புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
30 Posts - 50%
heezulia
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
72 Posts - 57%
heezulia
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_m10*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Sep 17, 2011 10:11 pm

*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா?

எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாம்
சிலர் ""மனித வாழ்வுக்கு இறைவணக்கம் தேவையா? நாங்கள் எல்லாம் கடவுளை வணங்குவதே இல்லையே! ஆனாலும் நன்றாகத்தானே இருக்கிறோம்'' என நாத்திகம் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ, "" ஒரு கல்லை வைத்துக் கொண்டு அதை "விக்ரகம்' என்று சொல்லி கடவுளாக நினைத்து வணங்குகிறீர்களே, இது அறியாமை இல்லையா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.
நாம் மனதில் முழு நம்பிக்கையுடன் இறைவனாக எண்ணி வழிபடும் கல் சிலையை "விக்ரகம்' என்கிறோம். "விக்ரகம்' என்றால் "இறைவன் குடியிருக்கும் இடம்' என்று பொருள். "கிரகம்' என்றால் வீடு அல்லது இருப்பிடம் என்றும், "வி' என்ற சொல்லுக்கு "மேன்மை' என்றும் பொருள். மேன்மையான இறைவன் குடியிருப்பதால் கல் சிலையை, விக்ரகம் என்கிறோம்.
இறைவன் கல்லாக இருந்தாலும், படமாக வரையப்பட்டிருந்தாலும் அருள் புரிவதில் நிகரற்றவனாக இருக்கிறான்.
நாத்திகம் பேசுபவர்கள் உட்பட எல்லாருக்கும் பாரபட்சம் இல்லாத அருளை தருகிறான். சில நேரங்களில் நாம் துன்பங்களால் அவதிப்படுகிறோம். இத்துன்பத்தை தாங்க முடியாதவர்கள், ""என்ன! இறைவன் நம்மை இப்படி சோதிக்கிறானே,'' என புலம்புகிறார்கள். இந்த சோதனையை இறைவன் நமக்குத் தருவதில்லை. அறியாமையால் நாம்தான் நமக்கு துன்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த உண்மையை புரிந்துகொண்டு இறைவனை எந்த வடிவத்தில் இருந்தாலும் வணங்கலாம். இதனால் அவனருள் என்றும் குறைவில்லாமல் கிடைக்கும்.


வாரியார்...

நன்றி
http://www.sivankovil.ch/?pn=aanmiha_vina_vidai

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Sep 17, 2011 10:51 pm

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை...
கடவுள் இருக்கிறார் என்று சிலர் நம்பிக்கை உடன் இருக்கிறார்கள் சிலர் கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்...
இல்லை என்று கூறினால் நாத்திகம்...
கடவுள் இருக்கிறார் என்று கூறினால் அதற்கு என்ன பெயர் என்ன?



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 11:05 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை...
கடவுள் இருக்கிறார் என்று சிலர் நம்பிக்கை உடன் இருக்கிறார்கள் சிலர் கடவுள் இல்லை என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள்...
இல்லை என்று கூறினால் நாத்திகம்...
கடவுள் இருக்கிறார் என்று கூறினால் அதற்கு என்ன பெயர் என்ன?



ஆன்மிகம்



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Sep 17, 2011 11:56 pm

இந்து மாதத்தில் கும்பாபிஷேகம் செய்வதின் சிறப்பு பல பேருக்கு தெரிவதில்லை.

சுகி சிவம் அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து - கும்பாபிஷேகம் ஐந்து வகையான நிலைகளில் நடக்கிறது.இறைவனுக்கு உருவம் கிடையாது.ஆகாயத்தில் உள்ள அந்த சக்தியை உருவமில்லா இறைவனை பஞ்ச பூதங்களாக இருக்கும் ஐந்து நிலைகளில் மாற்றி கடைசில் அந்த சக்தியை கல்லுக்கு ஏற்றுவதாக சொன்னார்.கும்பாபிஷேகம் செய்யும்போது பார்த்தால் கடைசியில் ஒரு நூலை சிலையின் மேல் கட்டி இருப்பார்கள் அந்த நூலின் மறு முனை ஒரு செம்பு தண்ணீரிலில் இருக்கும்.இறைவனை ஆகாயம், காற்று, நெருப்பு,நீர், நிலம், என்று ஒவ்வொரு நிலைக்கு மாற்றி கடைசியில் அந்த நூலின் வழியாக சிலைக்குள் ஏற்றுவதாக சொல்லி இருப்பார்.



கும்பாபிஷேகம் செய்வதற்கு முன் அது கல்லு தான்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Image010ycm
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Sep 18, 2011 12:24 am

இது மக்களின் மன நிலை அறிவு திறன் பொறுத்தது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Ila
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Sun Sep 18, 2011 1:42 am

kitcha wrote:

கும்பாபிஷேகம் செய்வதற்கு முன் அது கல்லு தான்.

ஓ கும்பாபிஷேகம் செய்த பிறகுதான் அது கடவுளாகிறதா நல்ல தகவல்... பாடகன்



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? Boxrun3
with regards ரான்ஹாசன்



*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? H*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? A*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? S*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? A*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? N
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sun Sep 18, 2011 11:10 am

நாத்திகர்கள் என்று இனம் காணப்படுவோர் சொந்தவாழ்க்கையில் அப்பழுக்கற்றோராகவும், அடுத்தவர் பொருளுக்கு ஆசைகொள்ளாதவர்களாகவும் இருப்பதைக் கண்டிருக்கிறேன்..

இறைவன் இருப்பது நமக்குள்தான்.. வேறெங்குமல்ல..




*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? 0018-2*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? 0001-3*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? 0010-3*எந்த வடிவத்திலும் கடவுளை வணங்கலாமா? 0001-3
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Sep 18, 2011 2:15 pm

ARR wrote:
இறைவன் இருப்பது நமக்குள்தான்.. வேறெங்குமல்ல..
ஆமோதித்தல் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக