புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“பாதை மாறிய பயணம்?”
Page 1 of 1 •
- கோபி சதீஷ்இளையநிலா
- பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011
பரமக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி….
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் அங்கு விசிட் செய்கிறார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென மாணவ மாணவிகளின் புத்தகப்பைகளை சோதனையிட ஆரம்பித்துவிட்டார். யாருமே எதிர்பார்க்காத வகையில்… ஆபாசப் படங்கள், செக்ஸ் கதைப் புத்தகங்கள், செல்போன்கள் என…. எல்லாமே பைகளில் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார்.
அவர்களைக் கையும் களவுமாக பிடித்ததோடு, உடனடியாகப், பள்ளியை விட்டு நீக்குமாறும் உத்தரவிட்டார். மாவட்டக் கல்வி அதிகாரியின் இந்த அதிரடி நடவடிக்கையால் அலறிய மாணவ மாணவியர், தங்களை மன்னித்து விட்டுவிடுமாறு கதறி அழுதுள்ளனர்.
சமூகச் சீரழிவிற்குக் காரணமான சினிமா, செக்ஸ் படங்களால் நிரம்பி வழியும் இணையம், செக்ஸ் புத்தகங்கள், சி.டி.க்கள்…. என அப்பாவியான மாணவ மாணவிகளின் மனதைக் கெடுக்கும் கேடு கெட்ட சமுக அமைப்பின் விதியை நொந்தவாறே, மாவட்டக் கல்வி அதிகாரி, அவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளைக் கூறி, கல்வியில் கவனம் செலுத்துவதன் சிறப்பை உணர்த்தி அவர்களை மன்னிப்பதாகக் கூறி எச்சரித்து விட்டுச் சென்றார்.
மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அன்று அதிர்ச்சிகளின் திருநாள் போலுள்ளது, ஏனெனில், அவருக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி அவர் அடுத்ததாகச் சோதனை மேற்கொண்ட பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காத்திருந்தது.
பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தாங்களும் பரமக்குடி மாணவர்களுக்குச் சளைத்தவர்களில்லை என்பது போல…..ஆபாச செக்ஸ் கதை மற்றும் செக்ஸ் படப் புத்தகங்களையும், மாணவிகள் பைகளில் காதல் கடிதங்களையும் வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து பறிமுதல் செய்து….. மீண்டும் கதறல், மன்னிப்பு, அறிவுரை…. என்று அங்கும் அதே கதை தொடர்ந்தது.
அடுத்த காட்சி….
கோவை துடியலூர் அருகே ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது.
அந்தக் ல்லூரியில் கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு விழா நடந்தது. விழாவுக்கு வருபவர்களை வரவேற்பதற்காக எம்.காம். 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் சிலர் தேர்வு செய்.யப்பட்டு, அவர்கள் பட்டுச்சேலை அணிந்து மேக்கப் செய்துகொண்டு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த பிஎஸ்சி விலங்கியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஈரோடு தங்கமுத்து, ஊட்டி விஜயகாந்த், லலித்குமார், மணிகண்டன் மற்றும் பிரபாகரன் ஆகிய ஐந்து பேரும் அந்த மாணவிகளைப் பார்த்து, ‘கல்யாணப் பொண்ணு மாதிரியே இருக்கீங்க. முதலிரவுக்கு போகலாமா’ என்று கேலி செய்துள்ளனர்.
இத்தனக்கும் மாணவர்கள் ஜூனியர்கள்…. மாணவிகளோ சீனியர்கள்.
அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே இதுபற்றிக் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தனர். மாணவர்களை அழைத்து அவர் விசாரித்துவிட்டு, 5 மாணவர்கள் மீதும் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 மாணவர்களையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இப்போது அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, கோர்ட் உத்தரவின்படி “ராக்கிங்” தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தது….
நெஞ்சை உலுக்கிய இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களின் கொடூரமான மரணம்.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ளது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. அதில் பி.இ. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், தங்களது துறை தொடர்பான ஒரு விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக இரவு 10 மணியளவில், சில மாணவர்கள் கல்லூரி முன்பு பிளக்ஸ்போர்டு வைப்பதற்காக 20 அடி இரும்பு பைப்பை தூக்கி வந்தனர். அப்பகுதி இருட்டாக இருந்ததால், .மேலே மின்கம்பி செல்வதை அவர்கள் கவனிக்கவில்லை. குழியைத் தோண்டி பைப்பை நட முயன்றபோது,. எதிர்பாராதவிதமாக இரும்புப் பைப் மின்கம்பி மீது உரசிவிட்டது….
கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் விக்னேஷ், நந்தகுமார், வேலுமணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். சக மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூவரும் பரிதாபமாக இறந்தனர். இவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் 4 மாணவர்கள் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது ஒரு விபத்துதான். ஆனாலும்…. கவனக்குறைவால் பறிபோய்விட்ட அந்த விலைமதிப்பில்லாத மாணவச் செல்வங்களைத் திருப்பிப் பெறவா முடியும்?
*********************************
நன்றி : http://pusuriyan.wordpress.com
மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் அங்கு விசிட் செய்கிறார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திடீரென மாணவ மாணவிகளின் புத்தகப்பைகளை சோதனையிட ஆரம்பித்துவிட்டார். யாருமே எதிர்பார்க்காத வகையில்… ஆபாசப் படங்கள், செக்ஸ் கதைப் புத்தகங்கள், செல்போன்கள் என…. எல்லாமே பைகளில் இருப்பதைக் கண்டு அதிர்ந்துபோனார்.
அவர்களைக் கையும் களவுமாக பிடித்ததோடு, உடனடியாகப், பள்ளியை விட்டு நீக்குமாறும் உத்தரவிட்டார். மாவட்டக் கல்வி அதிகாரியின் இந்த அதிரடி நடவடிக்கையால் அலறிய மாணவ மாணவியர், தங்களை மன்னித்து விட்டுவிடுமாறு கதறி அழுதுள்ளனர்.
சமூகச் சீரழிவிற்குக் காரணமான சினிமா, செக்ஸ் படங்களால் நிரம்பி வழியும் இணையம், செக்ஸ் புத்தகங்கள், சி.டி.க்கள்…. என அப்பாவியான மாணவ மாணவிகளின் மனதைக் கெடுக்கும் கேடு கெட்ட சமுக அமைப்பின் விதியை நொந்தவாறே, மாவட்டக் கல்வி அதிகாரி, அவர்களுக்குத் தகுந்த அறிவுரைகளைக் கூறி, கல்வியில் கவனம் செலுத்துவதன் சிறப்பை உணர்த்தி அவர்களை மன்னிப்பதாகக் கூறி எச்சரித்து விட்டுச் சென்றார்.
மாவட்டக் கல்வி அதிகாரிக்கு அன்று அதிர்ச்சிகளின் திருநாள் போலுள்ளது, ஏனெனில், அவருக்கு மற்றுமொரு பேரதிர்ச்சி அவர் அடுத்ததாகச் சோதனை மேற்கொண்ட பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காத்திருந்தது.
பார்த்திபனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தாங்களும் பரமக்குடி மாணவர்களுக்குச் சளைத்தவர்களில்லை என்பது போல…..ஆபாச செக்ஸ் கதை மற்றும் செக்ஸ் படப் புத்தகங்களையும், மாணவிகள் பைகளில் காதல் கடிதங்களையும் வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து பறிமுதல் செய்து….. மீண்டும் கதறல், மன்னிப்பு, அறிவுரை…. என்று அங்கும் அதே கதை தொடர்ந்தது.
அடுத்த காட்சி….
கோவை துடியலூர் அருகே ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரி உள்ளது.
அந்தக் ல்லூரியில் கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு விழா நடந்தது. விழாவுக்கு வருபவர்களை வரவேற்பதற்காக எம்.காம். 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் சிலர் தேர்வு செய்.யப்பட்டு, அவர்கள் பட்டுச்சேலை அணிந்து மேக்கப் செய்துகொண்டு நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த பிஎஸ்சி விலங்கியல் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஈரோடு தங்கமுத்து, ஊட்டி விஜயகாந்த், லலித்குமார், மணிகண்டன் மற்றும் பிரபாகரன் ஆகிய ஐந்து பேரும் அந்த மாணவிகளைப் பார்த்து, ‘கல்யாணப் பொண்ணு மாதிரியே இருக்கீங்க. முதலிரவுக்கு போகலாமா’ என்று கேலி செய்துள்ளனர்.
இத்தனக்கும் மாணவர்கள் ஜூனியர்கள்…. மாணவிகளோ சீனியர்கள்.
அதிர்ச்சி அடைந்த மாணவிகள் உடனே இதுபற்றிக் கல்லூரி முதல்வரிடம் புகார் கொடுத்தனர். மாணவர்களை அழைத்து அவர் விசாரித்துவிட்டு, 5 மாணவர்கள் மீதும் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தார். ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 5 மாணவர்களையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இப்போது அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டு, கோர்ட் உத்தரவின்படி “ராக்கிங்” தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரை தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்தது….
நெஞ்சை உலுக்கிய இஞ்சினியரிங் கல்லூரி மாணவர்களின் கொடூரமான மரணம்.
கோவை கருமத்தம்பட்டியில் உள்ளது ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. அதில் பி.இ. இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள், தங்களது துறை தொடர்பான ஒரு விழாவை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதற்காக இரவு 10 மணியளவில், சில மாணவர்கள் கல்லூரி முன்பு பிளக்ஸ்போர்டு வைப்பதற்காக 20 அடி இரும்பு பைப்பை தூக்கி வந்தனர். அப்பகுதி இருட்டாக இருந்ததால், .மேலே மின்கம்பி செல்வதை அவர்கள் கவனிக்கவில்லை. குழியைத் தோண்டி பைப்பை நட முயன்றபோது,. எதிர்பாராதவிதமாக இரும்புப் பைப் மின்கம்பி மீது உரசிவிட்டது….
கல்லூரி விடுதியில் தங்கிப் படிக்கும் விக்னேஷ், நந்தகுமார், வேலுமணி ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். சக மாணவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூவரும் பரிதாபமாக இறந்தனர். இவர்களைக் காப்பாற்ற முயன்ற மேலும் 4 மாணவர்கள் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது ஒரு விபத்துதான். ஆனாலும்…. கவனக்குறைவால் பறிபோய்விட்ட அந்த விலைமதிப்பில்லாத மாணவச் செல்வங்களைத் திருப்பிப் பெறவா முடியும்?
*********************************
நன்றி : http://pusuriyan.wordpress.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|