புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையோ தேடுகிறேன் .....! Poll_c10எதையோ தேடுகிறேன் .....! Poll_m10எதையோ தேடுகிறேன் .....! Poll_c10 
10 Posts - 53%
heezulia
எதையோ தேடுகிறேன் .....! Poll_c10எதையோ தேடுகிறேன் .....! Poll_m10எதையோ தேடுகிறேன் .....! Poll_c10 
9 Posts - 47%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதையோ தேடுகிறேன் .....! Poll_c10எதையோ தேடுகிறேன் .....! Poll_m10எதையோ தேடுகிறேன் .....! Poll_c10 
52 Posts - 60%
heezulia
எதையோ தேடுகிறேன் .....! Poll_c10எதையோ தேடுகிறேன் .....! Poll_m10எதையோ தேடுகிறேன் .....! Poll_c10 
30 Posts - 35%
T.N.Balasubramanian
எதையோ தேடுகிறேன் .....! Poll_c10எதையோ தேடுகிறேன் .....! Poll_m10எதையோ தேடுகிறேன் .....! Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
எதையோ தேடுகிறேன் .....! Poll_c10எதையோ தேடுகிறேன் .....! Poll_m10எதையோ தேடுகிறேன் .....! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதையோ தேடுகிறேன் .....!


   
   
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 26, 2011 4:21 pm

எதையோ தேடுகிறேன் .....
என்னுள் இருக்கும்
அறிவை அல்ல ...!

என் கண்ணுள்
கரையும் உன்
காதலை அல்ல ...!

மண்ணுள் தொலைந்த
என் மண்ணின் மைந்தர்களை
வெறும் அட்டை படமாய்
மட்டுமே !



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 4:25 pm

மண்ணுள் தொலைந்த
என் மண்ணின் மைந்தர்களை
வெறும் அட்டை படமாய்
மட்டுமே !

நீங்கள் எழுதிய கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இது தான்.

அருமையான வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எதையோ தேடுகிறேன் .....! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 26, 2011 4:30 pm

kitcha wrote:
மண்ணுள் தொலைந்த
என் மண்ணின் மைந்தர்களை
வெறும் அட்டை படமாய்
மட்டுமே !

நீங்கள் எழுதிய கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இது தான்.

அருமையான வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏன் அண்ணா மற்ற கவிதைகள் பிடிக்கவில்லையா ? இல்லை நான் எப்படி எழுத வேண்டும் என்று நினைக்கிறேர்களோ அப்படி கூறுங்கள் மாற்றிக்கொள்கிறேன்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 4:47 pm

ஹிஷாலீ wrote:
kitcha wrote:
மண்ணுள் தொலைந்த
என் மண்ணின் மைந்தர்களை
வெறும் அட்டை படமாய்
மட்டுமே !

நீங்கள் எழுதிய கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இது தான்.

அருமையான வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏன் அண்ணா மற்ற கவிதைகள் பிடிக்கவில்லையா ? இல்லை நான் எப்படி எழுத வேண்டும் என்று நினைக்கிறேர்களோ அப்படி கூறுங்கள் மாற்றிக்கொள்கிறேன்.

உங்களின் கவிதை என்றுமே அருமை,
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
உங்களுடைய ஒரு கவிதையின் பின்னூட்டத்தில் கொஞ்சம் நாட்டைப் பற்றியும், மொழியைப் பற்றியும் எழுதுங்கள் என்று சொல்லலாம் என இருந்தேன்.
பின் அது உங்கள் மனதை காயப்படுத்திவிடக் கூடாது என்று எழுதவில்லை.

இப்போது அந்த வரிகளைப் பார்க்கும் போது, எனக்கு அதிகமான சந்தோசம் மகிழ்ச்சி.வேறு ஒன்றும் இல்லை.

காதலுக்கு தரும் முக்கியத்துவத்தை விட தாய் நாட்டிற்கும், தாய் மொழிக்கும் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.தாய் நாட்டுப் பற்றும் தாய் மொழிப் பற்றும் பொதுவாக குறைந்து கொண்டு வருகிறது அப்படி மக்கள் மனதில் ஒரு உணர்ச்சியை எழுப்ப, உங்களைப் போன்ற கவிஞர்களால் மட்டுமே முடியும்.
மற்றைப் படி மனதை காயப் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எதையோ தேடுகிறேன் .....! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 26, 2011 5:10 pm

kitcha wrote:
ஹிஷாலீ wrote:
kitcha wrote:
மண்ணுள் தொலைந்த
என் மண்ணின் மைந்தர்களை
வெறும் அட்டை படமாய்
மட்டுமே !

நீங்கள் எழுதிய கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இது தான்.

அருமையான வரிகள்.
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏன் அண்ணா மற்ற கவிதைகள் பிடிக்கவில்லையா ? இல்லை நான் எப்படி எழுத வேண்டும் என்று நினைக்கிறேர்களோ அப்படி கூறுங்கள் மாற்றிக்கொள்கிறேன்.

உங்களின் கவிதை என்றுமே அருமை,
சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி
உங்களுடைய ஒரு கவிதையின் பின்னூட்டத்தில் கொஞ்சம் நாட்டைப் பற்றியும், மொழியைப் பற்றியும் எழுதுங்கள் என்று சொல்லலாம் என இருந்தேன்.
பின் அது உங்கள் மனதை காயப்படுத்திவிடக் கூடாது என்று எழுதவில்லை.

இப்போது அந்த வரிகளைப் பார்க்கும் போது, எனக்கு அதிகமான சந்தோசம் மகிழ்ச்சி.வேறு ஒன்றும் இல்லை.

காதலுக்கு தரும் முக்கியத்துவத்தை விட தாய் நாட்டிற்கும், தாய் மொழிக்கும் கொடுக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை.தாய் நாட்டுப் பற்றும் தாய் மொழிப் பற்றும் பொதுவாக குறைந்து கொண்டு வருகிறது அப்படி மக்கள் மனதில் ஒரு உணர்ச்சியை எழுப்ப, உங்களைப் போன்ற கவிஞர்களால் மட்டுமே முடியும்.
மற்றைப் படி மனதை காயப் படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

அப்படியா ? நான் எப்போதுமே பெரியாவுங்களுக்கு மரியாதை கொடுப்பவள், சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்லும் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் நான் அன்புடன் ஏற்றுக்கொள்வேன். ஷோ நீங்கள் எதுவேண்டுமானளும் சொல்லலாம் நான் தவறாக என்ன மாட்டேன் அண்ணா.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Aug 26, 2011 5:14 pm

அப்படியா ? நான் எப்போதுமே பெரியாவுங்களுக்கு மரியாதை கொடுப்பவள், சிறியவர் முதல் பெரியவர் வரை சொல்லும் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் நான் அன்புடன் ஏற்றுக்கொள்வேன். ஷோ நீங்கள் எதுவேண்டுமானளும் சொல்லலாம் நான் தவறாக என்ன மாட்டேன் அண்ணா.

சூப்பருங்க மகிழ்ச்சி நன்றி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,எதையோ தேடுகிறேன் .....! Image010ycm
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Fri Aug 26, 2011 5:17 pm

நன்றி அண்ணா நான் போய் வருகிறேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக