புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
by heezulia Today at 11:20 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am
» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Jun 03, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Mon Jun 03, 2024 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'பயமறியா சிங்கக் குட்டி' என கருணாநிதியால் பாராட்டப்பட்ட பரிதிக்கு திமுக மீது அதிருப்தி ஏன்?
Page 1 of 1 •
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியால், பயமறியா சிங்கக்குட்டி என்று செல்லமாக பெயரிடப்பட்ட பரிதி இளம்வழுதியின் ராஜினாமா முடிவு திமுக வட்டாரத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் திமுக தலைமை எடுத்த தவறான முடிவுதான் பரிதியை இந்த ராஜினாமா முடிவை நோக்கிச் செல்ல காரணமாக அமைந்தது என்கிறது கட்சி வட்டாரம்.
பரிதி இளம்வழுதி, திமுக முன்னோடித் தொண்டர்களில் ஒருவர். தன்னைத் தொண்டராகவே கருதி எப்போதும் செயல்பட்டு வந்தவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். எழும்பூர் தொகுதியின் அசைக்க முடியாத திமுக தூணாக விளங்கியவர். தந்தை இளம்வழுதி வழியொட்டி திமுகவில் முக்கிய இடத்தை வகித்து வந்தவர். கருணாநிதியிடமும், அவர் புதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் நெருக்கமானவராக திகழ்ந்தவர். இப்படிப்பட்ட ஒருவர், வாழ்க உட்கட்சி ஜனநாயகம் என்று வஞ்சப் புகழ்ச்சியாக திமுக தலைமையை விமர்சித்து விட்டு கட்சிப் பொறுப்பை தூக்கி வீசியிருப்பது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
என்ன நடந்தது?
எழும்பூர் பகுதி வட்டச் செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.எம். நாதன், பேச்சாளர் எழும்பூர் கு. வீராசாமி ஆகியோர் திமுகவின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால் திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அக்டோபர் 1-ம் தேதி அறிவித்தார்.
இந்த மூன்று பேரின் நீக்கம் பரிதி இளம்வழுதி கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே நடந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் தனக்கு எதிராக செயல்பட்டதாக பரிதி குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது எழும்பூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியிடம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் பரிதி வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்படித் மயிரிழையில் தோற்றுப் போனதற்கு உள்ளடி வேலைகள் பார்த்தது இந்த மூவரும்தான் என்று பரிதி குற்றம்சாட்டி வந்துள்ளார்.
எழும்பூர் தொகுதியில் அசைக்க முடியாதவராக திகழ்ந்தவர் பரிதி. கடந்த தேர்தல் ஒன்றில் அதிமுக சார்பில் ஜான் பாண்டியனை நிறுத்தி, பரிதியை வீழ்த்த முயன்றார் ஜெயலலிதா. அப்போது எழுந்த கடும் வன்முறை மற்றும் கள்ளஓட்டு உள்ளிட்டவற்றையும் தாண்டி ஜெயித்துக் காட்டியவர் பரிதி. ஆனால் இந்த முறை அப்படி எதுவும் இல்லாத நிலையிலேயே பரிதாபமாக தான் தோற்க இந்த மூவரும் செய்த உள்ளடி வேலைகள்தான் காரணம் என்பது பரிதியின் குற்றச்சாட்டு.
மேலும், உள்ளாட்சித் தேர்தலிலும் கூட தனது ஆதரவைப் பெற்று நிற்கும் திமுக வேட்பாளர்களுக்கு எதிராகவும், இந்த மூ்வரும் செயல்படுவதாக பரிதி கூறியிருந்தார். இதையடுத்தே மூவர் மீதும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது.
ஆனால் நீக்கப்பட்ட மூவரும் ஸ்டாலினைப் போய் பார்த்துப் பேசி விட்டனர். இதையடுத்து அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கப்படுவதாக அன்பழகன் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக பரிதியிடம் ஒரு வார்த்தை கூட கட்சித் தலைமை கேட்கவில்லை என்று தெரிகிறது. இது தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்று கருதிய பரிதி வாழ்க உட்கட்சி ஜனநாயகம் என்று கருணாநிதி பாணியில் ஒரு கடிதத்தை வெளியிட்டு தனது ராஜினா முடிவை கருணாநிதிக்குத் தெரிவித்து விட்டார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவின் உயர் மட்டத் தலைவர் ஒருவர் கட்சிப் பொறுப்பிலிருந்து அதுவும், துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவது இதுவே முதல் முறையாகும்.
பரிதியின் இயற்பெயர் காந்தி. அவரது தந்தை இளம்வழுதி சிறந்த பேச்சாளர், திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். தனது தந்தையால் மட்டுமல்லாது, அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு தானாகவே திமுகவில் இணைந்தவர் பரிதி. திமுகவுக்கென்று இளைஞர் படையை உருவாக்கி அதன் தலைவராக ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் பரிதிதான். இதையடுத்து திமுக தலைமை அமைத்த திமுக இளைஞர் அமைப்பில் ஸ்டாலினோடு, பரிதியும் ஒரு உறுப்பினராக இடம் பெற்றார். திமுக இளைஞர் அணியை தமிழகம் முழுவதும் வளர்க்க ஊர் ஊராக போய் வந்தவர் பரிதி.
'காந்தி' பெயரை மாற்றிய கருணாநிதி
காந்தி என்ற பெயரிலேயே திமுகவில் வலம் வந்து கொண்டிருந்த பரிதிக்கு அந்தப் பெயரை சூட்டியதே கருணாநிதிதான். 1982ம் ஆண்டு, தந்தை பெயரான இளம்வழுதியுடன், பரிதியை இணைத்து பரிதி இளம்வழுதி என்று இன்று முதல் அழைக்கப்படுவதாக அறிவித்தார் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
எழும்பூர் தொகுதியில் 6 முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரிதி. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியும், துறைமுகம் தொகுதியில் செல்வராஜும் மட்டுமே வெற்றி பெற்றி பெற்றனர். கருணாநிதி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். செல்வராஜ் மதிமுகவில் இணைந்து விட்டார். பின்னர் நடந்த இடைத் தேர்தலில் பரிதி நிறுத்தப்பட்டு வென்று தனி மனிதராக சட்டசபையில் திமுகவின் குரலாக ஒலித்து, காங்கிரஸாரால் தாக்குதலுக்கும் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவி் சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தொடங்கி, இறுதியாக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வரை பல பதவிகளில் இருந்தவர் பரிதி.
திமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவராக விளங்கிய பரிதியின் ராஜினாமா முடிவு அடுத்து திமுகவிலிருந்து விலகல் என்ற நிலைக்குப் போகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கட்சித் தலைமை குறுக்கிட்டு பரிதியை தக்க வைக்கும அல்லது 'பயமறியா சிங்கக்குட்டி'யாக கருணாநிதியால் பாராட்டப்பட்ட பரிதியை தவற விடுமா என்பது திமுகவினரின் பெரும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
தட்ஸ்தமிழ்
பரிதி இளம்வழுதி, திமுக முன்னோடித் தொண்டர்களில் ஒருவர். தன்னைத் தொண்டராகவே கருதி எப்போதும் செயல்பட்டு வந்தவர். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். எழும்பூர் தொகுதியின் அசைக்க முடியாத திமுக தூணாக விளங்கியவர். தந்தை இளம்வழுதி வழியொட்டி திமுகவில் முக்கிய இடத்தை வகித்து வந்தவர். கருணாநிதியிடமும், அவர் புதல்வர் மு.க.ஸ்டாலினிடமும் நெருக்கமானவராக திகழ்ந்தவர். இப்படிப்பட்ட ஒருவர், வாழ்க உட்கட்சி ஜனநாயகம் என்று வஞ்சப் புகழ்ச்சியாக திமுக தலைமையை விமர்சித்து விட்டு கட்சிப் பொறுப்பை தூக்கி வீசியிருப்பது திமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
என்ன நடந்தது?
எழும்பூர் பகுதி வட்டச் செயலாளர் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.எம். நாதன், பேச்சாளர் எழும்பூர் கு. வீராசாமி ஆகியோர் திமுகவின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுவதால் திமுகவிலிருந்து தாற்காலிகமாக நீக்கப்படுவதாக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அக்டோபர் 1-ம் தேதி அறிவித்தார்.
இந்த மூன்று பேரின் நீக்கம் பரிதி இளம்வழுதி கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே நடந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் மூவரும் தனக்கு எதிராக செயல்பட்டதாக பரிதி குற்றம் சாட்டியிருந்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது எழும்பூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியிடம் 200 வாக்குகள் வித்தியாசத்தில் பரிதி வெற்றி வாய்ப்பை இழந்தார். இப்படித் மயிரிழையில் தோற்றுப் போனதற்கு உள்ளடி வேலைகள் பார்த்தது இந்த மூவரும்தான் என்று பரிதி குற்றம்சாட்டி வந்துள்ளார்.
எழும்பூர் தொகுதியில் அசைக்க முடியாதவராக திகழ்ந்தவர் பரிதி. கடந்த தேர்தல் ஒன்றில் அதிமுக சார்பில் ஜான் பாண்டியனை நிறுத்தி, பரிதியை வீழ்த்த முயன்றார் ஜெயலலிதா. அப்போது எழுந்த கடும் வன்முறை மற்றும் கள்ளஓட்டு உள்ளிட்டவற்றையும் தாண்டி ஜெயித்துக் காட்டியவர் பரிதி. ஆனால் இந்த முறை அப்படி எதுவும் இல்லாத நிலையிலேயே பரிதாபமாக தான் தோற்க இந்த மூவரும் செய்த உள்ளடி வேலைகள்தான் காரணம் என்பது பரிதியின் குற்றச்சாட்டு.
மேலும், உள்ளாட்சித் தேர்தலிலும் கூட தனது ஆதரவைப் பெற்று நிற்கும் திமுக வேட்பாளர்களுக்கு எதிராகவும், இந்த மூ்வரும் செயல்படுவதாக பரிதி கூறியிருந்தார். இதையடுத்தே மூவர் மீதும் கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது.
ஆனால் நீக்கப்பட்ட மூவரும் ஸ்டாலினைப் போய் பார்த்துப் பேசி விட்டனர். இதையடுத்து அவர்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு கட்சி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட அனுமதிக்கப்படுவதாக அன்பழகன் இன்னொரு அறிவிப்பை வெளியிட்டார். இது தொடர்பாக பரிதியிடம் ஒரு வார்த்தை கூட கட்சித் தலைமை கேட்கவில்லை என்று தெரிகிறது. இது தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்று கருதிய பரிதி வாழ்க உட்கட்சி ஜனநாயகம் என்று கருணாநிதி பாணியில் ஒரு கடிதத்தை வெளியிட்டு தனது ராஜினா முடிவை கருணாநிதிக்குத் தெரிவித்து விட்டார்.
சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் திமுகவின் உயர் மட்டத் தலைவர் ஒருவர் கட்சிப் பொறுப்பிலிருந்து அதுவும், துணைப் பொதுச் செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவது இதுவே முதல் முறையாகும்.
பரிதியின் இயற்பெயர் காந்தி. அவரது தந்தை இளம்வழுதி சிறந்த பேச்சாளர், திமுகவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர். தனது தந்தையால் மட்டுமல்லாது, அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பேச்சுக்களால் ஈர்க்கப்பட்டு தானாகவே திமுகவில் இணைந்தவர் பரிதி. திமுகவுக்கென்று இளைஞர் படையை உருவாக்கி அதன் தலைவராக ஸ்டாலினை நியமிக்க வேண்டும் என்று முதன் முதலில் குரல் கொடுத்தவர் பரிதிதான். இதையடுத்து திமுக தலைமை அமைத்த திமுக இளைஞர் அமைப்பில் ஸ்டாலினோடு, பரிதியும் ஒரு உறுப்பினராக இடம் பெற்றார். திமுக இளைஞர் அணியை தமிழகம் முழுவதும் வளர்க்க ஊர் ஊராக போய் வந்தவர் பரிதி.
'காந்தி' பெயரை மாற்றிய கருணாநிதி
காந்தி என்ற பெயரிலேயே திமுகவில் வலம் வந்து கொண்டிருந்த பரிதிக்கு அந்தப் பெயரை சூட்டியதே கருணாநிதிதான். 1982ம் ஆண்டு, தந்தை பெயரான இளம்வழுதியுடன், பரிதியை இணைத்து பரிதி இளம்வழுதி என்று இன்று முதல் அழைக்கப்படுவதாக அறிவித்தார் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
எழும்பூர் தொகுதியில் 6 முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பரிதி. ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில் திமுக தலைவர் கருணாநிதியும், துறைமுகம் தொகுதியில் செல்வராஜும் மட்டுமே வெற்றி பெற்றி பெற்றனர். கருணாநிதி தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். செல்வராஜ் மதிமுகவில் இணைந்து விட்டார். பின்னர் நடந்த இடைத் தேர்தலில் பரிதி நிறுத்தப்பட்டு வென்று தனி மனிதராக சட்டசபையில் திமுகவின் குரலாக ஒலித்து, காங்கிரஸாரால் தாக்குதலுக்கும் ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவி் சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தொடங்கி, இறுதியாக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வரை பல பதவிகளில் இருந்தவர் பரிதி.
திமுகவின் முக்கியப் புள்ளிகளில் ஒருவராக விளங்கிய பரிதியின் ராஜினாமா முடிவு அடுத்து திமுகவிலிருந்து விலகல் என்ற நிலைக்குப் போகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கட்சித் தலைமை குறுக்கிட்டு பரிதியை தக்க வைக்கும அல்லது 'பயமறியா சிங்கக்குட்டி'யாக கருணாநிதியால் பாராட்டப்பட்ட பரிதியை தவற விடுமா என்பது திமுகவினரின் பெரும் எதிர்பார்ப்பாக எழுந்துள்ளது.
தட்ஸ்தமிழ்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Re: 'பயமறியா சிங்கக் குட்டி' என கருணாநிதியால் பாராட்டப்பட்ட பரிதிக்கு திமுக மீது அதிருப்தி ஏன்?
#651529காலச்சக்கரத்தின் சுழற்சியில் வினையும் திணையும் அவற்றின் விதைத்தபடி அறுவடையிலும்...
மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.
ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...
Re: 'பயமறியா சிங்கக் குட்டி' என கருணாநிதியால் பாராட்டப்பட்ட பரிதிக்கு திமுக மீது அதிருப்தி ஏன்?
#651533- 2009krபண்பாளர்
- பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011
இது காலத்தின் கட்டாயம்!!
- Sponsored content
Similar topics
» விஜயகாந்த் மீது தொகுதி மக்கள் அதிருப்தி
» அமைதி கேள்விகள் கேட்ட அக் ஷய்குமார் மீது அதிருப்தி
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
» இரண்டு ஆண்டு அவகாசம் தேவையா? ஆளுனர் மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்
» ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி?
» அமைதி கேள்விகள் கேட்ட அக் ஷய்குமார் மீது அதிருப்தி
» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
» இரண்டு ஆண்டு அவகாசம் தேவையா? ஆளுனர் மீது அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம்
» ஊர்கூடி வடமிழுக்கிறோம், தேர் நகரவில்லை: ஸ்டாலின் தலைமை மீது கனிமொழிக்கு அதிருப்தி?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|