புதிய பதிவுகள்
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
15 Posts - 71%
ayyasamy ram
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
5 Posts - 24%
சிவா
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
309 Posts - 42%
heezulia
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
302 Posts - 41%
Dr.S.Soundarapandian
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
6 Posts - 1%
prajai
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_m10விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம்


   
   
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 22, 2009 9:18 pm

செப்டம்பர் 22,2009,00:00 IST





"தமிழக சிறைகளில் 18 ஆண்டுகளாக இருக்கும் என்னை விடுதலை செய்ய வேண்டும்' என, தமிழக முதல்வருக்கு, ராஜிவ் கொலைக் குற்றவாளி நளினி மனு மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ராஜிவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு:



நான் 18 ஆண்டுகள், மூன்று மாதமாக தமிழக சிறைகளில் இருக்கிறேன். என் கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் மரண தண்டனை சிறைவாசியாக இருக்கிறார். ஏழு ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் பூர்த்தி செய்த ஆயுள் சிறைவாசிகளை ஆண்டுதோறும் தமிழக அரசு விடுதலை செய்து வருகிறது.என்னை மட்டும் விடுதலை செய்யவில்லை. என் வழக்கில், சென்ற ஆண்டு சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை இதுவரை செயல் படுத்தவில்லை.என் பெற்றோர், வயதானவர்கள். அவர் களுக்கும், பருவமடைந்த என் மகளுக்கும் என் ஆதரவும், அருகாமையும் அவசியமானதாக உள்ளது.



எனவே இந்த ஆண்டு அண்ணாதுரை பிறந்தநாளின் போது விடுதலை செய்யப்படும் ஆயுள் சிறைவாசிகளுடன் என்னையும் விடுவிக்க வேண்டுகிறேன்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



இந்த கடிதம் செப்., 10ம் தேதியிட்டு, நளினியின் வக்கீல் மூலமாக முதல்வருக்கு அனுப்பப் பட்டுள்ளது.அண்ணாதுரை பிறந்த நாளையொட்டி, விடுதலையான ஆயுள் சிறைவாசிகள் பட்டியலில் நளினியின் பெயர் இல்லை. இந்நிலையில், தன்னை விடுவிக்க வேண்டி நளினி, வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.



நளினி உண்ணாவிரதம்:வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜிவ் கொலையாளி நளினி, தன்னை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்தார். இதே வழக்கில் கைதான ராபர்ட் பயாஸ், ஆறாவது நாளாக நேற்று உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.முன்னாள் பிரமதர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.



சிறையில் இருக்கும் நளினி, விடுதலை செய்யக் கோரி கடந்தாண்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். நளினியை விடுதலை செய்வது குறித்து ஆலோசனைக்குழுவை அமைக்கும்படி தமிழக அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு நளினியை விடுதலை செய்வது குறித்து, ஆலோசனைக் கமிட்டி அமைத்தது. ஆனால், நளினி விடுதலை செய்யப்படவில்லை.



நளினி மீண்டும் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த போது, ஆலோசனை கமிட்டியை மாற்றி அமைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.நீதிமன்றம் உத்தரவிட்டு, ஓராண்டாகியும் ஆலோசனை கமிட்டியை தமிழக அரசு மாற்றி அமைக்கவில்லை. இதையடுத்து, தன்னை விடுதலை செய்யக் கோரியும், ஆலோசனைக்கமிட்டியை மாற்றி அமைக்கக் கோரியும் நளினி சார்பில், கடந்த வாரம் மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



நேற்று காலை முதல், நளினி உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிதரம் இருப்பது குறித்து, சிறை அதிகாரிகளுக்கு நளினி கடிதம் கொடுத்துள்ளார். இதேபோல், ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயாஸ், தன்னை விடுதலை செய்யக் கோரி, கடந்த 16ம் தேதி முதல், உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று, ஆறாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:23 pm

புதிய செய்தி என்பதற்கு ஆதாரத்துடன் வந்துள்ளார் கோசி! செப்டம்பர் 22,2009,00:00 IST



விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Tue Sep 22, 2009 9:47 pm

20 மணி நேரம் சென்று விட்டது அப்புறம் எப்படி புதிய செய்தியாகும்..? விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் 838572



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 22, 2009 9:49 pm

Tamilzhan wrote:20 மணி நேரம் சென்று விட்டது அப்புறம் எப்படி புதிய செய்தியாகும்..? விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் 838572

அதானே! (ஜால்ரா)



விடுதலை செய்யக்கோரி முதல்வருக்கு நளினி கடிதம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக