புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
54 Posts - 47%
ayyasamy ram
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
46 Posts - 40%
prajai
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
4 Posts - 3%
Jenila
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
2 Posts - 2%
kargan86
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%
jairam
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%
M. Priya
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
97 Posts - 57%
ayyasamy ram
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
46 Posts - 27%
mohamed nizamudeen
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
8 Posts - 5%
prajai
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
6 Posts - 4%
Jenila
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
4 Posts - 2%
Rutu
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
3 Posts - 2%
Baarushree
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%
jairam
இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_m10இது...கடவுள் சொன்ன கவிதை. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது...கடவுள் சொன்ன கவிதை.


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Sun Oct 02, 2011 9:09 pm

கண்களை மூடிக் கொண்டேன்...
கனவிலே கடவுள் வந்தார்.

"இந்தியாவின் எதிர் காலம் "-கேட்டேன்.
இறைவன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

ஆண்டவன் அழுது பார்த்தேன்..
அடிமனம் நடுங்கிக் கேட்டேன்.
"கவலைகள்" தீர்க்கும் கடவுள்
கவலையோடு கலங்கிச் சொன்னார்.

"பாரதி" எழுதும் நாளில் - மக்கள்
"முப்பது கோடி" என்றாய்.-இன்றோ
மூன்று பத்து ஆண்டுகள் பின்
"முன்னூறு கோடி" என்பாய்.

மனிதர்கள் என்வரம்தான்-என்றாலும்
இமைக்கின்ற பொழுதினுக்குள்
இடைவெளி ஏதுமின்றி...
அலைகளாய் சூல் தரிக்கும்
ஆர்ப்பாட்ட கடலினைப் போல்
கணநேர இடைவெளியின்றி...
கனக்கின்ற கருப்பைகள்
ஒரு போதும் வரம் இல்லை...
"வற்றாத சுமை"தான் என்றார்.

மேலும் சொன்னார்.

அங்கே பார்!
குடித்து நிற்கும் கூழுக்குக்
கும்பிட்டு..கும்பிட்டு
கூன் விழுந்த முதுகைப் பார்.
அங்கே-
குறுகி நிற்கக் குடிசை இல்லை.
ஆனால்-
கசங்கிய பாயில் இரண்டு;
கழுத்தில் மாலையாய் ஒன்று;
முதுகின் மேல் ஊஞ்சலாடும்...
மூட்டையாய் ஒன்று..
வறுமையை வரவேற்க
வயிற்றில் ஒன்று..-என
வளர்ந்து நிற்கும்
வாரிசுகளைப் பார்.
அம்மாவிற்குப் பேத்தியும்...
பெண்ணிற்குத் தம்பியும்..
ஒரே நாளில் பிறந்து விளையாடும்
அசிங்கத்தைப் பார்.
உன் தேசத்தின் எதிர்காலம்
தேகத்தில் அழிவதைப் பார்.

சின்னதாய் மூச்சு விட்டு-
கொஞ்சம் சிரிப்பிற்குத் திரும்பிய கடவுள்
மேலும் சொன்னார்-

வளமான தேசம் காண
நலமான மக்கள் வேண்டும்.
கணக்கிலா மக்கள் வேண்டாம்.
அளவான மக்கள் பெற்றால்
அழகான தேசம் காண-
நான் என்றும் உங்கள் பக்கம்-என்றார்.

பரமனைப் பணிந்து
வாழ்கின்ற வேதம் அறிந்து

என் கண்களைத் திறந்தேன் --நான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2011 7:03 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு
ரமணியன்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Mon Oct 03, 2011 8:35 am

அழகான கவிதை .....சிந்திக்க வேண்டிய கருத்துக்கள் ...நன்றி நாகா !



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 8:44 am

ரொம்பவும் நன்றி! ராமனீயன் சார் .,
ரொம்பவும் நன்றி! கே.பாலா.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Oct 03, 2011 10:49 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒரு சிறிய சந்தேகம் இப்பொழுதெல்லாம் குடும்பத்திற்கு ஒன்று அல்லது 2 குழந்தைகள் இருப்பதே கடினம்

அந்த காலத்தில் 40 வருடம் முன்பு ஒரு வீட்டில் 3 குழந்தைகள் ஒரே நேரத்தில் ஆடும் தாலாட்டு சத்தம் கேட்கும் என்று சொல்வார்கள் அம்மா பொண்ணு மருமகள் 3 பேருக்கும் ஒரே நேரத்தில் பிள்ளை பிறக்கும் இப்பொழுது அப்படி இல்லையே அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இது...கடவுள் சொன்ன கவிதை. Ila
krpr
krpr
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 24/08/2010

Postkrpr Mon Oct 03, 2011 11:09 am

நல்ல கவிதை நண்பா

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Mon Oct 03, 2011 11:44 am

ரொம்பவும் நன்றி! இளமாறன்., krpr...
இன்னமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பகுதிகளில்
இம்மாதிரி இருப்பதாய்க் கேள்விப் படுகிறேன்..இளமாறன்.
அதை வைத்துத்தான் இம்மாதிரி எழுதினேன்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக