புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
47 Posts - 46%
ayyasamy ram
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
47 Posts - 46%
T.N.Balasubramanian
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
249 Posts - 50%
ayyasamy ram
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
12 Posts - 2%
prajai
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
9 Posts - 2%
jairam
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_m10சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலந்திகள் நாம்! வீழ்ந்துபின் எழுவோம் (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 15, 2011 2:32 pm

பாட்டெதற்குப் பாடியே பரமனவர் பட்டதனை
பாவிநான் மறக்கலாமோ
போட்டுடைத்து ஆடிப்பெரும் பூமியில் புயலடிக்க
பூமலர்கள் தூவலாமோ
ஏட்டெதற்கு என்றெழுதி இதயம் கனத்துவிட
இன்னுமே எழுதலாமோ
நீட்டியொரு பாய்விரித்து நிமிர்ந்து படுத்துமனம்
நிம்மதியைக் காணுமாமோ

நாடெதற்கு நாயுடனே நரிகள் அரசுகொள்ள
நானெதற்கு என்னலாமோ
வீடெதற்கு என்றவனோ விறகாய் கொழுத்திவிட
விட்டுமோடிச் செல்லலாமோ
ஆடெதற்கு என்றவரும் அறுத்துக் கறிசமைக்க
ஆகா ருசி என்னலாமோ
வேடமிட்டு சூழ்ந்துவந்து வேதனை விளைப்பவனை
வேடிக்கையென் றெண்ணலாமோ

தோலுரித்து வெயிலில் துடிக்க விரிப்பவனைத்
தோழனென்று கொள்ளலாமோ
நாலுபேரைத் தூக்கவிட்டு நடுவில் படுக்கவைக்க
நாமும்சரி என்னலாமோ
வாலிருக்க தீயைவைத்து வந்திருந்த தூதனையும்
விட்டுவைத்த தீதுயாரோ
காலிருக்க ஒடியவன் கனத்த அனல்எரித்துக்
கண்டநிலம் தீயுதாமோ

வேலிருக்க என்னபயம் வென்றுவிடு என்றவனும்
வீதியிலே நிற்கலாமோ
கோலிருக்கு ஆளுங்குடை கொண்டிருக்கு என்றவுடன்
கோவிலும் பறிக்கலாமோ
ஆலிருக்கு அரச மரமிருக்கு என்றவுடன்
அந்த இடம் புத்தமாமோ
வேலிருக்கு வேம்புடனே வேங்கையும் பரந்திருந்தால்
விட்டுஓடிச் செல்லுவாரோ

கூழிருக்கு சோறுகஞ்சி குடித்துப் படுத்தமண்ணை
கூலிபெற்று விற்கலாமோ
தோழிருக்கு மீசைஇன்னும் துடித்து உணர்விருக்க
தோல்விஎன்று சொல்லலாமோ
ஆளிருத்தி வாழ்வழித்து அவலமிடப் பொறுத்து
ஆக இன்னும் தூங்கலாமோ
நாளிருக்கு நமக்கில்லை நாமிருப்ப தூரமென
நாஒறுக்க ஊமையாமோ

ஏழிருக்கு ஏழரையில் ஏறியேசனியிருக்க
எல்லாம்விதி என்பதாமோ
ஊழிருக்கு செய்தவினை உற்றழியகாலமிது
ஒன்றும்பயன் இல்லையென்பதோ
நூலுடன் சிலந்திவலை நாலுதரம் வீழ்ந்தெழுந்து
நெய்தகதை நீபடித்தையோ
போலிருக்கு பூமிதனில் புன்மைதரும்வாழ்வு நீயும்
போயெழுந்து தீரம் கொள்வையோ

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 15, 2011 2:42 pm

சிலந்தியும் அரசனும் (தெரியாதவர்க்கு)

ப்ரூஸ், போரில் தோற்றுப்போய் நாட்டை இழந்து, காட்டிலே
தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்தான். சோர்வுடன்
அவன் படுத்துக் கொண்டிருந்த போது, சுவரின் மீது சிலந்திப்பூச்சி
ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அது தன்னுடைய
கூட்டை நெருங்கிய போது வழுக்கிக் கீழே விழுந்தது. கீழே விழுவதும், மறுபடியும் ஏறுவதுமாகப் பலமுறை முயன்று
இறுதியில் வெற்றி பெற்றது.

தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய இருப்பிடத்தை அடையும் வரையில் சிலந்தி காட்டிய விடா முயற்சியிலிருந்து ப்ரூஸ் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டான். அவனு டைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளி பிறந்தது. சிதறிக் கிடந்த தன்னுடைய படைகளை மறுபடியும் ஒன்று திரட்டினான். போரில் பகைவர்களை வென்று நாட்டை மீட்டு மீண்டும் அரசனான்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 15, 2011 2:53 pm

உங்களை தற்பொழுது ஈகரையில் காண முடிவதில்லையே அண்ணா, இருப்பினும் நீண்ட நாளுக்கு நல்ல கவிதையுடன் உங்களை காண்கிறேன், பத்திரகிரியாரின் மெய்ஞான புலம்பல் போல இது கிரி அண்ணனின் தன்னம்பிக்கை அறைகூவல்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Oct 15, 2011 3:07 pm

maniajith007 wrote:உங்களை தற்பொழுது ஈகரையில் காண முடிவதில்லையே அண்ணா, இருப்பினும் நீண்ட நாளுக்கு நல்ல கவிதையுடன் உங்களை காண்கிறேன், பத்திரகிரியாரின் மெய்ஞான புலம்பல் போல இது கிரி அண்ணனின் தன்னம்பிக்கை அறைகூவல்

நான் தினமும் பலதடவைகள் வருவேன் ஊட்டமிடுவது சற்றுக்குறைவு. முக்கியமாக இப்போது ஒரு விளையாட்டு முன்னையதுபோல் செய்து கொண்டிருப்பதால் நேரம் அதனோடுபோய்விடுகிறது. செய்துமுடிக்க இன்னும் இரண்டு வாரம் பிடிக்கலாம். ஒருவாரத்தில் முடிக்க முயற்சிக்கிறேன்
டெமோ பார்க்க வேண்டும்தானே ! சிறிது நேரத்தில் !

Going to the movie!
படத்துக்குப் போவோமா?


sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Sat Oct 15, 2011 3:10 pm

அருமையான கவிதை



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 15, 2011 3:19 pm

kirikasan wrote:
நான் தினமும் பலதடவைகள் வருவேன் ஊட்டமிடுவது சற்றுக்குறைவு. முக்கியமாக இப்போது ஒரு விளையாட்டு முன்னையதுபோல் செய்து கொண்டிருப்பதால் நேரம் அதனோடுபோய்விடுகிறது. செய்துமுடிக்க இன்னும் இரண்டு வாரம் பிடிக்கலாம். ஒருவாரத்தில் முடிக்க முயற்சிக்கிறேன்
டெமோ பார்க்க வேண்டும்தானே ! சிறிது நேரத்தில் !

Going to the movie!
படத்துக்குப் போவோமா?


நிச்சயம் வெற்றி அடைவீர்கள்
வாருங்கள் செல்வோம் திரைபடத்திற்கு
the big year

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக