புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
31 Posts - 70%
heezulia
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
11 Posts - 25%
cordiac
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
1 Post - 2%
Geethmuru
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
158 Posts - 57%
heezulia
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
2 Posts - 1%
prajai
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
1 Post - 0%
cordiac
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_m10செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 12:49 pm

செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் வெட்டிக் கொன்றான். இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த அச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது37). பெயிண்டர். இவரது மனைவி தாமரைச்செல்வி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதியினருக்கு ஷரிஷ்வரியா(7), இந்துமிதா(5) என இரண்டு பெண் குழந்தைகளும், சபரிகிரிவாசன் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இவர்கள் சங்ககிரியை அடுத்த தங்காïரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் `நேரம் சரியில்லை, இடம் மாறி வாழுங்கள்' என்று ஜோதிடர் கூறியதின் பேரில் இவர்கள் அச்சங்காடு பகுதிக்கு குடி வந்தனர்.

வெட்டிக் கொலை

இந்தநிலையில் நேற்று காலை தாமரைசெல்விக்கு எங்கிருந்தோ செல்போன் அழைப்பு வந்தது. இந்த அழைப்பு சம்பந்தமாக இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. இதில் சந்தேகப்பட்டு ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் அங்கிருந்த களைவெட்டியால் தாமரைசெல்வியின் தலையில் ஓங்கி வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று செந்தில்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மனைவியின் பெயரை 3 இடங்களில் பச்சை குத்தியவர்

கொலை செய்த செந்தில்குமார் காதல் மனைவியின் பெயரை தனது உடம்பில் 3 இடங்களில் பச்சை குத்தி உள்ளார். தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோமே என்று செந்தில்குமார் பிரமை பிடித்தவர் போல போலீசாரின் பிடியில் உள்ளார்.

தினதந்தி



செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Sep 04, 2011 1:26 pm

சந்தேக கோடு சந்தோஷ கெடுன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்க. சந்தேகத்தால் நடந்த இந்த கொலையில் அந்த மூணு குழந்தைக கதி என்னாகுமோ



செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Uசெல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Dசெல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Aசெல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Yசெல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Aசெல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Sசெல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Uசெல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Dசெல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Hசெல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை A
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 1:30 pm

சிவா wrote:செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் வெட்டிக் கொன்றான். இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காதல் திருமணம்

சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த அச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது37). பெயிண்டர். இவரது மனைவி தாமரைச்செல்வி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதியினருக்கு ஷரிஷ்வரியா(7), இந்துமிதா(5) என இரண்டு பெண் குழந்தைகளும், சபரிகிரிவாசன் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இவர்கள் சங்ககிரியை அடுத்த தங்காïரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் `நேரம் சரியில்லை, இடம் மாறி வாழுங்கள்' என்று ஜோதிடர் கூறியதின் பேரில் இவர்கள் அச்சங்காடு பகுதிக்கு குடி வந்தனர்.

வெட்டிக் கொலை

இந்தநிலையில் நேற்று காலை தாமரைசெல்விக்கு எங்கிருந்தோ செல்போன் அழைப்பு வந்தது. இந்த அழைப்பு சம்பந்தமாக இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. இதில் சந்தேகப்பட்டு ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் அங்கிருந்த களைவெட்டியால் தாமரைசெல்வியின் தலையில் ஓங்கி வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று செந்தில்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மனைவியின் பெயரை 3 இடங்களில் பச்சை குத்தியவர்

கொலை செய்த செந்தில்குமார் காதல் மனைவியின் பெயரை தனது உடம்பில் 3 இடங்களில் பச்சை குத்தி உள்ளார். தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோமே என்று செந்தில்குமார் பிரமை பிடித்தவர் போல போலீசாரின் பிடியில் உள்ளார்.

தினதந்தி


பயம் பயம் எப்புடி இப்புடிலாமா கோபம் வரும்



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Jjji
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 1:32 pm

massfareeth wrote:

பயம் பயம் எப்புடி இப்புடிலாமா கோபம் வரும்

என்ன பாஸ், அன்னிக்குத்தான் அண்ணி வீட்டுக்குள்ள வச்சு அந்த அடி அடிச்சாங்க... ஆனா இப்ப ஒன்னுமே தெரியாதது மாதிரி ஆக்டிங் குடுக்கிறீங்களே...! செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை 440806



செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 1:34 pm

அண்ணியா ஜாலி



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Jjji
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 1:35 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி




செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 1:37 pm

massfareeth wrote:அண்ணியா செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை 755837

அடடா, இவ்வளவு நேரம் எனக்கு அண்ணன் என்று நினைப்பில் அல்லவா பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் பிறந்த வருடத்தைப் பார்த்தேன்... 1989..! சிரி சிரி சோட்டா பச்சா.



செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Sep 04, 2011 1:39 pm

சிவா wrote:
massfareeth wrote:அண்ணியா செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை 755837

அடடா, இவ்வளவு நேரம் எனக்கு அண்ணன் என்று நினைப்பில் அல்லவா பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் பிறந்த வருடத்தைப் பார்த்தேன்... 1989..! சிரி சிரி சோட்டா பச்சா.

சிவா- வட போச்சே என்ன கொடுமை சார் இது




செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Power-Star-Srinivasan
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Sun Sep 04, 2011 1:39 pm

சிவா wrote:
massfareeth wrote:அண்ணியா செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை 755837

அடடா, இவ்வளவு நேரம் எனக்கு அண்ணன் என்று நினைப்பில் அல்லவா பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் பிறந்த வருடத்தைப் பார்த்தேன்... 1989..! சிரி சிரி சோட்டா பச்சா.


பைலே ஆப்கோ மாலும்னகி... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை Jjji
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Sun Sep 04, 2011 1:42 pm

massfareeth wrote:


பைலே ஆப்கோ மாலும்னகி... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
என்னது உங்களுக்கு பைல்ஸ் ஆப்ரேஷன் செய்து இருக்காங்களா..? அதிர்ச்சி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக