புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
21 Posts - 66%
heezulia
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
63 Posts - 64%
heezulia
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_m10இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Sep 28, 2011 7:17 pm

இரத்த தானம் - ஒரு கண்ணோட்டம்

பெருகி வரும் நோய்கள் ஒரு பக்கம் , விபத்துகள் மறுபக்கம் , சாலைகளில் வேகமாக செல்லும் அவசர ஊர்திகள் , இவைகளை எல்லாம் பார்க்கும்போது மனித உயிர்கள் எதிர்கொள்ளுகிற போராட்டங்களை அறிந்து கொள்ளமுடியும். இந்த மாதிரி சமயங்களில் இரத்த தானம் பல உயிர்களை காப்பாற்றுவதை நாம் அறிந்திருக்கிறோம். இதை பற்றி ஒரு சிறு கண்ணோட்டத்தை நாம் காண்போம்.

ஒரு புதியதாய் பிறந்த குழந்தைக்கு 1 கப் இரத்தம் காணப்படும்.
மனித உடலின் எடையில் 7% இரத்தத்தின் எடையாகும்.
பொதுவாக வயது வந்தவர்களுக்கு 10 Pint ( 1 / 8 of Gallon) அளவு இரத்தம் இருக்கும்.
நான்கு முக்கிய வகை இரத்தப்பிரிவுகள் உள்ளன. அவை "A ","B ","AB " மற்றும் "O "
ஒரு unit இரத்தத்தை நாம் பல கூறுகளாக பிரிக்கமுடியும். அவை இரத்த சிவப்பணுக்கள் , இரத்த வெள்ளை அணுக்கள் , இரத்த தட்டுகள் , மற்றும் இரத்த பிளாஸ்மா .
இரத்த சிவப்பணுக்கள் உடலின் உறுப்புகளுக்கும் , திசுக்களுக்கும் ஆக்சிஜனை சுமந்து செல்கிறது.
ஓரிரு துளி இரத்தத்தில் கிட்டத்தட்ட 1 பில்லியன் இரத்த சிவப்பணுக்கள் உள்ளன.
தானம் செய்யப்பட்ட இரத்த சிவப்பணுக்கள் 42 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்
இரத்த வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது.
இரத்த தட்டுகள் இரத்தம் உறைவதை ஊக்குவிக்கிறது .
தானம் செய்யப்பட்ட இரத்த தட்டுகள் 5 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.
இரத்த பிளாஸ்மா என்னபடுவது 90 % நீர் சத்து நிறைந்தது. மொத்த இரத்ததில் 55 % கொள்ளளவை கொண்டுள்ளது.
பிளாஸ்மாக்கள் உறைய வைக்கப்பட்டு 1 வருடம் வரை பயன்படுத்த கூடும்.
மருத்துவமனைக்கு செல்லும் 10 நபர்களில் ஒருவருக்கு இரத்தம் தேவைபடுகிறது. பல லட்சகணக்கான உயிர்கள் சரியான சமயத்தில் இரத்தம் கிடைக்காமல் மடிகின்றன. கொடிய தீக்காயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைந்தது 20 யூனிட் இரத்த தட்டுகள் தேவைபடுகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைக்கு குறைந்தது 120 யூனிட் இரத்த தட்டுகளும் 20 யூனிட் இரத்த சிவப்பணுக்களும் தேவைபடுகிறது. இவையெல்லாம் ஒரு சிறு கணக்குகள் மாத்திரமே...

இரத்தம் தானம் செய்வதால் உடல் நலன் கேட்டு போகாது. குறைந்தது 17 வயது நிரம்பியவர்கள் தானம் செய்யலாம். திடகாத்திரமுள்ளவர்கள் 56 நாட்களுக்கு ஒரு முறை தானம் செய்யலாம். 17 % ஜனங்கள் இரத்த தானம் செய்வதை குறித்து நினைத்து கூட பார்க்கவில்லை என்கிறார்கள். 15 % ஜனங்கள் எங்களுக்கு சமயமில்லை என்கிறார்கள். 1 % ஜனங்கள் நாங்கள் மற்றவர்களை நேசிக்கிறோம் என்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் ஒரு உயிர் இரத்ததிர்க்காய் ஏங்கி கொண்டிருக்க, நாம் ஏன் இருக்க முடியாது அந்த 1 % ல் .....




நன்றி : http://koodalnanban.blogspot.com/2011/09/blog-post.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
shivaahshankar
shivaahshankar
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 14/08/2011
http://karghi.blogspot.com

Postshivaahshankar Wed Sep 28, 2011 10:20 pm

நல்ல விசயம் நிறைய இருந்தா மாறித்தானே ஆகனும்.......


நல்ல பதிவு நன்பா.....


நானும் அமீரகத்தில் ஒரு தன்னார்வ குருதி கொடையாளன் என்பதில் பெருமைஅடைகிரேன்....




தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்
மறுபடியும் தர்மமே வெல்லும்....

karghi.blogspot.com
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Wed Sep 28, 2011 11:02 pm

நல்ல பதிவு..... பகிர்வுக்கு நன்றி ....



நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக