புதிய பதிவுகள்
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
73 Posts - 46%
heezulia
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
70 Posts - 44%
mohamed nizamudeen
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
4 Posts - 3%
Kavithas
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
சிவா
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
bala_t
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
prajai
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
மொஹமட்
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
304 Posts - 43%
heezulia
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
6 Posts - 1%
prajai
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
4 Posts - 1%
manikavi
அவளின் அந்த நாட்கள் Poll_c10அவளின் அந்த நாட்கள் Poll_m10அவளின் அந்த நாட்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளின் அந்த நாட்கள்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 2:19 pm

அவளின் அந்த நாட்கள் Penn4


இன்று உறவுக்கு தீட்டாம்
அவளின் வீடுதேடி வந்தவர்கள்
திரும்பினார்கள் வாசப்ப்படியிலேயே

வாடிக்கையாளர்களின் அழைப்பு
வருடல் இன்றி அழுதது
மேசையில் துடிக்கும் கைபேசி

வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்

உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில்





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Sep 08, 2011 2:23 pm

உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

இதை படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ....
சோகம் சோகம் சோகம்




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

avatar
Guest
Guest

PostGuest Thu Sep 08, 2011 3:25 pm

நல்ல சிந்தனை துளி ..
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்

சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் ..

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 4:53 pm

உமா wrote:
உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

இதை படிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு ....
சோகம் சோகம் சோகம்


நன்றி தோழி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 4:54 pm

புரட்சி wrote:நல்ல சிந்தனை துளி ..
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்

சில பெண்களின் வாழ்க்கை இப்படித்தான் ..

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
சாவித்ரி
சாவித்ரி
பண்பாளர்

பதிவுகள் : 163
இணைந்தது : 20/08/2011

Postசாவித்ரி Thu Sep 08, 2011 5:01 pm

எவ்வளவு ஆழமான அழுத்தமான வரிகள், நிச்சயம் ஒரு மிகச்சிறந்த கவிஞர் நீங்கள். கவிக்கேற்ற புகைப்படம், மிக மிக அருமையான பதிவு.
சாவித்ரி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சாவித்ரி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 08, 2011 5:04 pm

ஒரு விலைமாதுவின் வேதனையையும் அந்த வேதனையிலும் அவளின் சந்தோஷத்தையும் கவிதையாய் சொல்லி இருக்கும் பாங்கு அருமை செய்தாலி.
அவளைப் போல் இன்னொரு ஜீவன் இந்த மண்ணில் உதித்து விடக்கூடாதே என்று அவள்பட்ட சந்தோஷம்
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 5:10 pm

ஜாஹீதாபானு wrote:ஒரு விலைமாதுவின் வேதனையையும் அந்த வேதனையிலும் அவளின் சந்தோஷத்தையும் கவிதையாய் சொல்லி இருக்கும் பாங்கு அருமை செய்தாலி.
அவளைப் போல் இன்னொரு ஜீவன் இந்த மண்ணில் உதித்து விடக்கூடாதே என்று அவள்பட்ட சந்தோஷம்
வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்
அருமை அருமை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

என் இந்த கிறுக்கலுக்கு இந்தமாதிரியான ஒரு பின்நூட்டத்தியே எதிர்பார்த்தேன்
உங்களின் ஆழமான வாசித்தலுக்கும் புரிதலுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Sep 08, 2011 5:12 pm

சாவித்ரி wrote:எவ்வளவு ஆழமான அழுத்தமான வரிகள், நிச்சயம் ஒரு மிகச்சிறந்த கவிஞர் நீங்கள். கவிக்கேற்ற புகைப்படம், மிக மிக அருமையான பதிவு.

உங்களின் ரசனைக்கும் புரிதலுக்கும் மிக்க நன்றி தோழி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Sep 08, 2011 6:52 pm

[quote="செய்தாலி"]அவளின் அந்த நாட்கள் Penn4


இன்று உறவுக்கு தீட்டாம்
அவளின் வீடுதேடி வந்தவர்கள்
திரும்பினார்கள் வாசப்ப்படியிலேயே

முதலில் சரியாய் புரிந்துகொள்ள முடியவில்லை

வாடிக்கையாளர்களின் அழைப்பு
வருடல் இன்றி அழுதது
மேசையில் துடிக்கும் கைபேசி

இங்கு தான் முதல் வரி புரிந்தது

உடைபட்டு சிதறிய குருதியில்
வாழ விருப்பமற்று வெளியேறியது
தலையெழுத்து தெரியாத கரு

இங்கு தற்குறிப்பேற்ற அணியாய் இருந்தாலும்,, இவளது வாழ்க்கையில் அதை இயல்பு நவிற்சி அணியாய் காட்டியிருப்பது உங்கள் சிறப்பு.

சீண்டல் சலனங்கள் இன்றி
ஆழ்ந்த நித்திரைகொண்டாள்
அவளின் அந்த நாட்களில்

இங்காவது தூங்குகிறாளே என்று சிறிது சந்தோஷம் தான்.



வலியில் துவளும் நொடியில்
விழிசிந்திய நீர்த் துளியில்
இடையே ஆனந்தத் துளிகள்


வலி என்பதில் ஆயிரம் ஆயிரம் அர்த்தம் இருக்கிறது. இந்த வரிகளில் அந்த பெண்ணின் மனநிலையை எடுத்து கட்டிவிட்டீர்கள்.

நன்றி ! நல்ல கவிதை !



அவளின் அந்த நாட்கள் Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக