புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செல்போன்களில் தேவையற்ற அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு தடை - இன்று முதல் அமல்
Page 1 of 1 •
`டிராய்' சிபாரிசுகளின்படி, செல்போன்களில் தேவையற்ற வர்த்தக அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்.களுக்கான தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தேவையற்ற அழைப்புகள்
செல்போனில் அழைப்பு வரும்போது, ஆவலுடன் எடுத்து காதில் வைத்தால், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் வர்த்தக அழைப்புகளாக அவை இருப்பது அன்றாட வாடிக்கையாகி விட்டது. ஒருதடவை, மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியும் இத்தகைய அழைப்புகளால் பாதிக்கப்பட்டு, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அழைப்புகளாக மட்டுமின்றி, எஸ்.எம்.எஸ். வடிவத்திலும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் தொந்தரவு நீடித்து வருகிறது.
அதிரடி சிபாரிசுகள்
இந்நிலையில், இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த 5-ந் தேதி அதிரடி சிபாரிசுகளை வெளியிட்டது.
அதில், செல்போன்களில் தேவையற்ற அழைப்புகளையும், எஸ்.எம்.எஸ்.களையும் செல்போன் சேவை நிறுவனங்கள் செப்டம்பர் 27-ந் தேதியில் இருந்து முடக்க வேண்டும் என்று `டிராய்' கூறி இருந்தது.
இந்த சிபாரிசுகளை அமல்படுத்த பொதுத்துறை செல்போன் சேவை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன. இதுபோல், அனைத்து செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பும் சம்மதித்துள்ளது. இத்தகவலை அந்த கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜன் மாத்ïஸ் தெரிவித்தார்.
செய்ய வேண்டியது என்ன?
எனவே, இன்று முதல் செல்போன்களில் தேவையற்ற வர்த்தக அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.களும் வராது. இவை வராமல் இருப்பதற்கு, செல்போன் சந்தாதாரர்கள், `டிராய்' உருவாக்கி உள்ள தேசிய நுகர்வோர் முன்னுரிமை பதிவகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேவையற்ற அழைப்புகளை முற்றிலுமாக முடக்குவதற்கு `புல்லி பிளாக்டு' என்ற பிரிவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு செல்போனில் `ஷிஜிகிஸிஜி 0' என்று `டைப்' செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
`பார்சியலி பிளாக்டு' என்ற பிரிவில் பதிவு செய்து கொண்டால், நாம் விரும்பும் வகையைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.கள் மட்டும் தடையின்றி வந்து சேரும். மற்ற எஸ்.எம்.எஸ்.கள் வராது.
எஸ்.எம்.எஸ்.களுக்கு கட்டுப்பாடு
`டிராய்' கூறிய சிபாரிசுகளில், ஒரு சிம்கார்டில் இருந்து ஒரு நாளுக்கு அதிகபட்சம் 100 எஸ்.எம்.எஸ்.களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பதும் அடங்கும்.
போஸ்ட் பெய்டு செல்போன் சந்தாதாரர்கள், மாதத்துக்கு 3 ஆயிரம் எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப அனுமதிக்கக்கூடாது என்றும் சிபாரிசு செய்திருந்தது. பண்டிகை காலங்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு பொருந்தாது.
தயக்கம்
ஆனால், இந்த `எஸ்.எம்.எஸ். கட்டுப்பாடு' சிபாரிசை அமல்படுத்துவதில் செல்போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. `100 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பிய பிறகு, அவசரமாக தெரிவிக்க வேண்டிய செய்தியைக் கூட தெரிவிக்க முடியாமல் போய்விடும்' என்று அந்த கூட்டமைப்பு கூறுகிறது. எனவே, இந்த சிபாரிசை மறுபரிசீலனை செய்யுமாறு `டிராய்'க்கு கடிதம் எழுதி உள்ளது.
இதுதொடர்பாக, `டிராய்' உடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜன் மாத்ïஸ் தெரிவித்தார்.
தினதந்தி
தேவையற்ற அழைப்புகள்
செல்போனில் அழைப்பு வரும்போது, ஆவலுடன் எடுத்து காதில் வைத்தால், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் வர்த்தக அழைப்புகளாக அவை இருப்பது அன்றாட வாடிக்கையாகி விட்டது. ஒருதடவை, மத்திய நிதி மந்திரி பிரணாப் முகர்ஜியும் இத்தகைய அழைப்புகளால் பாதிக்கப்பட்டு, தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அழைப்புகளாக மட்டுமின்றி, எஸ்.எம்.எஸ். வடிவத்திலும் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் தொந்தரவு நீடித்து வருகிறது.
அதிரடி சிபாரிசுகள்
இந்நிலையில், இப்பிரச்சினைக்கு முடிவு கட்ட மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) கடந்த 5-ந் தேதி அதிரடி சிபாரிசுகளை வெளியிட்டது.
அதில், செல்போன்களில் தேவையற்ற அழைப்புகளையும், எஸ்.எம்.எஸ்.களையும் செல்போன் சேவை நிறுவனங்கள் செப்டம்பர் 27-ந் தேதியில் இருந்து முடக்க வேண்டும் என்று `டிராய்' கூறி இருந்தது.
இந்த சிபாரிசுகளை அமல்படுத்த பொதுத்துறை செல்போன் சேவை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவை ஒப்புக்கொண்டுள்ளன. இதுபோல், அனைத்து செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பும் சம்மதித்துள்ளது. இத்தகவலை அந்த கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜன் மாத்ïஸ் தெரிவித்தார்.
செய்ய வேண்டியது என்ன?
எனவே, இன்று முதல் செல்போன்களில் தேவையற்ற வர்த்தக அழைப்புகளும், எஸ்.எம்.எஸ்.களும் வராது. இவை வராமல் இருப்பதற்கு, செல்போன் சந்தாதாரர்கள், `டிராய்' உருவாக்கி உள்ள தேசிய நுகர்வோர் முன்னுரிமை பதிவகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேவையற்ற அழைப்புகளை முற்றிலுமாக முடக்குவதற்கு `புல்லி பிளாக்டு' என்ற பிரிவில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்கு செல்போனில் `ஷிஜிகிஸிஜி 0' என்று `டைப்' செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
`பார்சியலி பிளாக்டு' என்ற பிரிவில் பதிவு செய்து கொண்டால், நாம் விரும்பும் வகையைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.கள் மட்டும் தடையின்றி வந்து சேரும். மற்ற எஸ்.எம்.எஸ்.கள் வராது.
எஸ்.எம்.எஸ்.களுக்கு கட்டுப்பாடு
`டிராய்' கூறிய சிபாரிசுகளில், ஒரு சிம்கார்டில் இருந்து ஒரு நாளுக்கு அதிகபட்சம் 100 எஸ்.எம்.எஸ்.களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பதும் அடங்கும்.
போஸ்ட் பெய்டு செல்போன் சந்தாதாரர்கள், மாதத்துக்கு 3 ஆயிரம் எஸ்.எம்.எஸ்.களுக்கு மேல் அனுப்ப அனுமதிக்கக்கூடாது என்றும் சிபாரிசு செய்திருந்தது. பண்டிகை காலங்களுக்கு மட்டும் இந்த கட்டுப்பாடு பொருந்தாது.
தயக்கம்
ஆனால், இந்த `எஸ்.எம்.எஸ். கட்டுப்பாடு' சிபாரிசை அமல்படுத்துவதில் செல்போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. `100 எஸ்.எம்.எஸ்.களை அனுப்பிய பிறகு, அவசரமாக தெரிவிக்க வேண்டிய செய்தியைக் கூட தெரிவிக்க முடியாமல் போய்விடும்' என்று அந்த கூட்டமைப்பு கூறுகிறது. எனவே, இந்த சிபாரிசை மறுபரிசீலனை செய்யுமாறு `டிராய்'க்கு கடிதம் எழுதி உள்ளது.
இதுதொடர்பாக, `டிராய்' உடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்று கூட்டமைப்பின் டைரக்டர் ஜெனரல் ராஜன் மாத்ïஸ் தெரிவித்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- வின்சீலன்இளையநிலா
- பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011
`பார்சியலி பிளாக்டு' என்ற பிரிவில் பதிவு செய்து கொண்டால், நாம் விரும்பும் வகையைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.கள் மட்டும் தடையின்றி வந்து சேரும். மற்ற எஸ்.எம்.எஸ்.கள் வராது.
இது எப்படி செய்வது என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,
அன்புடன் தோழன்,
வின்சீலன்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா, இந்த எழுத்துகள் விளங்க விலை
அதற்கு செல்போனில் `ஷிஜிகிஸிஜி 0' என்று `டைப்' செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
விளக்கவும்
ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆ?
அதற்கு செல்போனில் `ஷிஜிகிஸிஜி 0' என்று `டைப்' செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
விளக்கவும்
ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆ?
- முஹைதீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010
செல்போன் நிறுவனங்களின் தேவையற்ற விளம்பர அழைப்புகளுக்குத் தடை
27 Sep 2011
டெல்லி:செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.
இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “தேவையற்ற அழைப்புகளின் பதிவு” (Registration of unwanted calls) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம்.
தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது
நன்றி : தூது online
27 Sep 2011
டெல்லி:செல்போன் இணைப்புச் சேவைகளில் ஈடுபட்டுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் விளம்பரங்கள் சேவை விபரங்கள், அழைப்பு திட்டங்கள் என இடையிடையே அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ்.களை அனுப்புகின்றன. இதனால், சிலர் கட்டண சேவைகளில் சிக்கி பணத்தை இழப்பதும் உண்டு.
இந்த பிரச்சனையைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. “தேவையற்ற அழைப்புகளின் பதிவு” (Registration of unwanted calls) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி தேவையற்ற அழைப்புகளை விரும்பாத நுகர்வோர் இதில் பதிவு செய்யுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இதில் பதிவு செய்ய 1909 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.nccptrai.gov.in என்ற இணையதளத்தில் சென்று உங்கள் செல்போன் எண்ணை பதிய வேண்டும். நீங்கள் பதிவு செய்த ஒரு வாரத்திற்குப் பிறகு உங்களுக்கு விளம்பர அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ்-கள் வந்தால் நீங்கள் பயன்படுத்தும் செல்போன் நிறுவனத்திடம் புகார் கொடுக்கலாம். அவ்வாறு புகார் கொடுக்கையில் விளம்பர அழைப்பு வந்த நேரம், தேதி ஆகியவற்றையும் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் ஆன்லைனிலும் புகார் கொடுக்கலாம்.
தொல்லை செய்ய வேண்டாம் என்று பதிவு செய்தவர்களுக்கு விளம்பர அழைப்புகள் வந்தால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ரூ.2.5 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது
நன்றி : தூது online
ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்
கதீஜா மைந்தன்
- aathmaமகளிர் அணி
- பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010
krishnaamma wrote:சிவா, இந்த எழுத்துகள் விளங்க விலை
அதற்கு செல்போனில் `ஷிஜிகிஸிஜி 0' என்று `டைப்' செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.
விளக்கவும்
' START 0 ' என Type செய்து 1909 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் அந்த எண்ணில் இருந்து ஒரு எஸ்எம்எஸ் , உங்கள் கோரிக்கையை உறுதி செய்ய சொல்லி Yes or No என்பதில் ஏதாவது ஒன்றை ரிப்ளை ஆக அனுப்புங்கள் என்று வரும் .
நீங்கள் Yes என Reply செய்தால்
Your Request for Do not disturb service is received .
please wait for URN No within 24 hours
என்று எஸ்எம்எஸ் அதே எண்ணில் இருந்து நமக்கு வரும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|