புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 16:49

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
71 Posts - 53%
heezulia
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10திரை இசை இலக்கியங்கள் !  Poll_m10திரை இசை இலக்கியங்கள் !  Poll_c10 
10 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரை இசை இலக்கியங்கள் !


   
   
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat 3 Sep 2011 - 13:41


திரை இசை இலக்கியங்கள் !

திரைப்பட பாடல்களுக்கு இலக்கியத்தரம் இருக்கிறதா ? இல்லையா ? என்கிற சண்டையைவிட ,,
அதற்க்கு இலக்கியத்தரம் கொடுப்பதா ? வேண்டாமா ? என்கிற சண்டைகள், தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலேயே நடந்துவிட்டது. பின்பு திரை இசைபாடலிலும் இலக்கியம் உண்டு என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டார்கள்.

பாபநாசம் சிவன் காலத்தில் வதனமே சந்திர பிம்பமோ என்று மொழிக்கலப்பில் பாடல் இருந்தாலும்
பின்பு நல்ல விதமாகவே பாடல்களை எழுதினார்கள். பழைய திரைப்படப் பாடல் ஆசிரியர்களில் திருச்சி லோகநாதன்,
க.மு.ஷெரீப், மருத காசி, தஞ்சை ராமையா தாஸ், போன்றவர்கள் மிகவும் குறிப்பிடத் தகுந்தவர்கள். பின்பு
பட்டு கோட்டை, கண்ணதாசன், வாலி, முத்து லிங்கம் , நா. காமராசு, புதுமை பித்தன், வைரமுத்து, பழனி பாரதி, மேத்தா, பா. விஜய், முத்து குமார், தாமரை என்று நீண்ட பட்டியல் போகும்.

. சினிமா பாட்டுங்கிறது " தெருவுக்கு உயர்ந்தது திண்ணை
தம்பிக்கு மூத்தவன் அண்ணன்
" என்று எழுதுவது இல்லை என்று ஒரு
பழைய பாடல் ஆசிரியர் கூறியிருக்கிறார். பின்னர் ஒருமுறை மருதகாசி, எல்லோரும் எழுதுகிறார்களே நாமும் எழுதினால் என்ன என்று ஒரு விரசமான பாடல் எழுதினாராம், அவருடைய முதல் ரசிகையிடமிருந்து கடிதம் வந்தது. " உங்கள் பாடல்களை பார்ப்பவர்களில், பெண்கள் உண்டு, மனைவி உண்டு, தாய் உண்டு, மகளும் உண்டு, ஆகவே, தமிழை கெடுக்காதீர்கள் என்று கடிதம் வந்தது. அந்த கடிதத்தை எழுதியவர் அவரின் மகள் என்பது ஆச்சர்யமான உண்மை.

முன்பு திரைபட பாடல் எழுதிய கவிஞர்களுக்கு இருந்த பொறுப்புணர்ச்சி , இன்றைய கவிஞர்களுக்கு இல்லை
என்பது உண்மை. ஆனாலும் இன்றும் திரை இசையில் இலக்கிய வரிகள் இருக்கிறது என்பதும் உண்மை .

என் நினைவில் உள்ளவரை இந்த தகவல்கள் ....."வைரமுத்துவரை ' என்கிற புத்தகத்தில் படித்தது. (எழுதியவர் பெயர் தெரியவில்லை )

வயது வந்த பருவப் பெண்போல் உனக்கும் வெட்கமா ?
சும்மா தலை குனுஞ்சு பாக்குரயே தரையின் பக்கமா !
உன்னை வளர்த்து விட்ட தாய்க்கு தரும் அன்பு முத்தமா ! - என்
மனைக்கு வர காத்திருக்கும் நீ என் சொத்தம்மா !

ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை - இனி
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமும் இல்ல
என்கிற , மருத காசியினுடைய இந்த பாடல் .........
உழுதுண்டு என தொடங்கும் திருக்குறளுக்கு இணையானதுதான். என்பது எனது எண்ணம்.

அந்தவகையில் எனது விருப்பத்தில், நான் இலக்கியத்தரமான வரிகள் என்று நினைத்த சில பாடல் வரிகளை இங்கு பதிய போகிறேன். உங்கள் ஆதரவும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.




திரை இசை இலக்கியங்கள் !  Thank-you015
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat 3 Sep 2011 - 13:53

அய்யம்பெருமாள் செய்யுங்கள் ! நல்ல முயற்சி மகிழ்ச்சி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 3 Sep 2011 - 13:58

அருமையான திரி .இந்த ஆராய்ச்சியை தொடருங்கள் அய்யம்பெருமாள் , திரை இசை இலக்கியங்கள் !  678642

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat 3 Sep 2011 - 14:00

ராஜா wrote:அருமையான திரி .இந்த ஆராய்ச்சியை தொடருங்கள் அய்யம்பெருமாள் , திரை இசை இலக்கியங்கள் !  678642

கே. பாலா wrote:அய்யம்பெருமாள் செய்யுங்கள் ! நல்ல முயற்சி மகிழ்ச்சி

நன்றி ! நன்றி !



திரை இசை இலக்கியங்கள் !  Thank-you015
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 3 Sep 2011 - 14:38

நல்ல முயற்சி அய்யம் பெருமாள், தொடருங்கள்.படிக்க நன்றாக இருக்கிறது



திரை இசை இலக்கியங்கள் !  Uதிரை இசை இலக்கியங்கள் !  Dதிரை இசை இலக்கியங்கள் !  Aதிரை இசை இலக்கியங்கள் !  Yதிரை இசை இலக்கியங்கள் !  Aதிரை இசை இலக்கியங்கள் !  Sதிரை இசை இலக்கியங்கள் !  Uதிரை இசை இலக்கியங்கள் !  Dதிரை இசை இலக்கியங்கள் !  Hதிரை இசை இலக்கியங்கள் !  A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 3 Sep 2011 - 15:08

நல்ல விஷயம் எல்லாம் செய்யுறீங்க அய்யம் பெருமாள் வாழ்த்துக்கள் திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





திரை இசை இலக்கியங்கள் !  Ila
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat 3 Sep 2011 - 18:48

இளமாறன் wrote:நல்ல விஷயம் எல்லாம் செய்யுறீங்க அய்யம் பெருமாள் வாழ்த்துக்கள் திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196 திரை இசை இலக்கியங்கள் !  677196

உதயசுதா wrote:நல்ல முயற்சி அய்யம் பெருமாள், தொடருங்கள்.படிக்க நன்றாக இருக்கிறது


நன்றி ! உங்களின் எதிர்பார்ப்பை ஈடு செய்ய முயற்ச்சி செய்கிறேன் ! நன்றி நன்றி



திரை இசை இலக்கியங்கள் !  Thank-you015
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat 3 Sep 2011 - 19:00

நல்ல முயற்சி தொடருங்கள்.படிக்க நன்றாக இருக்கிறது மகிழ்ச்சி



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,திரை இசை இலக்கியங்கள் !  Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக