புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
by ayyasamy ram Today at 6:50 am
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm
» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am
» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm
» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm
» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm
» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm
» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm
» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm
» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan | ||||
rajuselvam |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு, காதல் திருமணம் செய்த மனைவி வெட்டிக் கொலை
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் வெட்டிக் கொன்றான். இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம்
சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த அச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது37). பெயிண்டர். இவரது மனைவி தாமரைச்செல்வி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதியினருக்கு ஷரிஷ்வரியா(7), இந்துமிதா(5) என இரண்டு பெண் குழந்தைகளும், சபரிகிரிவாசன் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இவர்கள் சங்ககிரியை அடுத்த தங்காïரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் `நேரம் சரியில்லை, இடம் மாறி வாழுங்கள்' என்று ஜோதிடர் கூறியதின் பேரில் இவர்கள் அச்சங்காடு பகுதிக்கு குடி வந்தனர்.
வெட்டிக் கொலை
இந்தநிலையில் நேற்று காலை தாமரைசெல்விக்கு எங்கிருந்தோ செல்போன் அழைப்பு வந்தது. இந்த அழைப்பு சம்பந்தமாக இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. இதில் சந்தேகப்பட்டு ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் அங்கிருந்த களைவெட்டியால் தாமரைசெல்வியின் தலையில் ஓங்கி வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று செந்தில்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மனைவியின் பெயரை 3 இடங்களில் பச்சை குத்தியவர்
கொலை செய்த செந்தில்குமார் காதல் மனைவியின் பெயரை தனது உடம்பில் 3 இடங்களில் பச்சை குத்தி உள்ளார். தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோமே என்று செந்தில்குமார் பிரமை பிடித்தவர் போல போலீசாரின் பிடியில் உள்ளார்.
தினதந்தி
காதல் திருமணம்
சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த அச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது37). பெயிண்டர். இவரது மனைவி தாமரைச்செல்வி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதியினருக்கு ஷரிஷ்வரியா(7), இந்துமிதா(5) என இரண்டு பெண் குழந்தைகளும், சபரிகிரிவாசன் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இவர்கள் சங்ககிரியை அடுத்த தங்காïரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் `நேரம் சரியில்லை, இடம் மாறி வாழுங்கள்' என்று ஜோதிடர் கூறியதின் பேரில் இவர்கள் அச்சங்காடு பகுதிக்கு குடி வந்தனர்.
வெட்டிக் கொலை
இந்தநிலையில் நேற்று காலை தாமரைசெல்விக்கு எங்கிருந்தோ செல்போன் அழைப்பு வந்தது. இந்த அழைப்பு சம்பந்தமாக இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. இதில் சந்தேகப்பட்டு ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் அங்கிருந்த களைவெட்டியால் தாமரைசெல்வியின் தலையில் ஓங்கி வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று செந்தில்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மனைவியின் பெயரை 3 இடங்களில் பச்சை குத்தியவர்
கொலை செய்த செந்தில்குமார் காதல் மனைவியின் பெயரை தனது உடம்பில் 3 இடங்களில் பச்சை குத்தி உள்ளார். தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோமே என்று செந்தில்குமார் பிரமை பிடித்தவர் போல போலீசாரின் பிடியில் உள்ளார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
சிவா wrote:செல்போன் அழைப்பினால் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் வெட்டிக் கொன்றான். இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காதல் திருமணம்
சேலம் மாவட்டம் கொளத்தூர் அடுத்த அச்சங்காடு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது37). பெயிண்டர். இவரது மனைவி தாமரைச்செல்வி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதியினருக்கு ஷரிஷ்வரியா(7), இந்துமிதா(5) என இரண்டு பெண் குழந்தைகளும், சபரிகிரிவாசன் (3) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை இவர்கள் சங்ககிரியை அடுத்த தங்காïரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் `நேரம் சரியில்லை, இடம் மாறி வாழுங்கள்' என்று ஜோதிடர் கூறியதின் பேரில் இவர்கள் அச்சங்காடு பகுதிக்கு குடி வந்தனர்.
வெட்டிக் கொலை
இந்தநிலையில் நேற்று காலை தாமரைசெல்விக்கு எங்கிருந்தோ செல்போன் அழைப்பு வந்தது. இந்த அழைப்பு சம்பந்தமாக இருவருக்குமிடையே தகராறு எழுந்தது. இதில் சந்தேகப்பட்டு ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் அங்கிருந்த களைவெட்டியால் தாமரைசெல்வியின் தலையில் ஓங்கி வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த தாமரைச்செல்வி ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பரிதாபமாக செத்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று செந்தில்குமாரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
மனைவியின் பெயரை 3 இடங்களில் பச்சை குத்தியவர்
கொலை செய்த செந்தில்குமார் காதல் மனைவியின் பெயரை தனது உடம்பில் 3 இடங்களில் பச்சை குத்தி உள்ளார். தீவிரமாக காதலித்து திருமணம் செய்து கொண்ட காதல் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்து விட்டோமே என்று செந்தில்குமார் பிரமை பிடித்தவர் போல போலீசாரின் பிடியில் உள்ளார்.
தினதந்தி
எப்புடி இப்புடிலாமா கோபம் வரும்
massfareeth wrote:
எப்புடி இப்புடிலாமா கோபம் வரும்
என்ன பாஸ், அன்னிக்குத்தான் அண்ணி வீட்டுக்குள்ள வச்சு அந்த அடி அடிச்சாங்க... ஆனா இப்ப ஒன்னுமே தெரியாதது மாதிரி ஆக்டிங் குடுக்கிறீங்களே...!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
massfareeth wrote:அண்ணியா
அடடா, இவ்வளவு நேரம் எனக்கு அண்ணன் என்று நினைப்பில் அல்லவா பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் பிறந்த வருடத்தைப் பார்த்தேன்... 1989..! சோட்டா பச்சா.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
சிவா wrote:massfareeth wrote:அண்ணியா
அடடா, இவ்வளவு நேரம் எனக்கு அண்ணன் என்று நினைப்பில் அல்லவா பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் பிறந்த வருடத்தைப் பார்த்தேன்... 1989..! சோட்டா பச்சா.
சிவா- வட போச்சே
- முகம்மது ஃபரீத்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011
சிவா wrote:massfareeth wrote:அண்ணியா
அடடா, இவ்வளவு நேரம் எனக்கு அண்ணன் என்று நினைப்பில் அல்லவா பேசிக் கொண்டிருந்தேன். இப்பொழுதுதான் பிறந்த வருடத்தைப் பார்த்தேன்... 1989..! சோட்டா பச்சா.
பைலே ஆப்கோ மாலும்னகி...
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
என்னது உங்களுக்கு பைல்ஸ் ஆப்ரேஷன் செய்து இருக்காங்களா..?massfareeth wrote:
பைலே ஆப்கோ மாலும்னகி...
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|