புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 3%
bala_t
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%
prajai
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
293 Posts - 42%
heezulia
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
6 Posts - 1%
prajai
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
5 Posts - 1%
manikavi
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 1%
Kavithas
 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_m10 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது; ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Sep 01, 2011 2:26 am


புதன்கிழமை, 31, ஆகஸ்ட் 2011 (20:27 IST)



அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;
ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் சிவகங்கையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ’’ராஜீவ் கொலை வழக்கில் முக்கியமான குற்றவாளிகள் கொல்லப்பட்டு விட்டார்கள் அல்லது தற்கொலை செய்து கொண்டார்கள் அல்லது மரணம் அடைந்துவிட்டார்கள். குற்றவாளிகள் என கருதப்பட்ட பலரில் 4 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை உறுதிபடுத்தப்பட்டு மற்றவர்களுக்கு தண்டனை குறைக்கப்பட்டுள்ளது; சிலர் விடுவிக்கப்பட்டனர்.

மரண தண்டனை பெற்ற 4 பேரில் நளினிக்கு ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்ததை திமுக அப்போது ஏற்றுக்கொண்டது. அந்த நேரத்திலேயே ஏன் மற்ற 3 பேருக்கும் பரிந்துரை செய்யவில்லை என்பது மிகப்பெரிய கேள்வி.

ராஜீவ் கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என ஆரம்பத்தில் கூறிவந்த அதிமுக சட்டப் பேரவையில் முதல்நாளில் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு, அடுத்த நாளே தங்களின் நிலையை மாற்றிக்கொண்டதற்கு என்ன காரணம்?

ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மேலும் 14 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். அவ்வாறு கொல்லப் பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சிந்தனையில் உள்ளார்கள். அவர்களின் மன நிலையைப் பற்றி ஏன் யாரும் கவலைப்படவில்லை?

தூக்கு தண்டனை வழங்கப்பட்டும் இத்தனை ஆண்டுகளாக அதை நிறைவேற்றாமல் இந்த 3 பேரையும் சிறையில் வைத்து வதைத்ததற்கு என்ன காரணம்? இவையெல்லாம் அவிழ்க்கப்படாத முடிச்சுகளாக உள்ளன. சட்டரீதியாக இந்த 3 பேரின் தூக்கு தண்டனை இல்லாமல் ஆக்கப்படும் என்றால் அதில் எந்த தவறும் இருக்க முடியாது.


ஆனால், தண்டனை வழங்கப்பட்ட நாளில் இருந்து இவ்வளவு நாள் சும்மா இருந்தவர்கள், அப்சல் குருவின் தண்டனைக் காலம் நெருங்கி வரும்போது, இதை எடுப்பதற்கு என்ன காரணம் என்று புரியவில்லை.


பாஜகவைப் பொறுத்தவரையில் இந்த 3 பேரும் பல ஆண்டுகளாக துயரத்தை அனுபவித்துள்ளனர். ஆனால் அப்சல் குருவை பொறுத்த வரையில் தனிநபரைக் கொல்ல வந்தவர் அல்ல. அவர் ஜனநாயகத்தை சீர்குலைக்க வந்தவர்.

நாடாளுமன்றத்தை அழிக்க வந்தவர். தேச துரோகம் இழைக்க வந்தவர். பிரதானமான குற்றவாளி. அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இதுவரை நிறைவேற்றப்படாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. அவர் உடனடியாக தூக்கில் இடப்பட வேண்டும். அதற்குபின் மற்றவற்றை பற்றி தீர்மானிப்பதுதான் முறையாக இருக்க முடியும்.


சட்டம் என்று ஒன்று இருக்கும்போது அதை நிறைவேற்ற அரசு துணிச்சலாக வர வேண்டும். அல்லது அதை எந்த வகையில் மாற்ற வேண்டுமோ அந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொடும் தண்டனைகளை அகற்றும் சூழ்நிலை வந்தால் குற்றங்கள் மேலும் அதிகப்படும் வாய்ப்பும், பொது மக்கள் உயிருக்கு பாதுகாப்பு அற்ற சூழ்நிலையும் ஏற்படும். இதை அரசு மனதில் கொல்ல வேண்டும்.


காங்கிரஸ் வேண்டாதவர்களுக்கு தண்டனையை நிறைவேற்றும், வேண்டியவர்களுக்கு அவ்வாறு செய்யாது. இந்த அரசு அப்சல்குருவின் தூக்கு தண்டனையை திட்டமிட்டு தடுக்கிறது.

இந்த 3 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்றக்கூடாது என அனைவரும் போராடுகின்றனர். ஆனால், அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது. ஏன் செய்யவில்லை? மத்திய அரசு ஓட்டு அரசியல் நடத்துகிறது’’ என்று கூறினார். நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Ila
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Sep 01, 2011 12:22 pm

ஆமாம் மாறன் புன்னகை ரொம்ப சரியான வாதம் இது , என்ன நடக்க்ப்போகிறதோ பொறுத்திருந்து தான் பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Sep 01, 2011 12:39 pm

நியாயமான வாதமாக தெரிகிறது

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 01, 2011 1:21 pm


முருகன்,பேரரிவாளன் , சாந்தன் இவர்கள் மூவரையும் மத்திய அரசு தேசத் துரோகிகளாக கருதுகிறது. அப்சல் குருவை இந்தியாவின் விருந்தாளியாக கருதுகிறது. இவர்களுக்கு ஆதரவாகத்தான்.

காஷ்மீர் அதிபர் பாரூக் அப்துல்லா களம் இறங்கியிருக்கிறார். அப்சல் குருவிற்க்கு தூக்கு தண்டனை கொடுக்க கூடாது என்று நாங்கள், சட்டசபையில் தீர்மானம் போட்டால் ஏற்று கொள்வீர்களா ? என்பது போன்ற கேள்வியை எழுப்பியிருக்கிறார்.

எல்லாம் காங்கிரஸ் சழக்கர்களின் நாடகம் !





 அப்சல்குருவை தூக்கில் போட நாடே போராடியது;  ஏன் செய்யவில்லை? : பொன்.ராதாகிருஷ்ணன் Thank-you015
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக