், இரும்பு போன்ற நகங்களும் பற்களும் இருந்தும் என்ன உபயோகம்? கேவலம், இந்தக் காட்டுச் சேவல் கூவுகிற சத்தம் என்னை நடுங்கவைக்கிறது. இப்படிப் பயந்துகொண்டே வாழ்வது ஒரு வாழ்க்கையா? என்று தன்னைத்தானே நொந்து கொண்டபடி இருந்தது.

அதே சமயம், அங்கே ஒரு யானை வந்தது. அது மிகவும் கவலையுடன் தன் காதுகளை முன்னும் பின்னும் அடித்துக்கொண்டே நகர்ந்தது.

அதைப்பார்த்த சிங்கம், "ஏய்........ஜம்போ! உனக்கு என்ன கவலை? யாருமே உன்னை எதிர்த்து ஃபைட் பண்ணமாட்டார்களே! உன் உடலைப் பார்த்தாலே, எல்லா அனிமல்ஸீம் பயந்து ஓடுமே.....எதற்காக நீ கவலையோடு இருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் கேட்டது.

அதற்கு யானை, "இதோ......என் காது பக்கத்தில் பறக்கும் குளவியைப் பார்த்தாயா? இது என் காதுக்குள் நுழைந்து கொட்டிவிட்டால், அவ்வளவுதான்..........என் உயிரே போய்விடும்! அதற்காகத்தான் இது காதுக்குள் போய்விடாதபடி, காதுகளை ஆட்டிக்கொண்டு கவலையோடு நடக்கிறேன்.........."என்றது.

அது கேட்டு சிங்கம் யோசித்தது. "இவ்வளவு பெரிய உடம்பை வைத்து இருக்கும் யானை கவலைப்படாது என்று நினைத்தால், அதுகூடக் கவலைப்படுகிறதே! அப்படியானால், பூமியில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் ஏதாவது ஒரு கவலை இருக்கத்தான் செய்யும் போலிருக்கிறது!

கவலைப்படுவதால் வாழ்க்கை ஒன்றும் நமக்கேற்ற மாதிரி மாறப்போவதில்லை. அது மட்டுமல்லாமல் கவலைப்பட்டு, கவலைப்பட்டு நம் கண்ணெதிரே இருக்கும் ஜாலியான விஷயங்களைப் பார்த்து சந்தோஷமாகக்கூட வாழமுடியாமல் போய்விட்டதே!" என்று அது புரிந்து கொண்டது.

அன்றிலிருந்து அது கவலைப்படுவதை விட்டுவிட்டு, ஜாலியாக வாழத் தொடங்கியது!



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 2:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் கவலைப்படாதே சகோதரா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 10, 2011 2:17 pm

நன்று :silent:
இது கட்டுரையா கதையா ?



கவலைப்படாதே சகோதரா! Thank-you015
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 2:26 pm

அய்யம் பெருமாள் .நா wrote:நன்று :silent:
இது கட்டுரையா கதையா ?

எதா இருந்தாலும் கருத்துத்தான் முக்கியம்



ஈகரை தமிழ் களஞ்சியம் கவலைப்படாதே சகோதரா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Aug 10, 2011 2:30 pm

ஒரு பறவை, மனிதனைப் பார்த்து இப்படி நினைத்தாம்.கடவுள் மனிதனுக்கு இரண்டு கைகளை கொடுத்துள்ளார்.இதே போல் நமக்கும் இருந்தால் நாமும் சாப்பிடும்போதும், கூடு கட்டும் போதும் கஷ்டப்பட தேவை இலை.
அதே போல் இரையைத் தேடி எங்கெல்லாம் அலைய வேண்டி இருக்கு என்று.

மனிதன் வானத்தில் பறக்கும் பறைவைப் பார்த்து நினைத்தானாம்,நமக்கும் இது போல் இறக்கை இருந்தால் எவ்வளவு அழகா இருக்கும் என்று.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,கவலைப்படாதே சகோதரா! Image010ycm
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Wed Aug 10, 2011 2:33 pm

மகிழ்ச்சி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 10, 2011 2:38 pm

balakarthik wrote:
அய்யம் பெருமாள் .நா wrote:நன்று :silent:
இது கட்டுரையா கதையா ?

எதா இருந்தாலும் கருத்துத்தான் முக்கியம்

கருத்து களஞ்சியமே !?பாலா கார்த்திக் ஆவர்களே!
கட்டுரையாக இருந்தால் ,,, அவரது கருத்தினை இரு வரிகளில் கடைசியில் எழுத வேண்டும் ,,, அப்படி செய்தால் சிறப்பு . கட்டாயம் என்பதெல்லாம் இல்லை .

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Aug 10, 2011 2:41 pm

அய்யம் பெருமாள் .நா wrote: கருத்து களஞ்சியமே !?பாலா கார்த்திக் ஆவர்களே!
கட்டுரையாக இருந்தால் ,,, அவரது கருத்தினை இரு வரிகளில் கடைசியில் எழுத வேண்டும் ,,, அப்படி செய்தால் சிறப்பு . கட்டாயம் என்பதெல்லாம் இல்லை .

செய்தி களஞ்சியமே உங்க ஊருல கட்டுரயில யானயும் சிங்கமும் பேசுமா இதிலிருந்தே இது கதயினு தெரியலயா (அது கட்டுரை பகுதியில் இருந்தாலும்) - எடக்கு மடக்காக கொக்கி போடுவோர் சங்கம் - ஓமன் கிளை



ஈகரை தமிழ் களஞ்சியம் கவலைப்படாதே சகோதரா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Aug 10, 2011 2:42 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Wed Aug 10, 2011 2:50 pm

கருத்து சொன்ன அனுபவிக்கணும் இப்படி ஆராயக்கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது கூடாது



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக