புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
by heezulia Yesterday at 11:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆறாம் விரல் ...
Page 1 of 1 •
"மாமா... நம்ம கல்யாணம் நம்ம பெத்தவங்க ஆசிர்வாதபடி நடக்குமா? " கல்யாணி அவள் மாமன் பிரகாஷ் மடியில் படுத்துக் கொண்டு கேட்டாள் அந்த வைக்கோல் களத்தில்....
"மண்டு மண்டு...அனாவிசியமாக எதையும் மனசுல போட்டு கொழப்பிக்காத....எல்லாம் நல்ல படியாக நடக்கும்..."
"அதுக்கு இல்ல மாமா...நேத்து என் சித்தப்பா எங்க வீட்டுக்கு வந்து அப்பா கூட எதோ ஒரு வரன் பற்றி பேசிகிட்டு இருந்தார்...அதான்...எனக்கு கொஞ்சம் பயமாகவே இருக்கு.. "
கல்யாணி பிரகாஷின் அத்தை மகள்...பேருக்குதான் சொந்தம் மத்தபடி இரு வீட்டிற்கும் ஆகாது...கல்யாணிக்கு ஆறு வயதாக இருக்கும் போது, அவளுக்கு காது குத்தும்போது நடந்த சண்டை...எல்லோர் விட்டிலும் நடக்கும் மாமன் மச்சினன் சண்டை...இன்னும் புகை விட்டுக்கொண்டுதான் இருக்கிறது....
பிரகாஷுக்கும் நிச்சியமாக தெரியும் இந்த கல்யாணம் நடப்பது ரொம்ப கஷ்டம் என்று, இருந்தாலும் மனதில் ஒரு நம்பிக்கை எப்படியாவது இரு வீடும் ஒன்று சேர்ந்து விடும், தங்களது கல்யாணம் நடந்து விடும் என்று....அது ஒரு கானல் நீர் என்று அவனுக்கு தெரியாது....
"மாமா நீ 'உம்'னு ஒரு வார்த்தை சொல்லு, பெட்டி படுக்கையோட வீட்ட விட்டு ஓடி வந்துடுறேன்...." கலங்கிய பார்வைகளோடு கல்யாணி பிரகாஷிடம் கேட்டாள்.
கல்யாணி தன் மீது வைத்துள்ள நம்பிக்கை அவனை சற்று உலுக்கியது...இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் " அசடு நீ சமத்தையா என் கிட்ட வாங்க போற.."
"எங்க நீ என்ன அடிச்சிடுவியா....எங்க அடி பார்போம்..." என்றாள் சற்று கேலியாக...கலங்கிய கண்களுடன்....
"நான் அடிச்சா தாங்க மாட்ட...நாலு மாசம் தூங்க மாட்ட...வீடு போயி சேரமாட்ட..." என்றான் அவளை பார்த்து....
"தோடா...என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு....மொக்க மாமா இந்த பாட்டு பாடுற நேரமா இது...."
"ஏண்டி வீட்டுக்கு போக டைம் ஆகலையா ..இன்னும் ஏன் கூட பேசிகிட்டு இருக்க...எப்பவுமே வந்தவொடனே...கால்ல சக்கரத்த கட்டுன மாதிரி ஒடுவ...இன்னக்கு என்ன ஆச்சி...."
"வீட்டுல நண்பி விட்டுக்கு படிக்க போறேன் ..லேட்டா தான் வருவேன்னு சொல்லிட்டேன்...."
"அப்ப அம்மணி இன்னைக்கு என் கூட தான்..." என்று சொல்லிக்கொண்டே அவனது கைகள் விளையாட தொடங்கின....
"காலையில பத்து மணி வரைக்கும் என்னடா தூக்கம்... எழுந்திரிடா... அம்மாவின் குரலை கேட்டு கொண்டவாறே பிரண்டு படுத்தான்..."
"நான் சொல்லுறத என்னைக்காவது கேட்டுருக்கியா நீ....உன் அப்பா கூப்பிடுறார் பார்...போயி என்னான்னு கேளு..." என்று சொன்ன மறு கணமே....கிழே அவன் அப்பா முன் நின்றான்...
"டேய் உனக்கு ஒரு தபால் வந்திருக்கு...என்னான்னு பிரிச்சி படி.." என்றார்
கடிதத்தில் வந்த வார்த்தைகளை சற்று மேய்ந்த பிறகு .." அப்பா எனக்கு டி சி எஸ் கம்பெனில வேலை கடைசிருக்கு...மாசம் இருபது ஆயிரம் சம்பளம்...நாளைக்கே வேலையில சேர சொல்லி நியமன உத்தரவு அனுப்பி இருகாங்க " என்றான் சந்தோசமாக.....குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கியது...
"இப்ப தாண்ட உனக்கு ஒரு விடிவூ காலமே பொறந்து இருக்கு...என்ற அம்மாவிடம் ...அம்மா நான் போயி இத என் பிரிண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வரேன்...என்று தன் சைக்கிள்ளை கல்யாணி வீட்டை நோக்கி ஓட்டினான்...."
வீட்டில் பூட்டு தொங்குவதை பார்த்து மனம் வெதும்பிய பிரகாஷ்...அன்று மட்டும் கல்யாணியின் தெருவை தன் வீடு போல நினைத்து சைக்கிளில் சுற்றினான்.....
வேலையில் சேர்ந்த முன்றாம் மாதத்திலேய...பிரகாஷ்க்கு அவன் பெற்றோர்கள் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்துவிட்டார்கள்...கல்யாணிக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவன் அம்மா சொன்னதால் ஒரு மனதோடு கல்யாணத்திற்கு சம்மதித்தான்....
வருடங்கள் உருண்டோடின.....பிரகாஷ் இப்போது ஒன்றை வயது பெண் குழந்தைக்கு தந்தை....
ஊர் திருவிழாவிற்காக தன் மனைவியுடன் காரில் சென்னையில் இருந்து கிளம்பினார்கள்....
"கல்யாணியை பார்த்து என்ன ஒரு இரண்டு வருஷம் இருக்குமா?... என்றாள் பிரகாஷின் மனைவி கிரிஜா அவனை பார்த்து கேட்டாள்.
"உம் ..என்ற ஒற்றை வார்த்தையுடன் நிறுத்தி கொண்டான்.."
"திருவிழா முடிஞ்சவுடனே ..அவுங்க வீட்டுக்கு நாம போறோம்..." என்றாள்...மறுபடியும் அந்த ஒற்றை சொல்லுடன் நிறுத்தி கொண்டான்..
மூன்று நாட்கள் திருவிழா முடிந்த கையோடு கிளம்பினார்கள் கல்யாணியை பார்பதற்காக....அன்றும் வீடு பூட்டியே கிடந்தது....வீடு முன்னால் அவர்கள் நிற்பதை கவனித்த ராமசாமி..." ஐயா நீங்க யார தேடி வந்து இருக்கீங்க?.."
"இங்க கல்யாணின்னு" .....என்று சொல்லும் போதே ராமசாமி...
"சார் நீங்க பிரகாஷ் தானே என்றான்...."
தன் பெயரை அவன் கூறியபோது, "கல்யாணி இவனிடத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள் போல..." என்று மனதிற்குள் நினைத்துகொண்டான்.
" இந்த வீட்ட கல்யாணியோட அய்யன் ஆத்தா வித்துபுட்டு, எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டு அவுக போய் சேந்துட்டாங்க...நாங்க இப்போ அதோ அங்க தெரியுது பாருங்க ஒரு குடிசை, அங்க தான் குடும்பம் நடத்தி கொண்டிருகோம்..." என்று சொல்லியவாறே அவர்களை அழைத்து சென்றான்..
"ஏய் கல்யாணி யார் வந்திருகாங்க பாரு....குடிக்க கொஞ்சம் மோர் தண்ணி கொண்டுவா புள்ள..."
கையில் மோருடன் வந்த கல்யாணி பிரகாஷை பார்த்ததும் கண்ணீருடன் "எப்படி மாமா இருக்கே...." என்றாள்...
சிலமணிநேரங்கள் பேசிய பின், வீட்டில் விளையாடிகொண்டிருந்த தன் பிள்ளையை ராமசாமி அவர்களிடம் அறிமுக படுத்தினான்..."இவன் தாங்க என் புள்ள பிரகாஷ்....கல்யாணி தான் பேரு வச்சா உங்க ஞாபகார்த்தமாக..."
"கல்யாணியின் குழந்தையை கொஞ்சியவாறே ...எங்க பொன்னு பேரு கல்யாணி...அவர் தான் பேரு வெச்சார் என்றாள் கிரிஜா..."
சரி அப்ப நாங்க கேளும்புறோம்....என்று சொல்லிக்கொண்டே பிரகாஷ் நகர தொடங்கினான்...அவனால் அவன் மனதை கட்டு படுத்த முடியவில்லை அதற்கு மேல்.....
"ஏங்க நீங்க ஒன்னு கவனிச்சிங்களா...." என்றாள் கிரிஜா கார் ஓட்டும் பிரகாஷை பார்த்து....
"என்ன ?..."
"உங்கள மாதிரியே கல்யாணி குழந்தைக்கும் சுண்டு விரலுக்கு பக்கத்துல ஆறாவது விரல் இருந்திச்சு...."
கிரிஜா சொல்லிய அடுத்து நிமிடமே அவனோட நினைவுகள் அந்த வைக்கோல் களத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது....
TMT
"மண்டு மண்டு...அனாவிசியமாக எதையும் மனசுல போட்டு கொழப்பிக்காத....எல்லாம் நல்ல படியாக நடக்கும்..."
"அதுக்கு இல்ல மாமா...நேத்து என் சித்தப்பா எங்க வீட்டுக்கு வந்து அப்பா கூட எதோ ஒரு வரன் பற்றி பேசிகிட்டு இருந்தார்...அதான்...எனக்கு கொஞ்சம் பயமாகவே இருக்கு.. "
கல்யாணி பிரகாஷின் அத்தை மகள்...பேருக்குதான் சொந்தம் மத்தபடி இரு வீட்டிற்கும் ஆகாது...கல்யாணிக்கு ஆறு வயதாக இருக்கும் போது, அவளுக்கு காது குத்தும்போது நடந்த சண்டை...எல்லோர் விட்டிலும் நடக்கும் மாமன் மச்சினன் சண்டை...இன்னும் புகை விட்டுக்கொண்டுதான் இருக்கிறது....
பிரகாஷுக்கும் நிச்சியமாக தெரியும் இந்த கல்யாணம் நடப்பது ரொம்ப கஷ்டம் என்று, இருந்தாலும் மனதில் ஒரு நம்பிக்கை எப்படியாவது இரு வீடும் ஒன்று சேர்ந்து விடும், தங்களது கல்யாணம் நடந்து விடும் என்று....அது ஒரு கானல் நீர் என்று அவனுக்கு தெரியாது....
"மாமா நீ 'உம்'னு ஒரு வார்த்தை சொல்லு, பெட்டி படுக்கையோட வீட்ட விட்டு ஓடி வந்துடுறேன்...." கலங்கிய பார்வைகளோடு கல்யாணி பிரகாஷிடம் கேட்டாள்.
கல்யாணி தன் மீது வைத்துள்ள நம்பிக்கை அவனை சற்று உலுக்கியது...இருந்தாலும் அதை வெளிகாட்டி கொள்ளாமல் " அசடு நீ சமத்தையா என் கிட்ட வாங்க போற.."
"எங்க நீ என்ன அடிச்சிடுவியா....எங்க அடி பார்போம்..." என்றாள் சற்று கேலியாக...கலங்கிய கண்களுடன்....
"நான் அடிச்சா தாங்க மாட்ட...நாலு மாசம் தூங்க மாட்ட...வீடு போயி சேரமாட்ட..." என்றான் அவளை பார்த்து....
"தோடா...என்ன பாட்டெல்லாம் பலமா இருக்கு....மொக்க மாமா இந்த பாட்டு பாடுற நேரமா இது...."
"ஏண்டி வீட்டுக்கு போக டைம் ஆகலையா ..இன்னும் ஏன் கூட பேசிகிட்டு இருக்க...எப்பவுமே வந்தவொடனே...கால்ல சக்கரத்த கட்டுன மாதிரி ஒடுவ...இன்னக்கு என்ன ஆச்சி...."
"வீட்டுல நண்பி விட்டுக்கு படிக்க போறேன் ..லேட்டா தான் வருவேன்னு சொல்லிட்டேன்...."
"அப்ப அம்மணி இன்னைக்கு என் கூட தான்..." என்று சொல்லிக்கொண்டே அவனது கைகள் விளையாட தொடங்கின....
"காலையில பத்து மணி வரைக்கும் என்னடா தூக்கம்... எழுந்திரிடா... அம்மாவின் குரலை கேட்டு கொண்டவாறே பிரண்டு படுத்தான்..."
"நான் சொல்லுறத என்னைக்காவது கேட்டுருக்கியா நீ....உன் அப்பா கூப்பிடுறார் பார்...போயி என்னான்னு கேளு..." என்று சொன்ன மறு கணமே....கிழே அவன் அப்பா முன் நின்றான்...
"டேய் உனக்கு ஒரு தபால் வந்திருக்கு...என்னான்னு பிரிச்சி படி.." என்றார்
கடிதத்தில் வந்த வார்த்தைகளை சற்று மேய்ந்த பிறகு .." அப்பா எனக்கு டி சி எஸ் கம்பெனில வேலை கடைசிருக்கு...மாசம் இருபது ஆயிரம் சம்பளம்...நாளைக்கே வேலையில சேர சொல்லி நியமன உத்தரவு அனுப்பி இருகாங்க " என்றான் சந்தோசமாக.....குடும்பமே மகிழ்ச்சி வெள்ளத்தில் முழ்கியது...
"இப்ப தாண்ட உனக்கு ஒரு விடிவூ காலமே பொறந்து இருக்கு...என்ற அம்மாவிடம் ...அம்மா நான் போயி இத என் பிரிண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டு வரேன்...என்று தன் சைக்கிள்ளை கல்யாணி வீட்டை நோக்கி ஓட்டினான்...."
வீட்டில் பூட்டு தொங்குவதை பார்த்து மனம் வெதும்பிய பிரகாஷ்...அன்று மட்டும் கல்யாணியின் தெருவை தன் வீடு போல நினைத்து சைக்கிளில் சுற்றினான்.....
வேலையில் சேர்ந்த முன்றாம் மாதத்திலேய...பிரகாஷ்க்கு அவன் பெற்றோர்கள் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்துவிட்டார்கள்...கல்யாணிக்கு திருமணம் ஆகிவிட்டது என்று அவன் அம்மா சொன்னதால் ஒரு மனதோடு கல்யாணத்திற்கு சம்மதித்தான்....
வருடங்கள் உருண்டோடின.....பிரகாஷ் இப்போது ஒன்றை வயது பெண் குழந்தைக்கு தந்தை....
ஊர் திருவிழாவிற்காக தன் மனைவியுடன் காரில் சென்னையில் இருந்து கிளம்பினார்கள்....
"கல்யாணியை பார்த்து என்ன ஒரு இரண்டு வருஷம் இருக்குமா?... என்றாள் பிரகாஷின் மனைவி கிரிஜா அவனை பார்த்து கேட்டாள்.
"உம் ..என்ற ஒற்றை வார்த்தையுடன் நிறுத்தி கொண்டான்.."
"திருவிழா முடிஞ்சவுடனே ..அவுங்க வீட்டுக்கு நாம போறோம்..." என்றாள்...மறுபடியும் அந்த ஒற்றை சொல்லுடன் நிறுத்தி கொண்டான்..
மூன்று நாட்கள் திருவிழா முடிந்த கையோடு கிளம்பினார்கள் கல்யாணியை பார்பதற்காக....அன்றும் வீடு பூட்டியே கிடந்தது....வீடு முன்னால் அவர்கள் நிற்பதை கவனித்த ராமசாமி..." ஐயா நீங்க யார தேடி வந்து இருக்கீங்க?.."
"இங்க கல்யாணின்னு" .....என்று சொல்லும் போதே ராமசாமி...
"சார் நீங்க பிரகாஷ் தானே என்றான்...."
தன் பெயரை அவன் கூறியபோது, "கல்யாணி இவனிடத்தில் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள் போல..." என்று மனதிற்குள் நினைத்துகொண்டான்.
" இந்த வீட்ட கல்யாணியோட அய்யன் ஆத்தா வித்துபுட்டு, எங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிட்டு அவுக போய் சேந்துட்டாங்க...நாங்க இப்போ அதோ அங்க தெரியுது பாருங்க ஒரு குடிசை, அங்க தான் குடும்பம் நடத்தி கொண்டிருகோம்..." என்று சொல்லியவாறே அவர்களை அழைத்து சென்றான்..
"ஏய் கல்யாணி யார் வந்திருகாங்க பாரு....குடிக்க கொஞ்சம் மோர் தண்ணி கொண்டுவா புள்ள..."
கையில் மோருடன் வந்த கல்யாணி பிரகாஷை பார்த்ததும் கண்ணீருடன் "எப்படி மாமா இருக்கே...." என்றாள்...
சிலமணிநேரங்கள் பேசிய பின், வீட்டில் விளையாடிகொண்டிருந்த தன் பிள்ளையை ராமசாமி அவர்களிடம் அறிமுக படுத்தினான்..."இவன் தாங்க என் புள்ள பிரகாஷ்....கல்யாணி தான் பேரு வச்சா உங்க ஞாபகார்த்தமாக..."
"கல்யாணியின் குழந்தையை கொஞ்சியவாறே ...எங்க பொன்னு பேரு கல்யாணி...அவர் தான் பேரு வெச்சார் என்றாள் கிரிஜா..."
சரி அப்ப நாங்க கேளும்புறோம்....என்று சொல்லிக்கொண்டே பிரகாஷ் நகர தொடங்கினான்...அவனால் அவன் மனதை கட்டு படுத்த முடியவில்லை அதற்கு மேல்.....
"ஏங்க நீங்க ஒன்னு கவனிச்சிங்களா...." என்றாள் கிரிஜா கார் ஓட்டும் பிரகாஷை பார்த்து....
"என்ன ?..."
"உங்கள மாதிரியே கல்யாணி குழந்தைக்கும் சுண்டு விரலுக்கு பக்கத்துல ஆறாவது விரல் இருந்திச்சு...."
கிரிஜா சொல்லிய அடுத்து நிமிடமே அவனோட நினைவுகள் அந்த வைக்கோல் களத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது....
TMT
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பகிர்வுக்கு நன்றி கார்த்தி.
கதையில் சிறு குழப்பம். கல்யாணி குழந்தை என்பது பிரகாஷின் மகள்தானே? அதற்கு ஆறு விரல் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.
கதையில் சிறு குழப்பம். கல்யாணி குழந்தை என்பது பிரகாஷின் மகள்தானே? அதற்கு ஆறு விரல் இருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மகா பிரபு
இங்கு இருந்து எடுதேன் அண்ணாகே. பாலா wrote:நல்ல கதை ! பகிர்வுக்கு நன்றி கார்த்தி. ஆமாம் எழுதியவர் பெயரென்ன !?
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|