புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகளிர் மறு மலர்ச்சி
Page 1 of 1 •
- பிரசன்னாசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010
மகளிர் மறு மலர்ச்சி
எழுத்திலக்கியத்தில் , சமூகவியல் கண்ணேட்டத்தில் தமிழ்ப் பெண்கள் இன்று மேலான பார்வையில் தான் உள்ளார்கள். தமிழ்ப் பெண்கள் காலந்தோறும் வாழ்ந்து வந்த நிலையினைக் கணிக்கும் போது இன்றைய நிலையில் மேலோட்டத்தில் உள்ளது. ஆயினும், தமிழ்ப் பெண்களின் மறுமலர்ச்சி என்னும் போது , ஏற்கனவே ஒரு மலர்ச்சி காலமிருந்தது. அக்காலம் சங்க காலம்.
இடைக் காலத்தை நோக்க , சங்க காலப் பெண்கள் உரிமை பெற்றிருந்தனர். இக்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் பல்வேறு வாய்ப்புக்கள், வசதிகள், உரிமைகள் பழங்காலத்தில் இல்லை என்றாலும் சங்க காலச் சமூகம் , தாய்வழிச் சமூக மரபு மிகத் தொன்மையாகப் போய்விட்ட ஆணாதிக்க சமூகமாக விளங்கினாலும் , குடும்பம் என்ற பாங்கில் பெண் அடிமை போல நடத்தப்பட்டார் என்றோ, அடக்கு முறைக்கு ஆளானாள் என்று இல்லை.
தாய்வழிச் சமூக மரபில் பெண்களுக்கிருந்த உரிமை ' உடன்போக்கு மணம் ' என்னும் பழக்கத்தில் தொடர்ந்திருக்கிறது. ஏற்பாட்டு திருமணத்திற்கும் எதிரான பெண்களின் காதல் மண உரிமையாக இது விளங்கியது.
ஆண்களுக்கு இணையான இலக்கியப் புலமை பெண்களுக்கு இருந்தும் அந்தப் புலமைக்கு சமூக மதிப்பு இருந்தது என்பதும் தமிழ்ப் பெண்களின் வரலாற்றில் உள்ள செய்தியாகும்.
உப்பு , மீன், மோர் , பூ விற்றல் போன்ற சிறு தொழில், கலைத்திறன் காட்டுபவர்களாகவும்
[ விறலியர்] பெண்கள் சமூகத்தில் இருந்துள்ளனர்.
நீராடல், வண்டல் அயர்தல், ஊசல், பந்தாடல், ஓரையாடல் போன்ற பல்வேறு
விளையாட்டுகளிலும் பெண்கள் ஈடுபட்டிருந்தனர் என்னும் பொழுது , பெண்கள் மகிழ்வு, சமூகம் ஒத்துக்கொண்ட கருத்து என புலப்படுகிறது. பெண்கள் வீட்டின் புறத்தே சென்று விளையாடும் உரிமை பெற்றிருந்தனர். போர்க்கள வீரம் போற்றும் மனத்திண்மையுடைய மகளிரை புறநானூற்றில் காணலாம்.
இவையெல்லாம் பெண்களுக்கு சமூக மதிப்புகள். மற்றபடி சங்க காலப் பெண்கள், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக தள்ளப்பட்டார்கள்.
கணவர் இறந்தால் , கட்டாயத் துயர்ச்சூழலுக்கு உள்பட்டார்கள். குலமகளீர் , பதி இல்லாதர்
[ பரத்தையர்] என பிரித்துக் காட்டும்போது - காணும்போது பெண்ணடிமை மனோபாவத்தின் உருவாக்கம் காணப்படுகிறது.
பெண்களின் ஒப்பனையும் கூட ஆண்களுக்காவே இருந்திருக்கிறது. அதனால்தான், ஆ ண்களின் மரணபிரிவிலும் அணி நீக்கம் நிகழ்ந்துள்ளது. போர் , பரத்தன்மை, பொருள்தேவை காரணமாக, ஆடவர் அடிக்கடி பிரிந்த சூழலில் , மகளீர் பெரிதும் துயருற்றிருந்தனர்.
இடைக்காலத்தில் காப்பியங்கள் , பக்தி இலக்கியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியம் இவற்றின் வழியே பெண்களின் சித்தரிப்பைக் காணும்போது, இவர்கள் பெரிய மாறுதலை அடைந்தாக கூற இயலாது.
அச்சம், நாணம், மடம், கோட்பாடுகள் தொடர்கிறது. ஒரு கணவன் முறை நீடிக்கிறது. கலைகளைப் பயிலுதல், பெண்கல்வி, உயர்குடிமகளிர்களுக்கும் இருக்கிறது. பெண்கள்துறவறம் ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது. இல்லறத்திலும், துறவத்திலும் பெண்களின் பக்தி நெறிக்கு சமூக மதிப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணகி சக மாதவி இன்னும் ஒரு படி மேலே போய் கோவலன் இறந்ததும்
துறவு பூண்டு தன் காதலையும் கற்பையும் நிருபித்தாள்.
மணிமேகலை பொளத்த பிக்குணியாகுகிறாள்.
கோப்பெருந்தேவி உயிர் துறந்தாள்.
பெரிய புராணம் இருபத்தியெட்டு பெண்களைப்பற்றி குறிப்பாக சொல்கிறது.
அதில் 21 பெண்கள் நாயன்மார்களின் மனைவி.
புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார், இசை ஞானியர், மங்கையர்கரசி
ஆ கியோர் நாயன்மார்களுக்கு இணையாக நிலைப் பெற்றவர்கள்.
உணர்வு பொங்க, பக்தி இலக்கியம் பாடிய ஆ ண்டாளைத் தவிர , சிறந்த பெண் இலக்கியப் படைப்புகளை காணமுடியவில்லை. கந்தியார் என்றொரு பெண்பாற் புலவர்இருந்ததாக இலக்கிய வரலாறு கூறுகிறது. இக்கால கட்டத்தின் இறுதியில் பிற்கால ஒளவையார் குறிப்பிடத்தக்கவர்.
ஆ ங்கிலேயர் நுழைவு, ஆ ங்கிலேயர் ஆ ட்சி தமிழ்பெண்களின் வாழ்க்கையில்,
வாழ்வியல் அமைப்பில் மிகப் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அவற்றில் ஒன்று பரவலாக ஏற்படுத்திய பெண் கல்வி. பெண் கல்வி , சமூக அறிவின் ஒளி விளக்காக அமைந்தது. அவலத்தில் சிக்குண்டு தவித்த பெண்களுக்கு சமூக விடுதலை கிடைக்கத் தொடங்கியது.
கல்வி அறிவால் ' மடம் ' நீங்கப் பெற்றவுடன் ' அச்சம் ' அகன்றது. தேவையற்ற
' நாணம் ' நீங்கப் பெற்றது. பெண்களின் சிந்தனை , சமூக பங்களிப்பது பார்வை
பெண் ணுக்கு நிகரான அறிவுடையவள் , திறனுடையவள் என்பதான மதிப்பீடுகளும் உருவாக தொடங்கியது.
தமிழகத்தில் தமிழ்ப்பெண்களின் மறுமலர்ச்சி பலநிலைகளிலும் வெளிப்படிருக்கிறது. அரசாளும் தகுதியும் வல்லமையும், அரசின் தலைமைப் பொறுப்பேறவும் முடிந்திருக்கிறது.
பெண்கள் காவல் துறையில் உயர் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். கராத்தே போன்றவீர விளையாட்டுகளில் பயிற்சி பெறுகிறார்கள். விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்கின்றனர்
பல்வேறு கலைத்துறைகளிலும் உலகளாவிய புகழ் பெறுகிறார்கள். பெண்கள் உரக்க பேச கூசும் காலம் போய் , மாறி இன்று நாடெங்கும் மேடையேறிப் பேசும் சிறந்த பெண் பேச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள்.
பெண்கள் தங்கள் உரிமைகளைப் போராடிப் பெறும் வழியில் ஊர்வலம் சென்று தங்கள் தேவைகளை உரக்க முழக்கமிடுகின்றனர். இலக்கியத்துறையில் நூற்றுக்கணக்கான, பெண்கள் , கவிதை , கதை புனையும் சிறந்த படைப்பிலக்கியவாதிகளாக விளங்குகினறனர்.
பெண்கள் , பெண்ணுரிமை சிந்னையில் தாங்களே பத்திரிகைகள் நடத்துகின்றனர். ஆ ண்களுக்கு இணையாக விமானம் , வாகனங்கள் ஓட்டுகிறார்கள்.
சமூகத்தின் பல்வேறு தளங்களில் ஆ ண்களுக்கு இணையாகப் பணி புரிகிறார்கள். பொருளாதார வளர்ச்சி காரணமாகவும், பணிவாய்ப்புகாரணமாகவும் வணிகம்,
பெரு வணிகம் இவற்றிலும் குறிப்பிடும் தக்க அளவு விளங்குகிறார்கள்.
மறுமணம் எளிதாக அமையவில்லை என்றாலும் , விதவைகளின் தனிக்கோலம்
மறையத்தொடங்கி இருக்கிறது. காதல் மணம் ,கலப்பு மணம் சட்டரீதியாகவும் ,
சமூக ரீதியாகவும் ஒப்புதல் பெற்றுள்ளது.
கற்புக் கோட்பாட்டை ஒரு வலுவான கோடரியாகக் கொண்டு ,பெண்களை காலம் காலமாக வதைத்து வந்த பண்பாட்டுச் சீரழிவு மாறுகிறது. அறிஞர் அண்ணா ,
ஈ. வே.ரா.பெரியாரின் பெண்ணிய சிந்தைகள் மெல்லப் பரவுகிறது. பெண்கள் சொத்துரிமை பெறுகிறார்கள்.
இன்றைய இச்சுழல் பெண்களுக்கு இத்தைய சிறப்புக் கூறுகள் காணப்பட்டாலும், வீட்டுக்கூட்டிலிருந்து விடுபட்டு வெளிப்பட்டு வந்தாலும், சமூக பரப்பில் சிறகடித்துப் பறப்பதால் பெண்களுக்கு சில சேதனைகளும் , வேதனைகளும் ஏற்பட்டுள்ளன.
' முதிர்கன்னியர் ' என்று திருமணமாகமலே வயது முதிர்ந்து வரும் பெண்கள் இன்று அதிகமாக உள்ளனர். வரதட்சணை கொடுமை , படித்து பணி புரிவதால் வயதாகிவிடல், பெண்ணின் வருமானம் குடுத்தாருக்கு தேவைப்படல் போன்ற காரணங்களால் முதிர் கன்னியர் பெருக்கம் அதிகமாக உள்ளது.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் இடர்கள் ஏற்படுகினறன. பாலியல் வன்முறை பரவலாக உள்ளது. கற்புக் கோட்பாட்டின் நெகிழ்ச்சியால் , பெண்கள் பரத்தை தொழிலில் விரும்பி ஈடுபடுவதும் நிகழ்கிறது. சிறுமியர் கூடப் பரத்தமைத் தொழிலுக்குக் கட்டாயமாகக் கட்டாயமாக உட்படுத்தப்படும் அவலமும் காணப்படுகிறது.
வீட்டுப்பணி , அலுவகப்பணி என்பதாகப் பெண்களுக்கு இரட்டை பணிச்சுமை
ஏற்படுகிறது. இவைகள் எல்லாம் நாகரீக , பொருளாதார புதிய சிக்கல்! இத்தகைய
சிதைவுகள் தென்பட்டாலும், ஆ க்கங்கள் பலவாகத் தென்படுகின்றன. மன நிலையிலும்
வாழ்வமைப்பிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாதிப்புகளும், சேதங்களும் ஏற்படும் பொழுது இன்று அவர்கள் அமைதியாக இருந்ததில்லை. போராடும் வல்லமை பெற்றிருக்கிறார்கள். சொத்துரிமையில் சமபங்கு, வரதட்சணைத் தடுப்புச் சட்டம், கற்பழிப்புச் சட்ட விதிகள், பெண்களுக்கு தனிக்காவல் நிலையங்கள் போன்றவைகள் சட்ட ரீதியாக ஏற்பட்டுள்ளன.
இவைகளின் பயன்பாடு, பெண்களின் விழிப்புணர்வுக்கேற்ப மேலும் பெருகும்.
உலக அளவில் தமிழ்ப்பெண்கள் தங்கள்திறனைக்காட்டத்
தொடங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
கிருஷ்ணன்
சிங்கப்பூர்
குறிப்பு உதவி : ' சங்க கால பெண்கள்.'
' புறநானுறு '
நன்றி
http://www.sivankovil.ch/?pn=mahalir_marumalarchchi
எழுத்திலக்கியத்தில் , சமூகவியல் கண்ணேட்டத்தில் தமிழ்ப் பெண்கள் இன்று மேலான பார்வையில் தான் உள்ளார்கள். தமிழ்ப் பெண்கள் காலந்தோறும் வாழ்ந்து வந்த நிலையினைக் கணிக்கும் போது இன்றைய நிலையில் மேலோட்டத்தில் உள்ளது. ஆயினும், தமிழ்ப் பெண்களின் மறுமலர்ச்சி என்னும் போது , ஏற்கனவே ஒரு மலர்ச்சி காலமிருந்தது. அக்காலம் சங்க காலம்.
இடைக் காலத்தை நோக்க , சங்க காலப் பெண்கள் உரிமை பெற்றிருந்தனர். இக்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் பல்வேறு வாய்ப்புக்கள், வசதிகள், உரிமைகள் பழங்காலத்தில் இல்லை என்றாலும் சங்க காலச் சமூகம் , தாய்வழிச் சமூக மரபு மிகத் தொன்மையாகப் போய்விட்ட ஆணாதிக்க சமூகமாக விளங்கினாலும் , குடும்பம் என்ற பாங்கில் பெண் அடிமை போல நடத்தப்பட்டார் என்றோ, அடக்கு முறைக்கு ஆளானாள் என்று இல்லை.
தாய்வழிச் சமூக மரபில் பெண்களுக்கிருந்த உரிமை ' உடன்போக்கு மணம் ' என்னும் பழக்கத்தில் தொடர்ந்திருக்கிறது. ஏற்பாட்டு திருமணத்திற்கும் எதிரான பெண்களின் காதல் மண உரிமையாக இது விளங்கியது.
ஆண்களுக்கு இணையான இலக்கியப் புலமை பெண்களுக்கு இருந்தும் அந்தப் புலமைக்கு சமூக மதிப்பு இருந்தது என்பதும் தமிழ்ப் பெண்களின் வரலாற்றில் உள்ள செய்தியாகும்.
உப்பு , மீன், மோர் , பூ விற்றல் போன்ற சிறு தொழில், கலைத்திறன் காட்டுபவர்களாகவும்
[ விறலியர்] பெண்கள் சமூகத்தில் இருந்துள்ளனர்.
நீராடல், வண்டல் அயர்தல், ஊசல், பந்தாடல், ஓரையாடல் போன்ற பல்வேறு
விளையாட்டுகளிலும் பெண்கள் ஈடுபட்டிருந்தனர் என்னும் பொழுது , பெண்கள் மகிழ்வு, சமூகம் ஒத்துக்கொண்ட கருத்து என புலப்படுகிறது. பெண்கள் வீட்டின் புறத்தே சென்று விளையாடும் உரிமை பெற்றிருந்தனர். போர்க்கள வீரம் போற்றும் மனத்திண்மையுடைய மகளிரை புறநானூற்றில் காணலாம்.
இவையெல்லாம் பெண்களுக்கு சமூக மதிப்புகள். மற்றபடி சங்க காலப் பெண்கள், அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இவற்றைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக தள்ளப்பட்டார்கள்.
கணவர் இறந்தால் , கட்டாயத் துயர்ச்சூழலுக்கு உள்பட்டார்கள். குலமகளீர் , பதி இல்லாதர்
[ பரத்தையர்] என பிரித்துக் காட்டும்போது - காணும்போது பெண்ணடிமை மனோபாவத்தின் உருவாக்கம் காணப்படுகிறது.
பெண்களின் ஒப்பனையும் கூட ஆண்களுக்காவே இருந்திருக்கிறது. அதனால்தான், ஆ ண்களின் மரணபிரிவிலும் அணி நீக்கம் நிகழ்ந்துள்ளது. போர் , பரத்தன்மை, பொருள்தேவை காரணமாக, ஆடவர் அடிக்கடி பிரிந்த சூழலில் , மகளீர் பெரிதும் துயருற்றிருந்தனர்.
இடைக்காலத்தில் காப்பியங்கள் , பக்தி இலக்கியங்கள், புராணங்கள், சிற்றிலக்கியம் இவற்றின் வழியே பெண்களின் சித்தரிப்பைக் காணும்போது, இவர்கள் பெரிய மாறுதலை அடைந்தாக கூற இயலாது.
அச்சம், நாணம், மடம், கோட்பாடுகள் தொடர்கிறது. ஒரு கணவன் முறை நீடிக்கிறது. கலைகளைப் பயிலுதல், பெண்கல்வி, உயர்குடிமகளிர்களுக்கும் இருக்கிறது. பெண்கள்துறவறம் ஏற்கும் சூழல் உருவாகியுள்ளது. இல்லறத்திலும், துறவத்திலும் பெண்களின் பக்தி நெறிக்கு சமூக மதிப்பு ஏற்பட்டுள்ளது.
கண்ணகி சக மாதவி இன்னும் ஒரு படி மேலே போய் கோவலன் இறந்ததும்
துறவு பூண்டு தன் காதலையும் கற்பையும் நிருபித்தாள்.
மணிமேகலை பொளத்த பிக்குணியாகுகிறாள்.
கோப்பெருந்தேவி உயிர் துறந்தாள்.
பெரிய புராணம் இருபத்தியெட்டு பெண்களைப்பற்றி குறிப்பாக சொல்கிறது.
அதில் 21 பெண்கள் நாயன்மார்களின் மனைவி.
புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார், இசை ஞானியர், மங்கையர்கரசி
ஆ கியோர் நாயன்மார்களுக்கு இணையாக நிலைப் பெற்றவர்கள்.
உணர்வு பொங்க, பக்தி இலக்கியம் பாடிய ஆ ண்டாளைத் தவிர , சிறந்த பெண் இலக்கியப் படைப்புகளை காணமுடியவில்லை. கந்தியார் என்றொரு பெண்பாற் புலவர்இருந்ததாக இலக்கிய வரலாறு கூறுகிறது. இக்கால கட்டத்தின் இறுதியில் பிற்கால ஒளவையார் குறிப்பிடத்தக்கவர்.
ஆ ங்கிலேயர் நுழைவு, ஆ ங்கிலேயர் ஆ ட்சி தமிழ்பெண்களின் வாழ்க்கையில்,
வாழ்வியல் அமைப்பில் மிகப் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. அவற்றில் ஒன்று பரவலாக ஏற்படுத்திய பெண் கல்வி. பெண் கல்வி , சமூக அறிவின் ஒளி விளக்காக அமைந்தது. அவலத்தில் சிக்குண்டு தவித்த பெண்களுக்கு சமூக விடுதலை கிடைக்கத் தொடங்கியது.
கல்வி அறிவால் ' மடம் ' நீங்கப் பெற்றவுடன் ' அச்சம் ' அகன்றது. தேவையற்ற
' நாணம் ' நீங்கப் பெற்றது. பெண்களின் சிந்தனை , சமூக பங்களிப்பது பார்வை
பெண் ணுக்கு நிகரான அறிவுடையவள் , திறனுடையவள் என்பதான மதிப்பீடுகளும் உருவாக தொடங்கியது.
தமிழகத்தில் தமிழ்ப்பெண்களின் மறுமலர்ச்சி பலநிலைகளிலும் வெளிப்படிருக்கிறது. அரசாளும் தகுதியும் வல்லமையும், அரசின் தலைமைப் பொறுப்பேறவும் முடிந்திருக்கிறது.
பெண்கள் காவல் துறையில் உயர் அதிகாரிகளாகப் பணிபுரிகின்றனர். கராத்தே போன்றவீர விளையாட்டுகளில் பயிற்சி பெறுகிறார்கள். விளையாட்டு வீராங்கனையாகத் திகழ்கின்றனர்
பல்வேறு கலைத்துறைகளிலும் உலகளாவிய புகழ் பெறுகிறார்கள். பெண்கள் உரக்க பேச கூசும் காலம் போய் , மாறி இன்று நாடெங்கும் மேடையேறிப் பேசும் சிறந்த பெண் பேச்சாளர்கள் உருவாகி வருகிறார்கள்.
பெண்கள் தங்கள் உரிமைகளைப் போராடிப் பெறும் வழியில் ஊர்வலம் சென்று தங்கள் தேவைகளை உரக்க முழக்கமிடுகின்றனர். இலக்கியத்துறையில் நூற்றுக்கணக்கான, பெண்கள் , கவிதை , கதை புனையும் சிறந்த படைப்பிலக்கியவாதிகளாக விளங்குகினறனர்.
பெண்கள் , பெண்ணுரிமை சிந்னையில் தாங்களே பத்திரிகைகள் நடத்துகின்றனர். ஆ ண்களுக்கு இணையாக விமானம் , வாகனங்கள் ஓட்டுகிறார்கள்.
சமூகத்தின் பல்வேறு தளங்களில் ஆ ண்களுக்கு இணையாகப் பணி புரிகிறார்கள். பொருளாதார வளர்ச்சி காரணமாகவும், பணிவாய்ப்புகாரணமாகவும் வணிகம்,
பெரு வணிகம் இவற்றிலும் குறிப்பிடும் தக்க அளவு விளங்குகிறார்கள்.
மறுமணம் எளிதாக அமையவில்லை என்றாலும் , விதவைகளின் தனிக்கோலம்
மறையத்தொடங்கி இருக்கிறது. காதல் மணம் ,கலப்பு மணம் சட்டரீதியாகவும் ,
சமூக ரீதியாகவும் ஒப்புதல் பெற்றுள்ளது.
கற்புக் கோட்பாட்டை ஒரு வலுவான கோடரியாகக் கொண்டு ,பெண்களை காலம் காலமாக வதைத்து வந்த பண்பாட்டுச் சீரழிவு மாறுகிறது. அறிஞர் அண்ணா ,
ஈ. வே.ரா.பெரியாரின் பெண்ணிய சிந்தைகள் மெல்லப் பரவுகிறது. பெண்கள் சொத்துரிமை பெறுகிறார்கள்.
இன்றைய இச்சுழல் பெண்களுக்கு இத்தைய சிறப்புக் கூறுகள் காணப்பட்டாலும், வீட்டுக்கூட்டிலிருந்து விடுபட்டு வெளிப்பட்டு வந்தாலும், சமூக பரப்பில் சிறகடித்துப் பறப்பதால் பெண்களுக்கு சில சேதனைகளும் , வேதனைகளும் ஏற்பட்டுள்ளன.
' முதிர்கன்னியர் ' என்று திருமணமாகமலே வயது முதிர்ந்து வரும் பெண்கள் இன்று அதிகமாக உள்ளனர். வரதட்சணை கொடுமை , படித்து பணி புரிவதால் வயதாகிவிடல், பெண்ணின் வருமானம் குடுத்தாருக்கு தேவைப்படல் போன்ற காரணங்களால் முதிர் கன்னியர் பெருக்கம் அதிகமாக உள்ளது.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு பாலியல் இடர்கள் ஏற்படுகினறன. பாலியல் வன்முறை பரவலாக உள்ளது. கற்புக் கோட்பாட்டின் நெகிழ்ச்சியால் , பெண்கள் பரத்தை தொழிலில் விரும்பி ஈடுபடுவதும் நிகழ்கிறது. சிறுமியர் கூடப் பரத்தமைத் தொழிலுக்குக் கட்டாயமாகக் கட்டாயமாக உட்படுத்தப்படும் அவலமும் காணப்படுகிறது.
வீட்டுப்பணி , அலுவகப்பணி என்பதாகப் பெண்களுக்கு இரட்டை பணிச்சுமை
ஏற்படுகிறது. இவைகள் எல்லாம் நாகரீக , பொருளாதார புதிய சிக்கல்! இத்தகைய
சிதைவுகள் தென்பட்டாலும், ஆ க்கங்கள் பலவாகத் தென்படுகின்றன. மன நிலையிலும்
வாழ்வமைப்பிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பாதிப்புகளும், சேதங்களும் ஏற்படும் பொழுது இன்று அவர்கள் அமைதியாக இருந்ததில்லை. போராடும் வல்லமை பெற்றிருக்கிறார்கள். சொத்துரிமையில் சமபங்கு, வரதட்சணைத் தடுப்புச் சட்டம், கற்பழிப்புச் சட்ட விதிகள், பெண்களுக்கு தனிக்காவல் நிலையங்கள் போன்றவைகள் சட்ட ரீதியாக ஏற்பட்டுள்ளன.
இவைகளின் பயன்பாடு, பெண்களின் விழிப்புணர்வுக்கேற்ப மேலும் பெருகும்.
உலக அளவில் தமிழ்ப்பெண்கள் தங்கள்திறனைக்காட்டத்
தொடங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
கிருஷ்ணன்
சிங்கப்பூர்
குறிப்பு உதவி : ' சங்க கால பெண்கள்.'
' புறநானுறு '
நன்றி
http://www.sivankovil.ch/?pn=mahalir_marumalarchchi
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
- Code:
ஆண்களுக்கு இணையான இலக்கியப் புலமை பெண்களுக்கு இருந்தும் அந்தப் புலமைக்கு சமூக மதிப்பு இருந்தது என்பதும் தமிழ்ப் பெண்களின் வரலாற்றில் உள்ள செய்தியாகும்.
- Code:
கண்ணகி சக மாதவி இன்னும் ஒரு படி மேலே போய் கோவலன் இறந்ததும்
துறவு பூண்டு தன் காதலையும் கற்பையும் நிருபித்தாள்.
மணிமேகலை பொளத்த பிக்குணியாகுகிறாள்.
கோப்பெருந்தேவி உயிர் துறந்தாள்.
பெரிய புராணம் இருபத்தியெட்டு பெண்களைப்பற்றி குறிப்பாக சொல்கிறது.
அதில் 21 பெண்கள் நாயன்மார்களின் மனைவி.
புனிதவதி என்னும் காரைக்கால் அம்மையார், இசை ஞானியர், மங்கையர்கரசி
ஆ கியோர் நாயன்மார்களுக்கு இணையாக நிலைப் பெற்றவர்கள்.
- Code:
[color=#ff3333]உலக அளவில் தமிழ்ப்பெண்கள் தங்கள்திறனைக்காட்டத்
தொடங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
[/color]
சங்ககாலப் பெண்களை பற்றிய அருமையான பதிவு. நல்ல கட்டுரை
வாழ்த்துகள் நண்பரே இப்படி ஒரு பதிவிற்காக
பெண்களின் மறுமலர்ச்சி தொடங்கும் காலம் வெகு தூரம் இல்லை.ஏற்கனவே அவர்கள் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.முழுமையாக அவர்கள் வசம் வரும் காலம் விரைவில் வரும்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|