புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Jun 03, 2024 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Jun 03, 2024 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம்பெண்ணை காரில் கடத்தி கற்பழிக்க முயற்சி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மும்பையில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வந்த இளம்பெண்னை காரில் கடத்தி சென்று 3 பேர் கற்பழிக்க முயன்றனர். கிழக்கு கடற்கரை சாலையில் காரை நிறுத்தி மீட்ட போலீஸ் ஏட்டை தாக்கி விட்டு சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணின் அலறல்
சென்னையை அடுத்த நீலாங்கரை அக்கரை வாகன சோதனை சாவடியில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி உத்தரவின்பேரில், நீலாங்கரை போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு கார் வேகமாகச் சென்றது.
அதில் இருந்த ஒரு பெண் தன்னை காப்பாற்றும்படி அலறிக் கொண்டு சென்றார். இந்த சத்தத்தை கவனித்த போலீசார் உஷார் அடைந்தனர்.
இதுபற்றி காணாத்தூரில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு கிருஷ்ணமுர்த்திக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து உத்தண்டி சுங்க சாவடி அருகே சாலையில் அவசர கால தடுப்புகள் போடப்பட்டன.
அப்போது பெண் அலறல் சத்தத்துடன் வந்த காரை போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி தடுத்து நிறுத்தினார். அந்த காரின் கதவை திறந்து உள்ளே இருந்த பெண்ணை வெளியே இழுத்தார். இதைக்கண்டதும் காரில் இருந்தவர்கள் பெண்ணை விடாமல் காருக்குள் இழுத்தனர்.
ஏட்டு மீது தாக்குதல்
ஆனாலும் போலீஸ் ஏட்டு பெண்ணை காரில் இருந்து வெளியே இழுத்து மீட்டார். அப்போது அந்த பெண் அரை நிர்வாணத்துடன் இருந்தார்.
பின்னர் காரின் டிரைவர் உள்பட காரில் இருந்தவர்களை பிடிக்க போலீஸ் ஏட்டு முயன்றார். இதை கண்ட காரில் இருந்தவர்கள் போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அடையாறு துணை கமிஷனர் செந்தில்வேலன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அந்த பெண்ணுக்கு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்தனர்.
பிëன்னர் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட அந்தப் பெண் மும்பையை சேர்ந்த பிரியா (வயது 20) என்பது தெரிய வந்தது. அவருடைய கணவர் பெயர் உதயா. பிரியா போலீசாரிடம் இந்தியில் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுலா வந்தேன்
மும்பையை சேர்ந்த நான் எனது கணவரின் நண்பர் கிருஷ்ணாபாய் (25) என்பவருடன் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலா வந்தேன். 2 நாட்களில் மும்பைக்கு திரும்ப இருவரும் திட்டமிட்டிருந்தோம். சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தோம். ஏராளமான இடங்களை சுற்றி பார்த்தோம். இருந்த பணம் தீர்ந்து விட்டதால் என்னை விபசாரத்தில் தள்ளி பணம் சேர்க்க கிருஷ்ணாபாய் முடிவு செய்தார். இதற்காக ஒரு புரோக்கர் மூலம் ஒரு தொழில் அதிபரை ஏற்பாடு செய்தார். இதற்காக மாமல்லபுரத்தில் ஒரு ஓட்டல் அறையையும் முன்பதிவு செய்துள்ளார். இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு காரில் இரவில் சென்னை நகரைச் சுற்றினோம். கிழக்குக் கடற்கரை சாலையில் செல்லும்போது அந்தத் தொழில் அதிபர் காரில் ஏறினார். மாமல்லபுரம் நோக்கி கார் சென்றது. காணாத்தூர் செக்-போஸ்ட்டில் கார் நின்றபோது அந்த தொழில் அதிபர் என்னை கற்பழிக்க முயன்றார். இதனால் பயந்து சத்தம் போட்டேன். போலீசார் என்னை மீட்டனர்.
இவ்வாறு பிரியா கூறினார்.
போலீஸ் விசாரணை
இது பற்றி நீலாங்கரை போலீசாரிடம் பிரியா புகார் தர மறுத்து விட்டார். மேலும் இவர் மும்பையில் இருந்து கணவருடன் வராமல் கணவரின் நண்பருடன் வந்தது ஏன்? உண்மையில் பிரியாவை கடத்தி சென்று கற்பழிக்க முயன்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கிருஷ்ணபாயுடன் சுற்றுலா வந்த பிரியாவை தனது நண்பர்களுக்கு விருந்தாக்க எண்ணி காரில் அழைத்து சென்றது உண்மையா? எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் ஏட்டை தாக்கி தப்பி சென்ற கிருஷ்ணாபாய், தொழில் அதிபர் மற்றும் கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். தாக்கப்பட்ட போலீஸ் ஏட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினதந்தி
பெண்ணின் அலறல்
சென்னையை அடுத்த நீலாங்கரை அக்கரை வாகன சோதனை சாவடியில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ரவி உத்தரவின்பேரில், நீலாங்கரை போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில் ஒரு கார் வேகமாகச் சென்றது.
அதில் இருந்த ஒரு பெண் தன்னை காப்பாற்றும்படி அலறிக் கொண்டு சென்றார். இந்த சத்தத்தை கவனித்த போலீசார் உஷார் அடைந்தனர்.
இதுபற்றி காணாத்தூரில் ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஏட்டு கிருஷ்ணமுர்த்திக்கு தகவல் தரப்பட்டது. இதையடுத்து உத்தண்டி சுங்க சாவடி அருகே சாலையில் அவசர கால தடுப்புகள் போடப்பட்டன.
அப்போது பெண் அலறல் சத்தத்துடன் வந்த காரை போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தி தடுத்து நிறுத்தினார். அந்த காரின் கதவை திறந்து உள்ளே இருந்த பெண்ணை வெளியே இழுத்தார். இதைக்கண்டதும் காரில் இருந்தவர்கள் பெண்ணை விடாமல் காருக்குள் இழுத்தனர்.
ஏட்டு மீது தாக்குதல்
ஆனாலும் போலீஸ் ஏட்டு பெண்ணை காரில் இருந்து வெளியே இழுத்து மீட்டார். அப்போது அந்த பெண் அரை நிர்வாணத்துடன் இருந்தார்.
பின்னர் காரின் டிரைவர் உள்பட காரில் இருந்தவர்களை பிடிக்க போலீஸ் ஏட்டு முயன்றார். இதை கண்ட காரில் இருந்தவர்கள் போலீஸ் ஏட்டு கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அடையாறு துணை கமிஷனர் செந்தில்வேலன் உத்தரவின்பேரில், உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் தேவராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். அந்த பெண்ணுக்கு அடையாறில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளித்தனர்.
பிëன்னர் நடத்திய விசாரணையில் கடத்தப்பட்ட அந்தப் பெண் மும்பையை சேர்ந்த பிரியா (வயது 20) என்பது தெரிய வந்தது. அவருடைய கணவர் பெயர் உதயா. பிரியா போலீசாரிடம் இந்தியில் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சுற்றுலா வந்தேன்
மும்பையை சேர்ந்த நான் எனது கணவரின் நண்பர் கிருஷ்ணாபாய் (25) என்பவருடன் கடந்த 10 தினங்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலா வந்தேன். 2 நாட்களில் மும்பைக்கு திரும்ப இருவரும் திட்டமிட்டிருந்தோம். சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருந்தோம். ஏராளமான இடங்களை சுற்றி பார்த்தோம். இருந்த பணம் தீர்ந்து விட்டதால் என்னை விபசாரத்தில் தள்ளி பணம் சேர்க்க கிருஷ்ணாபாய் முடிவு செய்தார். இதற்காக ஒரு புரோக்கர் மூலம் ஒரு தொழில் அதிபரை ஏற்பாடு செய்தார். இதற்காக மாமல்லபுரத்தில் ஒரு ஓட்டல் அறையையும் முன்பதிவு செய்துள்ளார். இதெல்லாம் எனக்குத் தெரியாது. ஒரு காரில் இரவில் சென்னை நகரைச் சுற்றினோம். கிழக்குக் கடற்கரை சாலையில் செல்லும்போது அந்தத் தொழில் அதிபர் காரில் ஏறினார். மாமல்லபுரம் நோக்கி கார் சென்றது. காணாத்தூர் செக்-போஸ்ட்டில் கார் நின்றபோது அந்த தொழில் அதிபர் என்னை கற்பழிக்க முயன்றார். இதனால் பயந்து சத்தம் போட்டேன். போலீசார் என்னை மீட்டனர்.
இவ்வாறு பிரியா கூறினார்.
போலீஸ் விசாரணை
இது பற்றி நீலாங்கரை போலீசாரிடம் பிரியா புகார் தர மறுத்து விட்டார். மேலும் இவர் மும்பையில் இருந்து கணவருடன் வராமல் கணவரின் நண்பருடன் வந்தது ஏன்? உண்மையில் பிரியாவை கடத்தி சென்று கற்பழிக்க முயன்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கிருஷ்ணபாயுடன் சுற்றுலா வந்த பிரியாவை தனது நண்பர்களுக்கு விருந்தாக்க எண்ணி காரில் அழைத்து சென்றது உண்மையா? எனவும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் ஏட்டை தாக்கி தப்பி சென்ற கிருஷ்ணாபாய், தொழில் அதிபர் மற்றும் கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள். தாக்கப்பட்ட போலீஸ் ஏட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினதந்தி
- பூஜிதாமகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண்
பாவம் அந்த பெண்
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc
என்றும் அன்புடன்
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
மேலும் இவர் மும்பையில் இருந்து கணவருடன் வராமல் கணவரின் நண்பருடன் வந்தது ஏன்?
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- கஜேந்தினிமகளிர் அணி
- பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011
பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண்
திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
தவறில்லை ஹிஷாலீ நீங்க சொன்னது உண்மை தான்ஹிஷாலீ wrote:பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண்
திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
ஹிஷாலீ wrote:பூஜிதா wrote:கிறிஷ்னபாய் அவர் நண்பருக்கு திரோகம் செய்து இருக்கிறார்
பாவம் அந்த பெண்
திருமணம் முடிந்த பின்பு ஏன் நண்பருடன் வரவேண்டும். அது தவறுதானே, அதானால் தான் அந்த பெண் இந்தமாதிரியான சந்தர்ப்பங்களை சந்திக்கவேண்டி இருக்கு ஷோ தவறாக கூறியிருந்தால் மன்னிக்கவும்.
முதல் தடவை உங்களுடைய பின்னூட்டத்தைப் பார்க்கிறேன்.இதுவும் உங்கள் கவிதை போல் தொடர வாழ்த்துகள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|