புதிய பதிவுகள்
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
21 Posts - 68%
ayyasamy ram
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
10 Posts - 32%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
64 Posts - 70%
ayyasamy ram
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
4 Posts - 4%
Rutu
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
2 Posts - 2%
prajai
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
2 Posts - 2%
Jenila
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
2 Posts - 2%
Baarushree
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
2 Posts - 2%
viyasan
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_m10மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்?


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Oct 04, 2011 4:11 pm

மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்?


மனிதர்களுடைய தினசரிச் செயல்களில் நித்திரை மிக முக்கிய இடத்தை பெறுகிறது. தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு நித்திரை கொண்டு ஓய்வெடுக்காவிடில், மறுநாள் மனிதனால் ஒழுங்கா வேலை செய்ய முடியாது.

நாள் முழுவதும் உழைக்கிற நம்முடைய உடல் உறுப்புகள் ஓய்வெடுக்கத்தான் இந்தத் தூக்கம் அவசியமாகிறது. (சில உறுப்புகள் 24 மணி நேரமும் இயங்குவது தனிக்கதை).

எனவே, ஒவ்வொருவருக்கும் நித்திரை கொள்வது மிக முக்கியமானது. சாப்பிடாம கூட சில நாட்களுக்கு உயிரோட இருந்துடலாம். ஆனா, நித்திரை கொள்ளாது விழித்திருக்க முடியாது.

ஒருவேளை எம்மால் நித்திரை கொள்ள முடியலை என்றால் என்ன நடக்கும்?

சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால், மனித இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும். தசைகளின் வலிமை குறையும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்காது. உடல் வெப்பநிலை மாறுபடும்.

இதுமாதிரி உடலுக்குச் சிக்கலை தூக்கப் பிரச்சினை ஏற்படுத்தும். உள்ளத்துக்கும் சிக்கலை ஏற்படுத்தும்.

நித்திரை கொள்ளாது இருப்பதனால் இரத்தத்தில் இருக்கும் மனஅழுத்தத்துக்கு காரணமான கார்ட்டிசோல் என்கிற ரசாயனத்தின் அளவு கூடுது.

ஞாபகசக்தி குறைவு, வேலைகளில் தவறுகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்.

உடலையும், மனதையும் ஒருசேர பாதிக்கிற ஆற்றல் தூக்கமின்மைக்கு உண்டு. எனவே, தினமும் குறிப்பிட்ட நேரத்துக்கு தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

http://www.vanakkamnet.com/what-happens-if-the-man-will-not-sleep/



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Oct 04, 2011 4:49 pm

அதிர்ச்சி அதிர்ச்சி



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? 1357389மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? 59010615மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Images3ijfமனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Images4px
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Oct 04, 2011 5:09 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Scaled.php?server=706&filename=purple11
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Oct 04, 2011 5:18 pm

இவ்வளவு நடக்குமா... அதிர்ச்சி




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Tue Oct 04, 2011 6:38 pm

நல்ல தகவல் சொன்னீர் நண்பரே , நன்றிகள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 7:07 pm

நல்ல பல பதிவுகளை பதிந்து வரும் நண்பர் மொகைதீனுக்கு எனது பாராட்டுக்கள் உரித்தாகுக...

anjali.vanitha
anjali.vanitha
பண்பாளர்

பதிவுகள் : 184
இணைந்தது : 13/07/2011
http://natpanimantram.co.cc

Postanjali.vanitha Tue Oct 04, 2011 10:47 pm

உமா wrote:இவ்வளவு நடக்குமா... அதிர்ச்சி
அவ்வளவும் நடக்கும் அத்துடன் இன்னும் ஒன்று இருக்கு காலும் நடக்கும் ஜாலி



உதவும் உள்ளமா? நீங்கள் வறிய மக்களின் துயர் அறிய இங்கேயும் சென்று பாருங்கள்.
www.natpanimantram.co.cc

என்றும் அன்புடன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 10:51 pm

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சில நாட்களுக்கு மனிதன் நித்திரை கொள்ளாமல் இருந்தால், மனித இரத்தத்தில் இருக்கும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து நோய் எதிர்ப்புத் தன்மையும் குறையும் இது உண்மையா என்பது புரியவில்லை அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





மனிதன் நித்திரை கொள்ளாது இருந்தால் என்ன நடக்கும்? Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக