புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 15:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 14:00

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:40

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 13:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 12:51

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:38

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 8:48

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02

» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
1 Post - 1%
bala_t
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
1 Post - 1%
prajai
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
293 Posts - 42%
heezulia
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
6 Posts - 1%
prajai
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_m10வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 3 Sep 2011 - 15:20

நாட்டில் போலிகளின் குரலுக்கு கிடைக்கும் மரியாதையும் விளம்பரமும் நல்லவர்கள் மேற்கொள்ளும் அரிய முயற்சிகளுக்குக் கிடைப்பதே இல்லை.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் மதிமுக பொதுச் செயலர் வைகோ அவர்கள்.
‘எதிர்ப்பார்த்த மரியாதை கிடைக்கவில்லை. சிறுமைப்பட்டு தேர்தலில் போட்டியிடுவதை, மானத்தோடு விலகி நின்று மக்கள் பணியாற்றுகிறோம்’ என்ற அவரது தன்மான முடிவுக்குப் பின், அவரது ஒவ்வொரு அரசியல் நகர்வும் அவர் மீதான மரியாதையை அதிகப்படுத்துகின்றன.
ஈழப் பிரச்சினையில் எல்லோரும் எதெதற்கோ சமரசம் செய்து கொண்டனர், ‘ஈழமும் அதன் மக்களுமே உயிர்மூச்சு’ என்று முழங்கும் சீமான் உள்பட.
ஆனால் எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாமல், எந்த ஏச்சுக்கும் பேச்சுக்கும் மயங்காமல் தன் கடமையைச் சரியாக செய்துவரும் தமிழ் தலைவர் வைகோ மட்டுமே.
செப்டம்டர் 9-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகனுக்காக முதல்வரைச் சந்தித்துப் பேச நேரம் கேட்டுள்ளார் வைகோ.
தேர்தலின் போது, ஜெயலலிதாவே வேண்டி வேண்டிக் கேட்டும் பேச நேரில் போகாத வைகோ, இன்று மூன்று தமிழரின் உயிருக்காக தனது நிலைமையிலிருந்து இறங்கிப் போய் முதல்வரைச் சந்திக்கிறார்.
அரசமைப்பில் பெரிய பதவியில் வைகோ இல்லாமல் இருக்கலாம். ஆனால் தன்மானத்தில் அவர் யாரும் நெருங்கமுடியாத சிகரத்தில் உள்ள அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவர் என்றால் மிகையல்ல.
அவரது இந்த முயற்சி வெற்றி பெற வேண்டும். மூன்று உயிர்களுக்காக மீட்பு முழக்கமிடும் தமிழ் உணர்வாளர்களின் பிரதிநிதியாக வைகோ அவர்களை மதித்து முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விழைகிறோம்.
தமிழக அரசியலில் உன்னதமான நிலைக்கு வரவேண்டிய தலைவர் வைகோ. மக்கள் அவரைப் புரிந்து கொண்டால் நிச்சயம் அது நடக்கும்!
-டாக்டர் எஸ் சங்கர்

நன்றி :என்வழி



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat 3 Sep 2011 - 16:38

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் நன்றி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
Guest
Guest

PostGuest Sat 3 Sep 2011 - 18:02

உண்மை தான் .. :வணக்கம்:

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sat 3 Sep 2011 - 18:03

தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சுத்தமானவர் !
பள்ளி காலத்திலேயே இவரது பேச்சை கேட்ட காந்தியின் பேரன், பூமிதான இயக்கத்தை வலியுறுத்தி பேச இவரை அழைத்து சென்றாராம். ஈழப் போரில் காயப்பட்ட 100 மக்களை தான் சொந்த வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்தவர். இதற்காக இவர் திமபி சிறை தண்டனை அனுபவித்தார். இவரது வீட்டில் விருந்து சாப்பிடாத பெரிய மனிதர்களை இல்லை எனலாம். ஆனால் அவரது அரசியல் வாழ்வில் அவர் தோழ்வி அடைந்தாலும்
ஔவையாரின் வரிகளின் படி " வென்றிலன் ஆயினும் வீரன் இவனே" என்று கூறலாம். ஆனாலும் இவரது அரசியலிலும் சில சந்தேகங்கள் உண்டு.


நல்ல பதிவு ரபீக் ! நன்றி !




வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Thank-you015
pgasok
pgasok
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 327
இணைந்தது : 02/10/2009

Postpgasok Sat 3 Sep 2011 - 20:54

இந்த பதிவிற்கு நன்றி ரபீக் அவர்களே

என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 3 Sep 2011 - 20:56

pgasok wrote:இந்த பதிவிற்கு நன்றி ரபீக் அவர்களே

என்னாளும் ஜீரணிக்க முடியாத விடயம் இது

கருத்துக்கு நன்றி !!!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 03/09/2011

Postதர்மா Sat 3 Sep 2011 - 23:15

வை கோ தமிழ் நாட்டில் தான் மதிக்கபடவில்லை அவரின் ஒழுக்கம் பஞ்சப் வரை தெரியும். பஞ்சாபில் அதன் முதல்வர் வை கோவை அழைத்து மரியாதை செய்தார். ராம்ஜெத்மேலானி வைகோ தனது சிறந்த நண்பர் என்று கூறியுள்ளார் . ஆனால் நமக்கு தான் அது தெரியாது. வைகோ மண்ணில் புதையுண்டு கிடக்கும் வைரம் அதன் தமிழக மண்ணுக்கு தெரியாது



தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun 4 Sep 2011 - 11:43

உண்மைதான். நாம் மகத்தானவர்களை என்றுமே மதிப்பதில்லை.
உதாரணத்திற்கு..திரு. நல்லக்கண்ணு ., சங்கரய்யா..முதலான தலைவர்கள்.
இவர்கள் தேர்தலில் நின்றால்..நம் நாட்டில் அவர்களுக்கு டெபாசிட் தான்
போகும். தமிழகத்தை..வெகு உண்மையாகவே..முன்னெடுத்துச் செல்லக்
கூடிய தலைவர்களில் ஒருவராக..வைகோ ..இருந்திருப்பார் என்பது
நிச்சயம். தனது பண்பாடான நடவடிக்கைகளால்..எல்லோருடனும் மிகச்
சீரிய உறவைப் பேண முயற்சிப்பவர் அவர். என்ன செய்வது..? மக்கள்
சக்தி அவருடைய தலைமையை முழு நம்பிக்கையோடு ஏற்க மறுக்கிறதே?
காந்தியையே கொன்ற தேசத்தில்...நல்லவர்கள் கையில் நாடு என்பதெல்லாமே பகல் கனவாகி விடும் போலிருக்கிறது.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 5 Apr 2012 - 0:03

இதோ மற்றுமொரு ஒத்தக் கொள்கைப் பதிவு...அரிதாரங்களுக்குக் கிடைக்கும் மரியாதை அங்கீகாரம் அரிதானவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற உன் ஆதங்கப் பகிர்விற்கு இப்போதுதான் நன்றி கூற முடிகிறது ரபீக்...மன்னித்துவிடு நண்பா... சோகம்



வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் 224747944

வைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Rவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Aவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Emptyவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் Rவைகோ… நல்லதே செய்தாலும் கண்டுகொள்ளப்படாத தலைவர் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக