புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
47 Posts - 45%
heezulia
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
1 Post - 1%
Guna.D
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
1 Post - 1%
Shivanya
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
12 Posts - 2%
prajai
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
9 Posts - 2%
jairam
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 1%
Jenila
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
4 Posts - 1%
Rutu
பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_m10பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்தி மட்டும் இருந்தால் போதுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 23, 2011 4:42 am

பகவானிடம் பக்தி வைப்பது உயர்வான குணம்தான்; ஆனாலும், தன்னுடைய கர்மாக்களை (கடமைகளை) சரி வர செய்யாமல், பக்தி செய்தால் மட்டும் போதாது. கர்மாக்களால் உலகத்தை கட்டி நடத்துபவன் சர்வேஸ்வரன்; கர்மாக்களும், தர்மங்களும் அவனால் ஏற்படுத்தப்பட்ட ஆணை. அதை நிறைவேற்றாதவர்களுக்கு, அவன் தண்டனை அளிக்கிறான்.

ஒரு அரசன், அவன் மனைவி இருவரும் குருவிடம் உபதேசம் பெற்றனர். உபதேசம் பெறுவதற்கு முன் வரை, தினமும் ஏழை, எளியவர்களுக்கு உணவளித்து, அவர்களை திருப்தி செய்து வந்தான் அந்த அரசன். நிறைய தான, தர்மங்களும் செய்து வந்தான். உபதேசம் பெற்ற போது, "பக்தி தான் முக்கியம்...' என்று உபதேசித்தார் அந்த குரு. இதைக் கேட்ட அரசன், தான, தர்மம் செய்வதையே விட்டு விட்டான்.

பசி, தாகம் என்று வருபவர்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. "ஹரி, ஹரி' என்று பக்தி செய்து கொண்டிருந்தான். அரசனும், அரசியும் அந்திம காலம் வந்து இறந்தனர்; ஆனால், இவர்களது ஆவி, பசி தாகத்தால் வருந்தியது; ஏழைகளின் பசி தாகம் இவர்களை துரத்தியது.

அப்போது எதிர்பட்ட வாமதேவர் என்ற முனிவரைக் கண்டு வணங்கி, இதன் காரணம் என்னவென்று கேட்டனர். முனிவரும், "நீங்கள் பசியுடன் வந்தவர்களுக்கு உதவாமல், உங்கள் பசியைப் போக்கி உண்டு களித்தீர்கள். ஹரி பக்தி செய்தால் மட்டும் போதாது; ஹரி எல்லா உயிர்களிலும் இருக்கிறார்.

"மற்ற உயிர்களிலுள்ள ஹரியை நீங்கள் நினைக்காமல் பக்தி செய்தீர்கள். துயரப்பட்டவர்களுக்கு உதவாமல், இன்ப வாழ்க்கை அனுபவித்தீர்கள். ஹரி பக்தி என்பது, உங்கள் சுயநலத்துக்காக செய்யப்பட்டதாகிறது. அதனால், பசி, தாகம் என்பவை உங்களைத் தொடர்ந்து வந்து துன்பப்படுத்துகிறது...' என்றார்.

பசி தாகத்தால் துன்பப்பட்ட அரசன், அரசி ஆகியோரது ஆவிகள், தங்களது சரீரங்கள் ஆற்றில் மிதந்து வருவதை கண்டு, அதையே புசித்துக் கொண்டிருந்தன. பசித்தவனுக்கு அன்னம் இடாமல் தானே உண்பவன், தன் சடலத்தையே தின்றவனாவான் என்பது நீதி.

இறந்து போன அரச தம்பதிகளுக்கு பக்கத்தில் பசி, தாகம் என்ற பிசாசுகள் விகாரமான உருவத்துடன் நின்று, இவர்களை பரிகாசம் செய்து கொண்டிருந்தன. இவர்களுக்கு பக்கத்தில் இரண்டு அழகிய மங்கையர் நின்று, கொண்டிருந்தனர்.

அவர்கள் இருவரும் பிரக்ஞை என்ற நல்லறிவும், சிரத்தை என்ற நற்கருமத்தில் தளராத உறுதியும் உடையவர்கள். தான, தர்மம் என்ற கர்மாக்களை விட்டு விட்டு, வெறும் ஹரி பக்தி மட்டும் செய்து துன்பப்படும் அரச தம்பதிகளை கண்டு, அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இந்த விவரங்களை அறிந்த விஜ்ஜலன் என்ற கிளி பறந்தோடி சென்று, தன் பிதாவிடம் விவரம் சொல்ல, பிதாவும், வாசுதேவ ஸ்தோத்திரம் சொல்லிக் கொடுத்தது. விஜ்ஜலன் ஓடி வந்து, இந்த ஸ்தோத்திரத்தை சவம் தின்னும் அரச தம்பதிகளுக்கு சொல்ல, அவர்களும் இந்த ஸ்தோத்திரத்தை சொல்லி, பகவானை வேண்டினர்.

பகவான் எதிரில் தோன்றி சவம் தின்னும் பேய்களையும், அருகில் நின்ற பசி, தாகம் என்ற பிசாசுகளையும் நீக்கி, திவ்ய ஞானத்தை அவர்கள் அடையும்படி செய்தார். திவ்ய ஞானம் பெற்றவர்கள், திவ்ய விமானத்திலேறி வைகுண்டம் சென்றனர்.

இதிலிருந்து பக்தி மட்டும் இருந்தால் போதாது; தான, தர்மங்களையும், தன் கடமைகளையும் ஒழுங்காக செய்ய வேண்டும் என்று தெரிகிறதல்லவா?




ஆன்மிக வினா-விடை!

ஸ்ரீராமஜெயம், முருகன் துணை, ஓம் நமச்சிவாய என்றெல்லாம் எழுதுகின்றனரே... அதனால் என்ன பலன்?

பகவான் நாமாக்களை, 108 அல்லது 1008 முறை எழுதுவதால், மன அமைதி கிடைக்கும்.

வைரம் ராஜகோபால்



பக்தி மட்டும் இருந்தால் போதுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக