புதிய பதிவுகள்
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 7:45 pm

» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Yesterday at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Yesterday at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Yesterday at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Yesterday at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Tue Jun 11, 2024 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 11, 2024 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 11, 2024 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 11, 2024 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 11, 2024 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 11, 2024 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Tue Jun 11, 2024 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Tue Jun 11, 2024 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Tue Jun 11, 2024 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Tue Jun 11, 2024 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Tue Jun 11, 2024 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Tue Jun 11, 2024 6:46 am

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
54 Posts - 60%
heezulia
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
24 Posts - 27%
mohamed nizamudeen
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
3 Posts - 3%
prajai
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 2%
JGNANASEHAR
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%
cordiac
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%
Geethmuru
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
181 Posts - 56%
heezulia
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
107 Posts - 33%
T.N.Balasubramanian
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
13 Posts - 4%
mohamed nizamudeen
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
12 Posts - 4%
prajai
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
4 Posts - 1%
Srinivasan23
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 0%
Geethmuru
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
மனித குரல் ! Poll_c10மனித குரல் ! Poll_m10மனித குரல் ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித குரல் !


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 9:59 am

தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்

தேடும் அன்பில் வேற்றுமையின்றி -நம்
தேசம் ஒன்றே குலவிடுவோம் ....!

தீதும் நன்றும் பிறர்தர வார இதை
தெரிந்தும் இனியும் திருந்திடுவோம் ....!

நாடும் மண்ணும் நமதென எண்ணி
நாளும் பொழுதும் வாழ்ந்திடுவோம் .....!

காந்தி தேடி தந்த சுதந்திரத்தை
நாம் பாடி பாடி பேற்றிடுவோம் ....!

சாதிமத பேதமில்லா சமதான வாழ்வை
எண்ணியே சந்தோசமாக வாழ்ந்திடுவோம் ....!



கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Aug 31, 2011 10:05 am

அருமையான கவிதை ! நம்பிக்கை விதையை மனதில் நாட்டு வைக்கும்
நல்ல கவிதை ! பாராட்டுக்கள் ஹிஷாலி மகிழ்ச்சி ஐ லவ் யூ அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Wed Aug 31, 2011 10:07 am

நன்று ! தொடருங்கள் !



மனித குரல் ! Thank-you015
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:12 am

கே. பாலா wrote:அருமையான கவிதை ! நம்பிக்கை விதையை மனதில் நாட்டு வைக்கும்
நல்ல கவிதை ! பாராட்டுக்கள் ஹிஷாலி மகிழ்ச்சி ஐ லவ் யூ அன்பு மலர்

நன்றி பாலா sir, மகிழ்ச்சி நன்றி

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:14 am

அய்யம் பெருமாள் .நா wrote:நன்று ! தொடருங்கள் !

நன்றி நண்பரே ! மகிழ்ச்சி நன்றி

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Wed Aug 31, 2011 10:25 am

சிறந்த கவிதை... தொடருங்கள் ஹிஷாலி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:38 am

dsudhanandan wrote:சிறந்த கவிதை... தொடருங்கள் ஹிஷாலி

நன்றி சார்! நன்றி நன்றி நன்றி

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 10:45 am

நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Aug 31, 2011 10:48 am

Bobshan wrote:நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

மனிதனின் பிறப்புக்கு முக்கிய பங்கு வகிப்பது குருதிதான் அதனால் தான் அப்படி எழுதினேன், இப்போது புரிந்ததா?

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Wed Aug 31, 2011 10:53 am

ஹிஷாலீ wrote:
Bobshan wrote:நல்ல வரிகள், நாட்டுணர்வை தூண்டும் கவி. எனக்கு ஒரு சந்தேகம் //தாயும் மொழியும் நமதிரு கண்கள்
அதை தந்திடும் குருதியை வணங்கிடுவோம்// இந்த வரியின் பொருள் எனக்கு விளங்கவில்லை, கொஞ்சம் விளக்குங்களேன்.?

மனிதனின் பிறப்புக்கு முக்கிய பங்கு வகிப்பது குருதிதான் அதனால் தான் அப்படி எழுதினேன், இப்போது புரிந்ததா?

புரிகிறது, ஆனால் இந்த வரி முதல் வரிக்கு பொருந்தாமல் இருப்பது போல் தோன்றுகிறது, தாயும், மொழியும் தருவது குருதி என்னும் பொருள்பட வருகிறது, பொருள் சற்று பொருந்தாதது போல் தோன்றுகிறது, எனக்கு தோன்றியதை கூறினேன், தவறு எனில் மன்னிக்கவும். மற்ற அனைத்து வரிகளும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக