புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
4 Posts - 27%
சிவா
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
310 Posts - 42%
heezulia
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
6 Posts - 1%
prajai
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
4 Posts - 1%
manikavi
பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_m10பார்த்தால்; அத்தனையும் கவிதை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பார்த்தால்; அத்தனையும் கவிதை!


   
   

Page 1 of 2 1, 2  Next

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Fri Sep 18, 2009 3:58 pm

பார்த்தால்; அத்தனையும் கவிதை!

ன் அம்மாவின் கண்ணீரை துடைத்து விட
உணர்வு பெற்றதில் இருந்து;


அப்பாவின் முத்தம் அன்பு தானென
புரிந்ததிலிருந்து..


நம் நன்மைக்குத் தான்
அடித்தார் ஆசிரியரென
தெளிவு பெற்றதிலிருந்து..


கடவுளின் உருவம்
உள்ளுக்குள்ளே பதிய ஆரம்பித்ததிலிருந்து..


உடன்பிறப்புகளின் கைகள்
பாசம் மிக்கதென அறிந்ததிலிருந்து..


நட்பின் தோள்கள்
துவண்ட நேரத்தில் சாய
கிடைத்ததிலிருந்து..


காதலியின் கடைவிழி பார்வை தொட்டு
கண்ணீர் வலித்தவரை;


அத்தனையும் கவிதையே..
கவிதையே!!
----------------------------------------
வித்யாசாகர்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 4:03 pm

நட்பின் தோள்கள்
துவண்ட நேரத்தில் சாய
கிடைத்ததிலிருந்து..


வித்யாசாகர் ..நட்பின் தோள்..அது யாரின் தோள் ..சொல்லவில்லை இங்கே..
அருமை வித்யாசாகர் ..மிக அருமை..எல்லா உறவும் ..அத்தோடு நட்பும் சேர்த்து சொல்லி இருப்பது கூடுதல் அழகு ..கலக்குறீங்க . .பாராட்டுக்கள்



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Fri Sep 18, 2009 4:11 pm

ஒன்றிரண்டா சொல்வதர்க்கூ



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 18, 2009 4:12 pm

பார்த்தால்; அத்தனையும் கவிதை! 938222



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Sep 18, 2009 4:36 pm

நட்பின் தோள்கள்
துவண்ட நேரத்தில் சாய
கிடைத்ததிலிருந்து..

காதலியின் கடைவிழி பார்வை தொட்டு
கண்ணீர் வலித்தவரை;

மகிழ்ச்சி



வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 19, 2009 4:26 pm

பார்த்தால்; அத்தனையும் கவிதை! 678642

avatar
Rita
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 11/09/2009

PostRita Sat Sep 26, 2009 5:33 pm

உறவுகள் ஆயிரம் தான், ஆனால் அம்மாவின் கண்ணீர் துடைக்கும் மகனின் உணர்சயும் அதனால் அம்மா பெரும் ஆனந்தமும், ஆதரவுக்கும் இணை ஏதும் இல்லை இவுலகில்..... அற்புதம் நண்பா. தொடருங்கள் உங்கள் உணர்ச்சி பூர்வமான எழுத்துக்களை........ உலகம் உணரட்டும் அன்பின் மகத்துவத்தை...
உங்களுடைய எழுத்துகள் அனைத்தும் தொடர்ந்து படித்துவருகிறேன், மிக மிக அற்புதம்...

selvak
selvak
பண்பாளர்

பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Postselvak Sat Sep 26, 2009 5:52 pm

பார்த்தால்; அத்தனையும் கவிதை! 677196

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 26, 2009 8:20 pm

உங்கள் கவிதையில் அழகு மிளிர்கிறது
எங்கள் நினைவில் வசந்தமாய் பதிகிறது
ஈகரையில் அர்த்தமுள்ள கவிதைகள் அரங்கேறுகிறது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Sep 26, 2009 11:11 pm

Rita wrote:உங்களுடைய எழுத்துகள் அனைத்தும் தொடர்ந்து படித்துவருகிறேன், மிக மிக அற்புதம்...

நன்றி தோழி.., நீங்களெல்லாம் படிக்கிறீர்கள் என்ற நம்பிக்கையில் தானே சமூக கொடுமையில் தூக்குப் போட்டு தொங்காமல், எழுதுகோளினால் எச்சரிக்கையும் விண்ணப்பமும் விடுகிறோம்! இன்னும் விடுவோம் தோழி.., மிக்க நன்றி! பார்த்தால்; அத்தனையும் கவிதை! 678642

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக