புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
by ayyasamy ram Today at 12:20
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53
» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னரின் அங்கி!
Page 1 of 1 •
ஓருநாள் மூன்று மனிதர்கள் மன்னரின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒரு பழைய பெட்டியைக் கண்டெடுத்தனர். அந்தப் பெட்டியை எடுத்து நன்றாகச் சுத்தம் செய்தனர். மிகவும் அழகாக இருந்தது அப்பெட்டி! அதைத் திறந்து கூடப் பார்க்காமல் அப்படியே எடுத்துப் போய் மன்னரிடம் கொடுத்து விட முடிவு செய்தனர்.
அந்தப் பெட்டி மன்னரிடம் எடுத்துச் செல்லப்பட்டது. மன்னர், அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு, "இங்கே பாருங்கள், மிகவும் அழகான அங்கி ஒன்று இப் பெட்டிக்குள் இருக்கிறது! சூரியனைப் போல தகதகக்கிறது. என் கண்கள் கூசும் அளவுக்கு இந்த அங்கி ஜொலிக்கிறது!' என்று ஆச்சரியப்பட்டார்.
மன்னர் அந்த அழகிய அங்கியை எடுத்து அணிந்து பார்த்தார். அவருக்கு அது மிகவும் பிடித்துப் போனது. அதனை அணிந்துகொண்டு நகரம் முழுவதும் சுற்றினார். அப்போது அவர், "என்னைப் பாருங்கள்! நான் சூரியனைப் போலவே மின்னுகிறேன். நானே தகதகவென்று மின்னும்பொழுது சூரியன் யாருக்கு வேண்டும்?' என்றார்.
அனைவரும் மன்னரைப் பார்த்து, "ஆமாம் அரசே! நீங்கள் ஜொலிக்கிறீர்கள்... எங்களுக்கு சூரியன் தேவையில்லை! சூரியன் எங்கள் மன்னரைப் போல ஒளி தரவில்லை!' என்றார்கள்.
வானத்தின் உச்சியிலிருந்த சூரியன் இந்தப் பேச்சைக் கேட்டு மிகவும் வருத்தமுற்றான். "மன்னரும் இந்த மக்களும் நான் தேவையில்லை என்று நினைக்கிறார்களே... நான் என்ன செய்வது? பேசாமல் இங்கிருந்து போய்விடுகிறேன்' என்று எண்ண ஆரம்பித்தது.
அப்படியே வானிலிருந்து அகன்று எங்கோ சென்று மறைந்து கொண்டது.
அடுத்த நாள், காலையில் சூரியன் வழக்கம்போலத் தோன்றவில்லை! அவன்தான் எங்கோ சென்று மறைந்துவிட்டானே! பகல் முழுவதும் இரவாகவே மாறிப் போனது! மன்னர் அவரது அழகிய அங்கியை அணிந்து கொண்டார். ஊர் சுற்றக் கிளம்பினார். ஆனால் அந்த அங்கி அந்தப் பகல்-இரவில் ஜொலிக்கவில்லை. ஒளியும் தரவில்லை.
"எல்லோரும் பாருங்கள்! நாள் முழுவதும் இரவாகவே இருப்பதால் மிகவும் இன்பமாக இருக்கிறது. நாம் எல்லோரும் நன்றாகத் தூங்கிக் கொண்டே இருக்கலாம். இனிமேல் காலையில் எழுந்திருக்கத் தேவையில்லை! இதுதான் நம் வாழ்க்கையின் மிக இனிமையான நாட்கள். நாம் எந்த வேலையையும் இனி செய்யத் தேவையில்லை! நாம் ஓய்வாக இருக்கலாம்.... நாள் முழுவதும் விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஜாலியாக இருக்கலாம்' என்று கூறினார். மக்களுக்கும் இது பிடித்திருந்தது. எல்லோரும் சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள்.
இப்படியே சில நாட்கள் கழிந்தன. யாருமே எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தார்கள். ஆனால் இந்த சந்தோஷம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. எப்பொழுதும் இரவாக இருப்பது பிடிக்காமல் போனது... கொஞ்சம் கொஞ்சமாக அலுத்துப் போனார்கள். "இது நன்றாகவே இல்லை... இது சரியில்லை....' என்று எல்லாரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
இறுதியாக மக்கள் அனைவரும் ஒரு முடிவோடு மன்னரைக் காணச் சென்றார்கள். "எப்போதும் இரவாக இருப்பதால் எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை... எங்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்யாமல் இருப்பது சகிக்கவில்லை! இதை எப்படியாவது மாற்ற வேண்டும்.. என்ன செய்வது அரசே? நீங்கள்தான் இதற்கு முடிவு கண்டுபிடிக்க வேண்டும்!' என்றனர்.
மன்னருக்கும் அது அலுத்துப் போய்தான் இருந்தது! மக்களைப் பார்த்து, "நானும் சூரியனைப் போல ஜொலிக்க முடியவில்லை! நமக்கு சூரியன் அவசியம் தேவை! ஆகையால் நான் சூரியனைப் பார்த்து வெளிச்சம் தருமாறு வேண்டிக் கேட்கப் போகிறேன்' என்றார் மன்னர்.
மன்னர், சூரியனைத் தேடி வெகுநாட்கள் பயணம் செய்தார். பெரிய பெரிய மலைகளை எல்லாம் கடந்து சென்றார். உயரமான இடங்களுக்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தார். இறுதியில் மிக உயரமான இடம் ஒன்றைக் கண்டார். அங்கு செல்வதற்கு நிறையப் படிகள் இருப்பதையும் பார்த்தார். படிகளில் ஏறிச் சென்றார். உச்சயில் சூரியன் சோகமாக இருப்பதைப் பார்த்தார்.
"சூரியனே! இறுதியாக உன்னைக் கண்டிபிடித்து விட்டேன். நீதான் எங்களுக்கு உதவி செய்யவேண்டும். தயவுசெய்து மீண்டும் வந்து, எங்களுக்கு வெளிச்சத்தைக் கொடு' என்று கெஞ்சினார்.
"எதற்காக நான் வரவேண்டும்? நீதான் என்னை வேண்டாம் என்று சொன்னாயே! என்னைவிடப் பிரகாசமாக உன்னால் ஜொலிக்க முடியுமே... பிறகென்ன.... நீயே பகலை உருவாக்கிக் கொள்!' என்றது சூரியன்.
"இல்லையில்லை! சூரியனே! நீ அளித்த வெளிச்சத்தில்தான் என் அங்கி மின்னியது. நீ ஒருவன்தான் இந்த உலகுக்கு வெளிச்சம் தரக்கூடியவன். நீ வேண்டாம் என்று இனி ஒருபோதும் கூறமாட்டேன். என் தவறுக்கு வருந்துகிறேன்' என்று அழாதகுறையாகப் பேசினார் மன்னர்.
இதைக் கேட்ட சூரியன் மிக்க மகிழ்ச்சி அடைந்தது. மறுபடியும் தனது பிரகாசமான வெளிச்சத்தைத் தர ஆரம்பித்தது!
இதன் பிறகு ஒவ்வொரு நாளும் சூரியன் காலையில் தோன்றி மாலையில் மறைந்தது. மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர்.
மன்னர் அந்த அழகிய ஆடையை மீண்டும் அந்தப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினார். அதன் பிறகு மன்னர் அந்தப் பெட்டியைத் திறக்கவேயில்லை!
முத்தையா வெள்ளையன்
அந்தப் பெட்டி மன்னரிடம் எடுத்துச் செல்லப்பட்டது. மன்னர், அந்தப் பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு, "இங்கே பாருங்கள், மிகவும் அழகான அங்கி ஒன்று இப் பெட்டிக்குள் இருக்கிறது! சூரியனைப் போல தகதகக்கிறது. என் கண்கள் கூசும் அளவுக்கு இந்த அங்கி ஜொலிக்கிறது!' என்று ஆச்சரியப்பட்டார்.
மன்னர் அந்த அழகிய அங்கியை எடுத்து அணிந்து பார்த்தார். அவருக்கு அது மிகவும் பிடித்துப் போனது. அதனை அணிந்துகொண்டு நகரம் முழுவதும் சுற்றினார். அப்போது அவர், "என்னைப் பாருங்கள்! நான் சூரியனைப் போலவே மின்னுகிறேன். நானே தகதகவென்று மின்னும்பொழுது சூரியன் யாருக்கு வேண்டும்?' என்றார்.
அனைவரும் மன்னரைப் பார்த்து, "ஆமாம் அரசே! நீங்கள் ஜொலிக்கிறீர்கள்... எங்களுக்கு சூரியன் தேவையில்லை! சூரியன் எங்கள் மன்னரைப் போல ஒளி தரவில்லை!' என்றார்கள்.
வானத்தின் உச்சியிலிருந்த சூரியன் இந்தப் பேச்சைக் கேட்டு மிகவும் வருத்தமுற்றான். "மன்னரும் இந்த மக்களும் நான் தேவையில்லை என்று நினைக்கிறார்களே... நான் என்ன செய்வது? பேசாமல் இங்கிருந்து போய்விடுகிறேன்' என்று எண்ண ஆரம்பித்தது.
அப்படியே வானிலிருந்து அகன்று எங்கோ சென்று மறைந்து கொண்டது.
அடுத்த நாள், காலையில் சூரியன் வழக்கம்போலத் தோன்றவில்லை! அவன்தான் எங்கோ சென்று மறைந்துவிட்டானே! பகல் முழுவதும் இரவாகவே மாறிப் போனது! மன்னர் அவரது அழகிய அங்கியை அணிந்து கொண்டார். ஊர் சுற்றக் கிளம்பினார். ஆனால் அந்த அங்கி அந்தப் பகல்-இரவில் ஜொலிக்கவில்லை. ஒளியும் தரவில்லை.
"எல்லோரும் பாருங்கள்! நாள் முழுவதும் இரவாகவே இருப்பதால் மிகவும் இன்பமாக இருக்கிறது. நாம் எல்லோரும் நன்றாகத் தூங்கிக் கொண்டே இருக்கலாம். இனிமேல் காலையில் எழுந்திருக்கத் தேவையில்லை! இதுதான் நம் வாழ்க்கையின் மிக இனிமையான நாட்கள். நாம் எந்த வேலையையும் இனி செய்யத் தேவையில்லை! நாம் ஓய்வாக இருக்கலாம்.... நாள் முழுவதும் விளையாட்டு, பொழுதுபோக்கு என்று ஜாலியாக இருக்கலாம்' என்று கூறினார். மக்களுக்கும் இது பிடித்திருந்தது. எல்லோரும் சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள்.
இப்படியே சில நாட்கள் கழிந்தன. யாருமே எந்த வேலையும் செய்யாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சும்மா இருப்பதே சுகம் என்று இருந்தார்கள். ஆனால் இந்த சந்தோஷம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. எப்பொழுதும் இரவாக இருப்பது பிடிக்காமல் போனது... கொஞ்சம் கொஞ்சமாக அலுத்துப் போனார்கள். "இது நன்றாகவே இல்லை... இது சரியில்லை....' என்று எல்லாரும் முணுமுணுக்க ஆரம்பித்தனர்.
இறுதியாக மக்கள் அனைவரும் ஒரு முடிவோடு மன்னரைக் காணச் சென்றார்கள். "எப்போதும் இரவாக இருப்பதால் எங்களால் எதையும் பார்க்க முடியவில்லை... எங்களுடைய வழக்கமான வேலைகளைச் செய்யாமல் இருப்பது சகிக்கவில்லை! இதை எப்படியாவது மாற்ற வேண்டும்.. என்ன செய்வது அரசே? நீங்கள்தான் இதற்கு முடிவு கண்டுபிடிக்க வேண்டும்!' என்றனர்.
மன்னருக்கும் அது அலுத்துப் போய்தான் இருந்தது! மக்களைப் பார்த்து, "நானும் சூரியனைப் போல ஜொலிக்க முடியவில்லை! நமக்கு சூரியன் அவசியம் தேவை! ஆகையால் நான் சூரியனைப் பார்த்து வெளிச்சம் தருமாறு வேண்டிக் கேட்கப் போகிறேன்' என்றார் மன்னர்.
மன்னர், சூரியனைத் தேடி வெகுநாட்கள் பயணம் செய்தார். பெரிய பெரிய மலைகளை எல்லாம் கடந்து சென்றார். உயரமான இடங்களுக்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தார். இறுதியில் மிக உயரமான இடம் ஒன்றைக் கண்டார். அங்கு செல்வதற்கு நிறையப் படிகள் இருப்பதையும் பார்த்தார். படிகளில் ஏறிச் சென்றார். உச்சயில் சூரியன் சோகமாக இருப்பதைப் பார்த்தார்.
"சூரியனே! இறுதியாக உன்னைக் கண்டிபிடித்து விட்டேன். நீதான் எங்களுக்கு உதவி செய்யவேண்டும். தயவுசெய்து மீண்டும் வந்து, எங்களுக்கு வெளிச்சத்தைக் கொடு' என்று கெஞ்சினார்.
"எதற்காக நான் வரவேண்டும்? நீதான் என்னை வேண்டாம் என்று சொன்னாயே! என்னைவிடப் பிரகாசமாக உன்னால் ஜொலிக்க முடியுமே... பிறகென்ன.... நீயே பகலை உருவாக்கிக் கொள்!' என்றது சூரியன்.
"இல்லையில்லை! சூரியனே! நீ அளித்த வெளிச்சத்தில்தான் என் அங்கி மின்னியது. நீ ஒருவன்தான் இந்த உலகுக்கு வெளிச்சம் தரக்கூடியவன். நீ வேண்டாம் என்று இனி ஒருபோதும் கூறமாட்டேன். என் தவறுக்கு வருந்துகிறேன்' என்று அழாதகுறையாகப் பேசினார் மன்னர்.
இதைக் கேட்ட சூரியன் மிக்க மகிழ்ச்சி அடைந்தது. மறுபடியும் தனது பிரகாசமான வெளிச்சத்தைத் தர ஆரம்பித்தது!
இதன் பிறகு ஒவ்வொரு நாளும் சூரியன் காலையில் தோன்றி மாலையில் மறைந்தது. மன்னரும் மக்களும் மிகவும் மகிழ்ந்தனர்.
மன்னர் அந்த அழகிய ஆடையை மீண்டும் அந்தப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினார். அதன் பிறகு மன்னர் அந்தப் பெட்டியைத் திறக்கவேயில்லை!
முத்தையா வெள்ளையன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல கதை சிவா அவர்களே
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|