புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
4 Posts - 27%
சிவா
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
310 Posts - 42%
heezulia
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
307 Posts - 42%
Dr.S.Soundarapandian
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
27 Posts - 4%
sugumaran
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
6 Posts - 1%
prajai
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
5 Posts - 1%
manikavi
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
4 Posts - 1%
Kavithas
ஹிந்தி Poll_c10ஹிந்தி Poll_m10ஹிந்தி Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹிந்தி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 12:09 pm

தமிழ் நாட்டு கல்வியில் ஹிந்தியை சேர்ப்பதால் தமிழுக்கு என்ன பாதிப்பு



தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 18, 2011 12:10 pm

shivaahshankar wrote:தமிழ் நாட்டு கல்வியில் ஹிந்தியை சேர்ப்பதால் தமிழுக்கு என்ன பாதிப்பு

உங்களுக்கு கேட்கவேண்டியதை கேள்வி பதில் பகுதியில் கேளுங்க சிவசங்கர் ,

இது கட்டுரை பகுதி

shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Thu Aug 18, 2011 12:12 pm

மன்னிக்கனும் தோழரே நான் புதியவன் இனிமேல் அங்கே கேட்கிறேன்.




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Aug 18, 2011 12:16 pm

shivaahshankar wrote:மன்னிக்கனும் தோழரே நான் புதியவன் இனிமேல் அங்கே கேட்கிறேன்.
நன்றி சிவசங்கர் ஹிந்தி 1772578765

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 12:20 pm

திரியை அங்க மாத்திடுங்கோ ராஜா புன்னகை எல்லோரும் பதில் சொல்ல வசதியாக இருக்கும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Thu Aug 18, 2011 2:08 pm

தோழமைக்கு,
ஹிந்தி தமிழகத்திற்கு வேண்டாம் என்று சொன்ன தலைவர்கள் வீட்டு பிள்ளைகள் எல்லாம் ஹிந்தி கற்று முன்னேறிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் பின் தொடர்ந்த தொண்டர்கள் வீட்டு பிள்ளைகள் தடுமாறிக்கொண்டு இருக்கிறார்கள்.
தமிழை அதிகம் நேசித்த பாரதிக்கு பல மொழிகள் தெரியும். பிற மொழிகள் ஒருபோதும் தமிழின் வளர்ச்சியை குறைக்க முடியாது.




ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 2:12 pm

நன்றி ராஜா புன்னகை அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Aug 18, 2011 2:24 pm

shivaahshankar wrote:தமிழ் நாட்டு கல்வியில் ஹிந்தியை சேர்ப்பதால் தமிழுக்கு என்ன பாதிப்பு

வெகு நாட்களாக என் மனதை அரிக்கும் கேள்விதான் இது புன்னகை எந்த மொழியாலும் மற்றொரு மொழி அழியாது. எவ்வளவு அம்மாக்கள் இருந்தாலும் அவர்கள் எல்லோரும் என் அம்மா ஆக முடியாது. இதை புரிந்து கொள்ளாமல், ஹிந்தி யை எதிர்த்து இன்று என்ன கண்டார்கள்? வெளி நாட்டுக்கு போனால் அவர்கள் இந்தியா என்றால் ஹிந்தி என்று நினத்து நம்மிடம் பேச வரும்போது எவ்வளவு கஷ்டம் என்று அங்கு போயி இருந்து பார்த்தால் தான் தெரியும். வெறுமன "குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுபவர்களுக்கு என்ன தெரியும்?" அந்த வருடங்களில் பலரின் படிப்பு வாழ்க்கை வீணானது தான் மிச்சம். ஆனால் அந்த தலைவர்களுக்கு ஒன்றும் குறைவு இல்லை. நல்ல தான் இருக்காங்க.

வெளி நாட்டை விடுங்கள் வெளி மாநிலங்களில் கூட எவ்வளவு கஷ்டம் வரும் தெரிய்மா? வேறு மொழி கூடாது என்றால் ஆங்கிலமும் கூடாது தான். அது என்ன உசத்தி இது என்ன மட்டம் ? தெரியல எனக்கு சோகம்

ஆனா பாருங்க, அவங்க டில்லி போகும்போது வரும்போது மொழிபெயற்பாளர் வெச்சுப்பாங்க அதனால் அவங்களுக்கு கஷ்டம் இல்லை. வாரிசுகளுக்கும் நைசாய் ஹிந்தி கத்துக்க சொல்லிட்டாங்க அதனால் அவங்க வாரிசுகளுக்கும் கஷ்டம் இல்ல. கஷ்டம் நம்மை போன்ற்வர்களுக்குதான் . இவர்கள் மட்டும் ஹிந்தி வேண்டாம் என்று சொல்லாமல் இருந்து இருந்தால், இன்று நாம் தான் டெல்லி யை ஆண்டு கொண்டு இருந்திருப்போம்.

என்ன செய்வது, இனியாவது இந்தி படிக்க வைக்கணும் நம் குழந்தைகளை. அது அவர்களின் எதிர் காலத்துக்கு நல்லது. நீ என்ன செய்தாய் என்று கேட்குமுன் சொல்லிவிடுகிறேன் engal வீட்டில் எங்க 3 பருக்கும் ஹிந்தி தெரியும் புன்னகை நாங்களும் கற்றுக்கொண்டு, எங்க கிருஷ்ணா கும் கற்று கொடுத்துவிட் டோம் தயவு செய்து நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள், கற்று கொடுங்கள் புன்னகை நிறைய மொழி தெரிந்தால் நல்லது தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Aug 18, 2011 2:38 pm

வருங்காலத்தில் தமிழ் ஒரு பேச்சு மொழி என்ற அளவிலேதான் இருக்கும் ..
இப்ப வரும் சந்ததினர் தமிழ் மொழி பேச மட்டும் தெரியும் . எழுத படிக்க தெரியாது .. நிறைய பள்ளிகளில் இதுதான் நிலைமை ..

ஆகவே அந்தஅந்த மாநில தாய் மொழியும் , தேசிய மொழி ஹிந்தியும் கட்டாயம் படம் ஆக்கவேண்டும் ..






http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Aug 18, 2011 2:45 pm

எத்தனை மொழியை கற்றுகொண்டாலும் அந்த அளவிற்கு பிரயோசனந்தான் ஆனால் நமது நாட்டில், நமதுவீட்டில், நமதுமொழிதான் பேசப்பட வேண்டும், எழுதப்படவேண்டும். இதை மறந்தோமானால் நாம் தொலைந்துவிடுவோம், நாம் தொலைந்தால் நமத் உரிமைகள் மறுக்கப்படும், கடைசியில் நமது குழந்தைகள் அடிமைகளாய் உலகில் அடிமைகளாய் வாழவேண்டிவரும். ஆகவே மறக்காதீர்கள் நமது நாட்டில், நமதுவீட்டில், நமதுமொழிதான் பேசப்பட வேண்டும், எழுதப்படவேண்டும்.அதுதான் முக்கியம்.

பொறுப்புடன் அகிலன்


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக