புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
56 Posts - 50%
heezulia
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
1 Post - 1%
Shivanya
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
12 Posts - 2%
prajai
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
9 Posts - 2%
jairam
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
சித்தர் நெறி  Poll_c10சித்தர் நெறி  Poll_m10சித்தர் நெறி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர் நெறி


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 2:43 pm

சித்தர் ‍என்றால்
1) சித்துக்களைச் செய்பவர்கள்
2) இரசவாதம் (பித்தளையை தங்கமாக மாற்றும் கலை)
3) கூடுவிட்டு கூடு பாய்பவர்கள்
4) அட்டமாசித்திகளை செய்பவர்கள்
5) அட்டாங்க யோகத்தினை செய்பவர்கள்
6) தேவ இரகசியங்கள் என்னும் இறை உண்மைகளை
பரிபாஷையாக சொல்பவர்கள்
7) மரணமில்லாபெருவாழ்வினை அடைந்தவர்கள்


சித்துக்களைச் செய்பவர்கள்


சித்தர்கள் -பல்வகையான அற்புதங்களை செய்பவர்கள்
சித் என்றால் அறிவு - அறிவை தாமாக்கிக்கொண்டவர்கள்
அறிவு வடிவமாகத்தன்னை ஆக்கிக்கொண்டவர்கள் சித்தர்கள் என்பதே சரியானதாகும். எனவே இவர்கள் அறிவர் என்றே தொல்காப்பியம் முதலான இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளனர். சங்க காலத்திற்கு முற்பட்ட அகத்தியர் பிற்பட்ட திருமூலர் ஆகியோர் அறிவர் என்றே அழைக்கப்பட்டனர். இறைநிலையை பேரறிவு பேராற்றல் பேருண்மை எனக்கொண்டவர்கள் சித்தர்கள்.

அறிவு உருவாக ஒளிரும் சிவத்தை
அதுஉறைந்துள்ள சிவலோகத்தை
தம்முன்னே கண்டு சிவமாய் ஆகி
ஆணவம் கன்மம் மாயை என்ற மும்மலம்
வென்ற வீரர்களே சித்தர்கள்

இரசவாதம்


இரசம் என்பது ஒரு பொருளின் தன்மையைக் குறிப்பது
வாதம் என்பது வேதித்தல் மாற்றுதல் என்ற பொருளல்படும்
பித்தளையின் தன்மையை மூலிகைக்கொண்டு தங்கமாக மாற்றும் வித்தை அறிந்தவர்கள் - இவர்கள் இரசவாதிகள் - இரசவாத சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மூலிகை இரசவாதம் கொண்டு மருந்துகள் செய்து நோய் குணப்படுத்தும் கலையையும் அறிந்திருந்தனர் சித்தர்கள். ஆகவே இவர்களின் இந்த மருத்துவம் சித்த மருத்துவம் என்றே இன்றும் அழைக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டுவருகிறது. இரசவாதம் கொண்டு செய்யப்படும் தங்கம் மருந்திற்காக மட்டுமே செய்யப்படுவதால் மண்ணிலிருந்து வெட்டி எடுக்கப்படும் தங்கத்தாது கொண்டு செய்யப்படும் தங்கத்திற்கு ஈடு ஆகாது. இதனை தவறான முறையில் பயன்படுத்தப்படும் என்பதனால் திருமூலர் தங்கத்தை ஒரு உயிர்க்கொல்லி என்று கூறுகிறார். அருள்தந்தை வேதாத்திரிமகரிஷி அவர்களும் மனித வாழ்விற்கு எவ்வித பலனும் தராத அறிவு - உடல் சக்திகளை பெரும் அளவில் வீனாக்குகிற தங்கம் என்ற உலோகத்திற்கு இவ்வுலகம் அளிக்கும் மதிப்பை விட்டுவிடுவது மிக மிக அவசியமானது. இரும்பால் செய்த ஒரு சிறு ஆணிகூட எத்தனையோ காலத்திற்கு மரங்களை இனைத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது, மனித வாழ்விற்கு பயனளிக்கிறது. ஆனால் தங்கத்தினால் மனித சமுதாயத்திற்கு பல வகையிலும் துன்பமே தவிர எந்த வித நற்பலனும் இல்லை என்கிறார்.

மற்றொரு வகையில் சித்தர்களின் இரசவாதம் என்பது குருவானவர் தமது சீடருக்கு தமது திருவாயிலிருந்து மொழியும் மொழியே இரசம். இதற்கு பாதோதகம் என்ற பெயரும் உண்டு. தமது குருவின்துனைக்கொண்டு அவர்கள் தரும் இரசம்என்ற மொழியை அருந்தி சீடர்கள் தமது பிறவிப்பிணியிலிருந்து விடுபட்டு பித்தளையான சீடர்களின் மனம் தங்கமாக மிளிரும். பின்பு இத்தங்கத்தின் மீது எத்துனை தூசு படிந்தாலும் தங்கத்திற்கு மாற்று குறையாது.

கூடுவிட்டு கூடுபாய்தல் - பரகாயபிரவேசம்

ஒருஉடலிருந்து மற்றொரு உடலுக்கும் மனித உடலிருந்து மிருகத்தின் உடலுக்கும் மாறி மாறி வருவதை கூடுவிட்டு கூடுபாய்தல் அல்லது பரகாயபிரவேசம் என்பர். திருமூலரும் மூலன் உடம்பில் புகுந்து மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சேக்கிழார் முதலான பலரும் கூறியுள்ளனர். இன்னொரு உடலில் சென்றுதான் தாம் நினைத்ததை செய்யவேண்டும் என்னும் நிலை சித்தர்களுக்கு இருந்ததில்லை. நினைத்த மாத்திரத்தில் எதையும் செய்யக்கூடியவர்கள். கூடுவிட்டு கூடுபாய்தல் என்பது இறந்தவர் உடலில் புகுதல் அன்று. அறிவு வடிவான குரு தன்னை அறிவென்று அறிவித்து காட்டி நீயும் நானும் ஒன்றுதான் என்று கலந்து களித்தலே கூடுவிட்டு கூடுபாயும் விந்தையாகும்.

அறிவு வடிவென்று அறியாத என்னை
அறிவு வடிவு என்று அருள் செய்தான் நந்தி

என்று திருமந்திரத்தில் திருமூலர் கூறுகிறார்.

பாம்பாட்டிச் சித்தரும்
கூடுவிட்டு கூடுபாயும் கொள்கையுடைய
குருவின் வல்லபம் எவர் கூறவல்லார்?
என்று கூறுகிறார்.

அட்டமாசித்திகள்

எட்டுவகையான சித்துக்களை (அற்புதங்களை) செய்யவல்வர்கள் சித்தர்கள். அவையாவன
1) அணிமா - நுண்மை
2) மகிமா - பருமை
3) கரிமா - ஒன்றையொன்றhக்கல்
4) லகிமா - எளிமையாக்குதல்
5) பிராப்தி - விரும்பியதை அடைதல்
6) பரகாமியம் - நிறைவுண்மை
7) ஈசாத்துவம் - ஆட்சியானாதல்
8) வசித்துவம் - அற்புதம் காட்டுதல்


இவ்வெட்டு சித்திகளையும் குருபிரான் பெருங்கருணையோடு சீடனுக்கு உபதேசிக்க தீட்சைக்குப்பிறகு குருவின் விஸ்வரூப தரிசனத்தை சீடன் கண்டு அனுபவித்தல்.

அட்டாங்க யோகம்

இயமம் நியமம்
ஆசனம் பிரணாயமம்
பிரத்தியாகாரம் தாரணை
தியானம் சமாதி


பரிபாஷை மறைபொருள் உரைத்தல்.

பக்குவம் பெறாத ஆன்மாக்களுக்கு உண்மையை உரைப்பதனால் பயன் இல்லை என்று சித்தர்கள் தாங்கள் அறிந்த தேவ இரகசியங்களை வெளி உலகத்திற்கு மறைபொருளாகவே தெரிவித்துள்ளனர்.

காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமைமறித்து நகைப்புரிய பார்ப்பதென்றேh
நாட்டார் நமைமறித்து நகைப்புரிய பார்த்தாலும்
காட்டானை மேலேறி கண்ணம்மா கண்குளிறங் காண்பேனோ
- அழுகுணிசித்தர்

காட்டானை - அறிவு நாட்டார் - ஐம்புலன்கள்

மரணமில்லாபெருவாழ்வினை அடைந்தவர்கள்

சாகாக் காலை என்னும் மரணமில்லாப் பெருவாழ்வு என்பது சித்தர்கள் தங்கள் மெய்யறிவினால் ஐம்புலன்களைக் காத்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பர். இதுவே பொறிவாயில் ஐந்து அவித்தல் என்னும் முக்தி நிலை உணர்வாகும். இந்த நிலையில் உடம்பு புலன்களின் அவாவைக் கட்டுஅறுதுஇருப்பதால் இந்த உடம்பிற்கு சாவேயில்லை என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக்கொள்ள முடியும். அதற்கான வழி குண்டலிணியோக சாதனையாகும். மூலாதாரத்தினின்று எழும்புகின்ற குண்டலிணி சக்தியை நெற்றிக்கு நேராக ஆக்னா சக்கரத்திலும் துரியம் என்னும் சகஸ்ரார சக்கரத்திலும் படரவிட்டு அங்கே வியாபித்திருக்கும் ஞானக்கினியை கண்டு உணர்ந்தபோது இறைநிலைஉணர்வினை பெற்று உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் சாகாக் கலை அல்லது மரணமில்லாப்பெருவாழ்வு கிடைக்கப்பெறும் என்று சித்தர்கள் தங்களின் பாடல்கள் மூலம் தங்களின் அனுபவ்ங்களை தெரிவித்துஉள்ளனர். இதனையே சிவவாக்கியர் என்னும் சித்தர் தமது பாடலில்

உருதரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்வீரேல் விருத்தரும் பாலராவர் மேனியும் சிவந்திடும் அருள்தரும் நாதர் பாதம் அம்மைபாதம் உண்மையே


என்று மூலாதார சக்கரத்தில் ஒடுங்கும் வாயுவை சகஸ்ரார தளத்தில் நிறுத்தி மனதை ஒருநிலைப்படுத்தி தவம் செய்யும் போது என்றும் இளமையுடன் இருக்கும் மரணமில்லாப் பெருவாழ்வு கிட்டும் மேலும் மேனியும் சிவன் வடிவமாகும் இது உண்மை என்று தம் அனுபவங்களை எடுத்துரைக்கின்றார்.

நன்றி:- எஸ்‌ஜி.சம்பந்தன்



ஈகரை தமிழ் களஞ்சியம் சித்தர் நெறி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Aug 15, 2011 3:43 pm

அருமையான அசத்தலான பதிவு நண்பரே. சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
என் வேண்டுகோளுக்கிணங்க பல அறிய தகவல்களைத் தந்தமைக்கு நன்றி நன்றி
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சித்தர் நெறி  Image010ycm
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Aug 15, 2011 3:49 pm

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 15, 2011 5:06 pm

நன்றி கிட்சா மற்றும் மணி நன்றி நன்றி அன்பு மலர்



ஈகரை தமிழ் களஞ்சியம் சித்தர் நெறி  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக