புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
31 Posts - 53%
heezulia
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
21 Posts - 36%
mohamed nizamudeen
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 3%
சிவா
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%
Manimegala
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%
jairam
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
114 Posts - 38%
mohamed nizamudeen
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
13 Posts - 4%
prajai
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
9 Posts - 3%
Jenila
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
4 Posts - 1%
Rutu
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
jairam
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
3 Posts - 1%
Guna.D
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_m10அன்னா ஹசாரேவும் காங்கிரசும்     கவிஞர் இரா .இரவி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Sep 23, 2011 11:29 pm

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

லோக்பால் மசோதாவில் பிரதமரையும் ,நீதிபதிகளையும், உயிர் அதிகாரிகளையும் சேர்க்கச் சொல்கிறார் திரு.அன்னா ஹசாரே.ஆனால் காங்கிரஸ் அரசு சேர்க்க மறுக்கின்றது.ஏன்?என்பது புரியவில்லை.திருவாளர் பரிசுத்தம் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் அஞ்சுவதன் பொருள் விளங்கவில்லை .மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் .என்ற பழமொழி நினைவிற்கு வருகின்றது .

பிரதமர் ,நீதிபதி இவர்கள் எல்லாம் வானில் இருந்து வந்த தேவ தூதர்கள் அல்ல .இந்தியாவின் முந்தைய பிரதமர்கள் ஊழலில் ஈடுபட்டு வரலாறு நமக்கு உண்டு .சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக பதவி நீக்கப் பட்ட நிகழ்வு நடந்து உள்ளது .நீதிபதிகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் விதமாக ஒருவர் நீதிமன்றத்திலேயே பட்டியில் இட்டார் .

வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்களின் பட்டியலும் ,முதலீடு செய்த தொகை விபரமும் பிரதமர் கைவசம் உள்ளது .ஆனால் அந்தப் பட்டியலை வெளியிட திருவாளர் பரிசுத்தம் மறுப்பது ஏன்? வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்கள் திருடர்கள் .அவர்களின் முகத்திரை கிழிக்கப் பிரதமர் அஞ்சுவதன் காரணம் என்ன ?இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் பலர் காங்கிரஸ் கட்சிக் காரர்கள் .பிறகு எப்படி? வெளியிடுவார் பிரதமர் .திருடர்களுக்கு உடந்தையாக இருப்பதும் குற்றம்தான் .என்பதை பிரதமர் உணரவேண்டும்.

ஊழல் கல்மாடியை பரிந்துரை செய்தது பிரதமர்தான் என்ற குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்ல வேண்டும் .
காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக தன் மதிப்பை மக்கள் மத்தியில் இழந்து வருகின்றது .தவறான வெளி உறவுக் கொள்கையின் காரணமாக ,ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்ததன் காரணமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் படு தோல்வி அடைந்தும் இன்னும் திருந்த வில்லை .

அன்னா ஹசாரே ராணுவ வீரராக இருந்து பாகிஸ்தான் போரில் சண்டையிட்டு நண்பர்களை இழந்து ,தலையில் குண்டுக் காயம் பட்டு ,போரையே வெறுத்து தற்கொலைக்கு முடிவு எடுத்து ,டெல்லி புகைவண்டி நிலையத்தில் விவேகானந்தர் நூலைப் படித்து விட்டு, தற்கொலை முடிவைக் கைவிட்டு ,தன்னம்பிக்கைப் பெற்று ,காந்திய வழிக்கு வந்தவர்.

ஒன்று லோக்பால் மசோதாவில் பிரதமர் ,நீதிபதிகளைச் சேர்த்து இருக்க வேண்டும் .
அன்னா ஹசாரே உண்ணாவிரதம் இருக்க முற்பட்ட போது முன்பே அனுமதித்து இருக்க வேண்டும் .
அனுமதி மறுத்து கைது செய்தது தவறு .நீதிபதிகளை வரவழைத்து நாட்கள் சிறை என்றார்கள் .நாடு முழுவதும் ஊழலுக்கு எதிரான அலை வீசியதுக் கண்டு அஞ்சி ,கட்டப் பஞ்சாயத்து செய்வது தவறு என்று சட்டம் உள்ளது. ஆனால் காங்கிரஸ் அரசே கட்டப் பஞ்சாயத்துச் செய்து
அன்னா ஹசாரே அவர்களை விடுதலை செய்தது .அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை இப்போது அனுமதித்தவர்கள் முன்பே அனுமதித்து இருந்தால் காங்கிரசின் மரியாதைக் காப்பாற்றப் பட்டு இருக்கும் .
காங்கிரசின் தவறான அணுகுமுறையின் காரணமாக முகத்தில் தானே கரி பூசிக் கொண்டது .

நம் நாட்டில் பல கோடிப் பேர் ஏழ்மையின் காரணமாக இரவு உணவு இன்றி பசியில் வாடுகிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கின்றன ஆனால் நாட்டில் ஊழல் தலை விரித்து ஆடுகின்றது .பூனைக்கு யார்? மணி கட்டுவார் .என்று மக்கள் எதிர்பார்த்து இருந்தபோது, அன்னா ஹசாரே காந்திய வழியில் பூனைக்கு மணி காட்டியதன் காரணமாக நாடே ஊழலுக்கு எதிராகக் கொதித்து எழுந்து உள்ளது.எந்த எழுச்சியை காங்கிரஸ் சாதரணமாக நினைத்தால் ,அது காங்கிரஸ் முடிவுரையாக அமையும் . இனியாவது தன் அணுகுமுறையை காங்கிரஸ் மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் மக்கள் ஆட்சியில் இருந்து காங்கிரசை மாற்றி விடுவார்கள்



--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக