புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
26 Posts - 39%
prajai
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 2%
M. Priya
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 2%
Jenila
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
6 Posts - 5%
prajai
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
5 Posts - 4%
Jenila
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
3 Posts - 2%
Rutu
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
3 Posts - 2%
Baarushree
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
2 Posts - 2%
manikavi
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சில சின்னக் கவிதைகள்.... Poll_c10சில சின்னக் கவிதைகள்.... Poll_m10சில சின்னக் கவிதைகள்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில சின்னக் கவிதைகள்....


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 12:48 pm

அது ஒரு சிட்டுக் குருவியைப்
பற்றிய கவிதைதான்.
அதற்குத்தான் ....
படித்துக் காட்டிக் கொண்டே இருக்கிறேன்.
கேட்காமல்.....
பறந்து கொண்டே இருக்கிறது
என் அறையெங்கும்.
*********************************************
எல்லோரும்...
அவரவர் பெயரைச் சொன்னால்
திரும்பிப் பார்ப்பார்கள்தானே!.....
என் முன்னே பறந்து சென்ற
ஒரு "ஈ"-யை..."இங்கே வா "ஈ"...
என்று கூப்பிட்டேன்."'
திரும்பிக் கூடப் பார்க்காமல்
போய்க் கொண்டே இருக்கிறது.
ஒருவேளை...
அதன் பெயர் "ஈ"..இல்லையோ..என்னமோ?
**************************************************
மழை பெய்து கொண்டிருந்தபோது...
"காகிதக் கப்பல்" செய்து தரச் சொன்னான் ..குழந்தை.
கப்பலை செய்துகொண்டே...
குழந்தைக்கு ...நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்..என்று
ஆங்கிலேயன் இந்தியாவிற்குள் நுழைந்த கதையைச் சொன்னேன்.
"உம்"கொட்டிக்கொண்டே கேட்டவன்...
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.
*********************************************************************.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Oct 02, 2011 1:44 pm

மழை பெய்து கொண்டிருந்தபோது...
"காகிதக் கப்பல்" செய்து தரச் சொன்னான் ..குழந்தை.
கப்பலை செய்துகொண்டே...
குழந்தைக்கு ...நமக்குத் தெரிந்ததைச் சொல்லலாம்..என்று
ஆங்கிலேயன் இந்தியாவிற்குள் நுழைந்த கதையைச் சொன்னேன்.
"உம்"கொட்டிக்கொண்டே கேட்டவன்...
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.

இதைப் படிக்கும் போது கொஞ்சம் சிரிப்பும் அதே சமயம் இந்தக் காலத்து குழந்தைகள் சில விஷயங்களை (நமது சரித்திரத்தை ) தெரிந்து கொள்ள ஆசை இல்லாமல் இருப்பது தெரிகிறது



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சில சின்னக் கவிதைகள்.... Image010ycm
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 1:55 pm

ரொம்பவும் நன்றி! கிச்சா.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 2:57 pm

rameshnaga wrote:ரொம்பவும் நன்றி! கிச்சா.


Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Oct 02, 2011 3:03 pm

நண்பா நீங்க ரொம்ப ரொம்ப வித்தியாசமா கதையும் சேர்ந்த கவிதையை கொடுத்திருக்கீங்க ரொம்ப நல்லாயிருக்கு சூப்பர் மகிழ்ச்சி




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 3:05 pm

ரொம்ப,ரொம்ப நன்றி! மாணிக்.

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 5:23 pm

rameshnaga wrote:ரொம்ப,ரொம்ப நன்றி! மாணிக்.


சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 02, 2011 5:29 pm

கவிதைக்கு பொய் அழகு
உங்களின் உண்மை கவிக்கு அழகு
மகிழ்ச்சி மகிழ்ச்சி



சதாசிவம்
சில சின்னக் கவிதைகள்.... 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 5:37 pm

ரொம்பவும் நன்றி! சதாசிவம்.

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Sun Oct 02, 2011 5:46 pm

rameshnaga wrote:
**************************************************
கப்பல் தயாரானவுடன் பிடுங்கிக் கொண்டு ஓடி விட்டான்.
மறு முறை..மழை பெய்தபோது...
"அப்பா" என்றவன் ...திருத்திக்கொண்டு..
"அம்மா! கப்பல் செய்து கொடு!"..என்றான்.
*********************************************************************.

ஏனென்று தெரிய வில்லை ரமேஷ். உங்களுடைய கவிதைகளில் எனக்கு ஏதாவது ஒரு உணர்வு தான் கிடைக்கும். ஆனால் இந்த வரிகளில் எனக்கு இதுதான் வந்தது .. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

நன்றி . மீண்டும் சந்திப்போம். கருத்து மோதலுக்கு களம் தயார் என்னிடம் !



சில சின்னக் கவிதைகள்.... Thank-you015
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக