புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
13 Posts - 25%
mohamed nizamudeen
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
3 Posts - 6%
Baarushree
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
2 Posts - 4%
prajai
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
2 Posts - 4%
சிவா
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
1 Post - 2%
viyasan
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
1 Post - 2%
Rutu
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
10 Posts - 77%
mohamed nizamudeen
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
2 Posts - 15%
Rutu
கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_m10கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 7:24 pm





திங்கட்கிழமை, 5, செப்டம்பர் 2011 (19:10 IST)









கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Bh

விடாது கருப்பு! கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!





நெல்லை மாவட்டம் பனகுடி காவல் நிலையத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏட்டாக பணிபுரிந்தவர் கண்ணன். தற்போது அந்தக் காவல்நிலையத்திலேயே ரைட்டராக பணி அமர்த்தப்பட்டார்.


அவருக்கு கற்பகம் என்கிற மனைவியும், 12, 10ம் வகுப்பு படிக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இதுஒருபுறம் இருக்க... வடக்கன் குளத்தில் இருக்கும் முருகன் என்பவர் வெளிநாட்டில் கம்பெனி ஒன்றில் கார் டிரைவராக பணிபுரிகிறார். இவரது மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகன்கள் உள்ளனர்.



வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி, வடக்கன் குளத்தில் பல பெண்களிடம் இசக்கியம்மாள் பணம் வாங்கியிருக்கிறார். ஆனால் அவர்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றவே பாதிக்கப்பட்ட பெண்கள், பணத்தை திரும்பித் தரக்கோரி இசக்கியம்மாளிடம் கேட்டனர். அவர்களிடம் பணத்தை திருப்பித் தர முடியாது என்று மிரட்டினாள் இசக்சியம்மாள்.



இசக்கியம்மாளின் மிரட்டலுக்கு பயப்படாத பெண்கள், பனக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீசார் இசக்கியம்மாளை கைது செய்தனர். சொக்கிரக்குளம் சிறையில் இருந்த இசக்கியம்மமாள், ஜாமினில் வெளியே வந்தார். 15 நாட்களுக்கு பனங்குடி காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்து போட வேண்டும் என்பது அவருக்கு நிபந்தனை ஜாமின்.



இசக்கியம்மாள்


கோர்ட் உத்தரவுப்படி அவர் பனங்குடி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்துப் போடச் சென்றார். அப்போது இசக்கியம்மமாளுக்கு ரைட்டர் கண்ணனுடன் பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டதால், நாளடைவில் கள்ளக்காதலாக மாறிவிட்டது. தனக்கும் வயசுக்கு வந்த பெண் குழந்தைகள் இருப்பதையும், தான் ஒரு போலீஸ் ஏட்டு என்பதையும் லட்சியப்படுத்தாக கண்ணன், கள்ளக் காதலியே கதி என்று கிடந்தார்.





அதோடு, போலீஸ் நமது முந்தாணை முடிச்சில் விழுந்துவிட்டதால், தமக்கு இனி பயமில்லை என்று தெம்பில் இருந்தார் இசக்கியம்மமாள். கள்ளக் காதலி வீடே கதி என்று விழுந்து கிடந்த கண்ணனின் நிலை அவரது மனைவி கற்பகத்துக்கு தெரிய வரவே, மனைவியும் பிள்ளைகளும் அவரை கண்டித்தனர்.


அதனைப் பொருப்படுத்தாத கண்ணன், இசக்கியம்மாளின் மோகத்திலேயே வீழ்ந்து கிடந்தார். இது தொடருவதால், இனிமேலும் சரிபடாது என்ற நிலைக்கு வந்த மனைவி கற்பகம், தனது கணவன் பற்றிய புகாரை, நெல்லை மாவட்ட எஸ்பி விஜேந்திர பிதாரியிடம் கூறி அழுதார்.



அதனைத் தொடர்ந்து கண்ணன், சங்கரன் கோவில் காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டார். இங்கே மாறினாலும், இசக்கியம்மாளின் மீதான மோகன் கண்ணனை விடுவதாக இல்லை. ஏதாவது சாக்கு போக்கு சொல்லிவிட்டு, வடக்கன் குளம் கள்ளக் காதலி வீட்டுக்கே பறந்து விடுவார். சில நாட்கள் பின்னர் இந்த விஷயம் தெரிய வரவே, தனது கணவரின் தீராத மோகம் பற்றி தெரிய வர, வேதனைப்பட்டார் கற்பகம்.



04.09.2011 அன்று கண்ணன், வடக்கன் குளம் செல்வதை அறிந்த மனைவி கற்பகமும், அவரது பிள்ளைகளும் அவருக்கு தெரியாமலேயே நடு இரவு 2 மணி அளவில் வடக்கன் குளம் சென்றனர். கள்ளக் காதலி வீட்டில் போதை மயக்கத்தில் தனது கணவர் இருப்பதை உறுதி செய்துக்கொண்ட கற்பகம், அந்த நேரத்திலேயே வீட்டின் கதவை தட்டினார்.



கதவைத் திறந்து வெளியே வந்த கண்ணன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளும் இருப்பதை நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மோகம் அவரது கண்ணை மறைக்க, ஆத்திரம் அவர்களை வெட்டுவதற்கு அரிவாளை ஓங்கினார்.



கற்பகமும், பிள்ளைகளும் கூச்சல் போடவே, அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து கண்ணனை மடக்கினர். இத்தகவலை அறிந்த பனங்குடி இன்ஸ்பெக்டர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தார்.





அதன்பின்னர் கண்ணன், இசக்கியம்மாள் இருவரையும் கைது செய்யப்பட்டனர். கள்ளக்காதலியின் வீட்டிலேயே கையும், களவுமாக தனது கணவனை துணிச்சலாக நடு இரவில் மடக்கிய இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுகுறித்து நெல்லை சரக
டிஐஜி பொறுப்பில் இருக்கும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜிடம்
கேட்டபோது, அந்த கண்ணனை திருத்துவதற்காக வேறு காவல்நிலையங்களுக்கு
மாற்றப்பட்டும் அவர் திருந்தவில்லை. தற்போது அவர் மீது துறை ரீதியான
ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறார்.

விடாது கருப்பு ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது எல்லாம் வெறும் வார்த்தைகளே என்பதை நிருபித்திருக்கிறார் கண்ணன்.

படங்கள்: ராம்குமார்
நக்கீரன்















நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கள்ளக் காதலியோடு கணவனை மடக்கிய மனைவியும் குழந்தைகளும்!  Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக